தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி நோட்டீஸ்!
News365 -
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் டயாலிசிஸ் இயந்திரங்களை இயக்க நிரந்தர...
சீமான் மீது மாதர் சங்கம் அவதூறு புகார்…
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது மாதர் சங்கம்...
அரசு மருத்துவமனைகளே நோய்களை உற்பத்தியாக்கும் மையமாகச் செயல்படுவதா?- TTV.தினகரன் கேள்வி
News365 -
கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிறந்த பச்சிளம் குழந்தை தரையில் படுக்க...
உரிமையை வென்றெடுக்கும் வெற்றிப் பயணத்தின் வேகத்தைக் கூட்டுவோம் – அன்புமணி
பாட்டாளி மக்கள் கட்சி 37-ஆம் ஆண்டு விழாவையொட்டி உரிமையை வென்றெடுப்பதற்கான வெற்றிப்...
அம்பத்தூரில் போலி வங்கி நடத்திய நபர் கைது ...
தமிழகத்தில் 14 இடங்களில் போலியாக வங்கி கிளைகளை தொடங்கி கோடிக்கணக்கில் மோசடி செய்த நபர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு.ரிசர்வ் வங்கியின் அனுமதி இல்லாமல் தமிழகத்தில் கிளைகளை ஆரம்பித்து போலியாக வங்கி ஒன்று செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டது. RAFC bank என்ற...
ஆளுநர் ஆர்.என்.ரவி அலட்சியத்தால் ஒரு உயிர் பறிபோனது – வைகோ A life...
ஆளுநர் ஆர்.என்.ரவி அலட்சியத்தால் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மதிமுக பொது செயலாளர் வைகோ கண்டனம். இது குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.ஒடிசா மாநிலம் இந்துப்பூரைச் சேர்ந்தவர் அஜய்குமார் மாண்டல் (25) இவரின் மனைவி ஸ்ரீதனா...

தமிழகத்தில் மருத்துவ படுக்கைகளின் எண்ணிக்கை அதிகம் ...
இந்தியாவில் அரசு மருத்துவமனைகளில் அதிக படுக்கை வசதிகள் கொண்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளதாக இந்திய சுகாதார துறை அறிவிப்பு.தமிழகத்தில் 7.5 கோடி மக்கள் தொகை உள்ள நிலையில் 99,435 படுக்கைகள் அரசு மருத்துவமனைகளில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் 37...

சீமானுடன் கைகோர்த்த சவுக்கு சங்கர்… யாருக்கு லாபம் ...
பிரபல அரசியல் விமர்சகரும், சவுக்கு இணையதள ஆசிரியருமான சவுக்கு சங்கர் நீதித்துறையைப் பற்றி விமர்சனம் செய்திருந்தார். அதற்காக ஆறுமாதக் காலம் சிறை தண்டனை அனுபவித்து கடந்த 24 ஆம் தேதி ஜாமினில் வெளியில் வந்தார். சிறையில் இருந்து வெளியே வந்ததும்,...

ஆளுநர் ஆர்.என். ரவியை பதவி நீக்க கோரி வழக்கு A case Seeking dismissal of Governor R.N. Ravi
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை பதவி நீக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தந்தை பெரியார் திராவிட கழகத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம் தந்தை பெரியார் திராவிட கழக செயலாளர் கண்ணதாசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்....

போலி பாஸ்போர்ட் வழக்கில் இருவர் கைது Fake Passport case two arrested
வங்க தேசத்தைச் சேர்ந்த பெண் பயணி சென்னையில் இருந்து போலி பாஸ்போர்ட் மூலம் வங்கதேச தலைநகர் டாக்கா செல்ல முயன்ற போது சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகள் கைது செய்து, மேல் நடவடிக்கைக்காக மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்துள்ளனர்.சென்னையில்...

15 ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர் 15 Rameswaram fishermen released by Sri Lankan Court
இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர், இன்று அதிகாலை ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், கொழும்பிலிருந்து சென்னை வந்தனர். அவர்களை சென்னை விமான நிலையத்தில் தமிழக அரசின் சார்பில், தமிழ்நாடு மீன் வளத்துறை அதிகாரிகள் வரவேற்று,...

மக்கள் நலனில் எந்த முடிவும் எடுக்காத ஆளுநர் நமக்கு தேவையில்லை – சீமான் பேச்சு We do not want a Governor who does not take any decision...
மக்களின் உயிரை பறிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு மசோதா தாக்கல் செய்த போதும் , அதில் கையெழுத்து போடாமல் தாமதிப்பது எந்த விதத்தில் நியாயம் எனக்கு கேள்வி எழுப்பிய சீமான் , அறிஞர்...

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க சிறப்பு முகாம் – அமைச்சர் செந்தில் பாலாஜி Special camp to link Aadhaar number with electricity connection – minister Senthil...
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதில் பொதுமக்களுக்கு அச்சம் தேவையில்லை என்றும், டிசம்பர் 31ம் தேதி வரை சிறப்பு முகாமை பயன்படுத்தி பொதுமக்கள் இணைத்துக்கொள்ளலாம் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.தமிழகம் முழுவதும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க...

மூன்று நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயிலை இயக்க முடிவு – சென்னை மெட்ரோ நிர்வாகம் Decision to run one metro train every three minutes – Chennai Metro...
மெட்ரோ ரயில் சேவையின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்களின் வசதிக்காக, கூட்ட நெரிசல் நேரங்களில், ஒவ்வொரு மூன்று நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயிலை இயக்க சென்னை மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.கடந்த சில நாட்களாக சோதனை ஓட்டம் நடைபெறும் நிலையில்,...

━ popular
அரசியல்
“ஓரணியில் தமிழ்நாடு” முன்னெடுப்பு திட்டம்…நேரடியாக களத்தில் இறங்கிய முதல்வர்…
“ஓரணியில் தமிழ்நாடு” என்ற மாபெரும் முன்னெடுப்பு திட்டத்தில் மயிலாடுதுறையில் கழகத் தலைவரும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மக்களை நேரடியாக சந்தித்து உறுப்பினர்களை சேர்த்தார்.நமது திராவிட மாடல் அரசின் சாதனைகளை மக்களிடம்...