தமிழ்நாடு
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் புதிய தலைவராக சிவானந்த தாமோதர பை பொறுப்பேற்பு
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் புதிய தலைவராக மூத்த விஞ்ஞானி...
250 கம்பெனி துணை ராணுவ படையினர் தமிழகம் வருகை – அர்ச்சான பட்நாயக் அறிவிப்பு
News365 -
தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக கூடுதலாக 250 கம்பெனி துணை...
தபால் வாக்கு: புதிதாக 5 துறைகளை சேர்த்து தேர்தல் ஆணையம் உத்தரவு
News365 -
அத்தியாவசிய பணியில் இருப்பவர்களுக்கு தபால் வாக்கு அளிக்கும் வசதியில் தமிழக அரசின்...
2026 தேர்தலுக்கு பின் ”பாஜகவின் கிளையாக மாறும் அதிமுக” – செல்வப்பெருந்தகை விமர்சனம்
தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியல் இன்னும்...
செந்தில் பாலாஜிக்கு எதிரான அவதூறு கருத்து- ஐகோர்ட் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜிக்கு எதிரான அவதூறு கருத்து- ஐகோர்ட் அதிரடி உத்தரவு
மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி மீது ஆதாரமில்லாத ஊழல் குற்றச்சாட்டுகளை சி.டி.ஆர்.நிர்மல் குமாருக்கு தெரிவிக்க தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.தமிழகத்தில் டாஸ்மாக்...
தாத்தா வயதில்… பிஞ்சு குழந்தையிடம் சில்மிஷம்! அன்புமணி ராமதாஸ் ஆத்திரம்
தாத்தா வயதில்... பிஞ்சு குழந்தையிடம் சில்மிஷம்! அன்புமணி ராமதாஸ் ஆத்திரம்
5 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் பள்ளித் தாளாளரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ்...
ஓபிஎஸ் தாக்கல் செய்த வழக்கு 20ம் தேதிக்கு ஒத்திவைப்பு
ஓபிஎஸ் தாக்கல் செய்த வழக்கு 20ம் தேதிக்கு ஒத்திவைப்பு
அதிமுக வழக்கு விசாரணையை ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் , பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது என்ற தனி நீதிபதி...
அதிமுக பொதுச்செயலாளர் பதவி குறித்து 10 நாட்களுக்குள் முடிவு- தேர்தல் ஆணையம்
அதிமுக பொதுச்செயலாளர் பதவி குறித்து 10 நாட்களுக்குள் முடிவு- தேர்தல் ஆணையம்
அதிமுக சட்ட விதி திருத்தங்களை ஏற்பது குறித்து 10 நாட்களுக்குள் முடிவு எடுக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.அதிமுக பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி...
“குழந்தைகளுக்கு எதிரான குற்ற செயலில் ஈடுபடுவோர் மனித குலத்திற்கே அவமான சின்னம்”
“குழந்தைகளுக்கு எதிரான குற்ற செயலில் ஈடுபடுவோர் மனித குலத்திற்கே அவமான சின்னம்”
விருத்தாச்சலத்தில் பள்ளி சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த நபர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.விருத்தாச்சலத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி...
ஆளுநர் செய்தது தவறு – மாஃபா. பாண்டியராஜன்
ஆளுநர் செய்தது தவறு - மாஃபா. பாண்டியராஜன். ஆளுநரின் முடிவை விமர்சிப்பது முறையற்றது, சட்ட ரீதியானதும் அல்ல.
முன்னாள் அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் குறித்து செய்தியாளர்கள் சந்தித்து பேசியதாவது, ஆளுநரின் முடிவை விமர்சிப்பது முறையற்றது, சட்ட ரீதியானதும்...
திமுகவிலிருந்து நீக்கப்பட்ட பக்கிரிசாமி பாலியல் வழக்கில் கைது
திமுகவிலிருந்து நீக்கப்பட்ட பக்கிரிசாமி பாலியல் வழக்கில் கைது
பாலியல் தொல்லை வழக்கில் தேடப்பட்டுவந்த முன்னாள் திமுக நிர்வாகி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.கடலூர் மேற்கு மாவட்டம், விருத்தாசலம் நகராட்சி 30வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பக்கிரிசாமி. இவர் விருத்தாசலம் வைத்தியலிங்கா நர்சரி பள்ளியில்...
ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் படத்தை வெளியிட ஐகோர்ட் தடை
ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் படத்தை வெளியிட ஐகோர்ட் தடை
நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் திரைப்படத்தை வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்து இயக்குனர் கதிரேசன் இயக்கியுள்ள ருத்ரன் திரைப்படத்தின் இந்தி...
வன்னியர் இடஒதுக்கீட்டு ஆணையத்தின் காலக்கெடு நீட்டிக்கப்பட்டது சமூக அநீதி- ராமதாஸ்
வன்னியர் இடஒதுக்கீட்டு ஆணையத்தின் காலக்கெடு நீட்டிக்கப்பட்டது சமூக அநீதி- ராமதாஸ்
வன்னியர்கள் இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரை அளிக்க வேண்டும் என்ற ஆணை பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு கடந்த ஜனவரி 12ஆம் தேதி வழங்கப்பட்டது. அதற்கு அடுத்த 3 மாதங்களில் அந்த ஆணையம்...
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலைஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து சரிவை கண்ட தங்கம் விலை கடந்த 2 நாட்களாக மீண்டும் ஏற்றம் காண தொடங்கியுள்ளது.2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்கத்தின் தேவை 11 சதவீதம் உயர்ந்து 4,741 டன்களாக அதிகரித்துள்ளதாக...
━ popular
உலகம்
மத்திய கிழக்கு போர்: சர்வதேச சமூகத்திற்கு இது ஒரு ‘சோதனைக் காலம்’ – இந்தியா எச்சரிக்கை!
மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல், இந்தியாவுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்திற்கே ஒரு "சோதனைக் காலம்" என்று இந்திய அரசு கவலை தெரிவித்துள்ளது. குறிப்பாக, எரிசக்தி நிலையங்கள் இலக்கு வைக்கப்படுவது...
