தமிழ்நாடு

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் புதிய தலைவராக சிவானந்த தாமோதர பை பொறுப்பேற்பு

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் புதிய தலைவராக மூத்த விஞ்ஞானி...

250 கம்பெனி துணை ராணுவ படையினர் தமிழகம் வருகை – அர்ச்சான பட்நாயக் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக கூடுதலாக 250 கம்பெனி துணை...

தபால் வாக்கு: புதிதாக 5 துறைகளை சேர்த்து தேர்தல் ஆணையம் உத்தரவு

அத்தியாவசிய பணியில் இருப்பவர்களுக்கு தபால் வாக்கு அளிக்கும் வசதியில்  தமிழக அரசின்...

2026 தேர்தலுக்கு பின் ”பாஜகவின் கிளையாக மாறும் அதிமுக” – செல்வப்பெருந்தகை விமர்சனம்

தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியல் இன்னும்...

விளையாட்டுத் துறை சார்ந்த புதிய அறிவிப்புகள் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..

6 மாவட்டங்களில் உள்ள விளையாட்டு அரங்கங்களில் பிரத்யேக பாரா விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படும் என விளையாட்டுத் துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் இன்று (ஏப்.11 ) இளைஞர் நலன்...

கைதிகளை துன்புறுத்திய அதிகாரிகள் மீது இதுவரை நடவடிக்கை இல்லை – கே.பாலகிருஷ்ணன்..

விசாரணைக் கைதிகளின் பல்லை பிடுங்கிய அதிகாரிகள் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏற்கத்தக்கதல்ல என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் உள்ள காவல்...

திருவள்ளூரில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணி

திருவள்ளூரில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் நடைபெரும் இந்த மூன்றாம் கட்ட அகழாய்வு பணியில் கண்ணாடி மணிகள், சுடுமண்ணால் ஆன மணிகள் உள்ளிட்ட தொன்மையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.திருவள்ளூர் மாவட்டம், பட்டரைப்பெருமந்தூரில் கடந்த 2016 - 17...

ஆன்லைன் ரம்மி தடை சட்டம் – தீவிர நடவடிக்கை

ஆன்லைன் ரம்மி தடை சட்டம் - தீவிர நடவடிக்கை ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடைச் சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டதை அடுத்து, சட்டத்தை அமல்படுத்துவதற்கான பணிகளை தமிழக காவல்துறை துவங்கியுள்ளது. ஆன்லைன் சூதாட்ட பல ஆண்டு காலமாக இருந்து வந்ததால் மாநிலம் முழுவதும் 100...

மக்கள் நலப் பணியாளர்களை மீண்டும் பணியமர்த்துக – அன்புமணி வலியுறுத்தல்..

கடந்த ஆட்சியில் பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களை மீண்டும் பணியமர்த்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “அதிமுக ஆட்சியில் பணி நீக்கம் செய்யப்பட்ட 13,500-க்கும்...

சிதம்பரத்தில் வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்க முடியாது – அமைச்சர் அதிரடி

சிதம்பரத்தில் வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்க முடியாது - அமைச்சர் அதிரடி சிதம்பரத்தில் வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்க முடியாது என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.சிதம்பரம் தொகுதி சி.முட்லூர் பகுதியில் வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்க வேண்டும் என அதிமுக உறுப்பினர்...

பிரதமருக்கு கம்பீரம் தந்த கேமோ ஆடை திருப்பூரில் தயாரானது!

பிரதமருக்கு கம்பீரம் தந்த கேமோ ஆடை திருப்பூரில் தயாரானது! பிரதமர் மோடி திருப்பூரைச் சேர்ந்த பின்னலாடை நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்பட்ட துணியை அணிந்தது பெருமையாக இருப்பதாக பின்னலாடை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழகம்...

கலாஷேத்ரா பாலியல் புகார்- மனித உரிமைகள் ஆணையம் விசாரணை

கலாஷேத்ரா பாலியல் புகார்- மனித உரிமைகள் ஆணையம் விசாரணை கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது.சென்னை அடையாறில் உள்ள கலாஷேத்திரா கல்லூரியில் பேராசிரியர் மீது மாணவிகள்...

தமிழ்வழி சிறப்பாசிரியர்களுக்கு பணி ஆணை வழங்காதது ஏன்?? – ராமதாஸ் கேள்வி..

தமிழ்வழியில் கற்று சிறப்பாசிரியர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட 229 பேரின் பணியமர்த்தல் ஆணைகளை வழங்காதது ஏன் என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் அரசு பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், தையல், இசை ஆகிய பாடப் பிரிவுகளுக்கான சிறப்பாசிரியர்...

குமரியில் சத்ரபதி சிவாஜி சிலை உடைப்பு- இருவர் கைது

குமரியில் சத்ரபதி சிவாஜி சிலை உடைப்பு- இருவர் கைது கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் அருகே சத்ரபதி சிவாஜி சிலை உடைக்கபட்ட விவகாரத்தில் 3 நாட்களாக பதற்றம் நிலவி வந்தநிலையில் சிலையை உடைத்த 2 குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம்...

━ popular

மத்திய கிழக்கு போர்: சர்வதேச சமூகத்திற்கு இது ஒரு ‘சோதனைக் காலம்’ – இந்தியா எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல், இந்தியாவுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்திற்கே ஒரு "சோதனைக் காலம்" என்று இந்திய அரசு கவலை தெரிவித்துள்ளது. குறிப்பாக, எரிசக்தி நிலையங்கள் இலக்கு வைக்கப்படுவது...