தமிழ்நாடு

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் புதிய தலைவராக சிவானந்த தாமோதர பை பொறுப்பேற்பு

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் புதிய தலைவராக மூத்த விஞ்ஞானி...

250 கம்பெனி துணை ராணுவ படையினர் தமிழகம் வருகை – அர்ச்சான பட்நாயக் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக கூடுதலாக 250 கம்பெனி துணை...

தபால் வாக்கு: புதிதாக 5 துறைகளை சேர்த்து தேர்தல் ஆணையம் உத்தரவு

அத்தியாவசிய பணியில் இருப்பவர்களுக்கு தபால் வாக்கு அளிக்கும் வசதியில்  தமிழக அரசின்...

2026 தேர்தலுக்கு பின் ”பாஜகவின் கிளையாக மாறும் அதிமுக” – செல்வப்பெருந்தகை விமர்சனம்

தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியல் இன்னும்...

மாற்றுத்திறனாளியை அவமதித்த பஸ் ஓட்டுநர் சஸ்பெண்ட்

மாற்றுத்திறனாளியை அவமதித்த பஸ் ஓட்டுநர் சஸ்பெண்ட் இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணி கேப்டன் சச்சின் சிவாவை பேருந்தில்  பயணம் செய்ய அனுமதி மறுத்த அரசு பேருந்து ஓட்டுநர் ராஜா தற்காலிக பணியிடை  நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.நேற்று இரவு சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில்...

கர்நாடக சட்டமன்ற தேர்தல்- அதிமுக வேட்பாளர் அறிவிப்பு

கர்நாடக சட்டமன்ற தேர்தல்- அதிமுக வேட்பாளர் அறிவிப்பு கர்நாடகாவின் புலிகேசி நகர் தொகுதியில் அதிமுக சார்பில் அன்பரசன் போட்டியிடுவார் என அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்நாடக மாநில சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல்...

தங்கம் விலை மீண்டும் உயர்வு! இன்றைய நிலவரம்

தங்கம் விலை மீண்டும் உயர்வு! இன்றைய நிலவரம் ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து ஏற்றத்தை கண்ட தங்கம் விலை இன்றும் சற்று உயர்ந்துள்ளது.2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்கத்தின் தேவை 11 சதவீதம் உயர்ந்து 4,741 டன்களாக அதிகரித்துள்ளதாக உலக தங்க...

மதுரை காமராஜர் பல்கலை., மாணவிகளுக்கு பாலியல் தொல்லை – பேராசிரியர் கைது

மதுரை காமராஜர் பல்கலை., மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - பேராசிரியர் கைது மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் கைது செய்தனர்.மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உளவியல் துறையில் பயிலும் மாணவிகளிடம்...

15 ஆண்டு கடந்தும் அரசு பேருந்துகளை இயக்குவதா? – அன்புமணி ராமதாஸ்

15 ஆண்டு கடந்தும் அரசு பேருந்துகளை இயக்குவதா? - அன்புமணி ராமதாஸ் 15 ஆண்டு கடந்தும் அரசு பேருந்துகளை இயக்குவதா? மக்களின் பாதுகாப்பு கருதி பழைய பேருந்துகளை மாற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ்...

லூப் சாலை தொடர்பான தீர்ப்பை மறுபரிசீலனை செய்க – சீமான்..

மெரினா இணைப்புச் சாலை தொடர்பான தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். சென்னை மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையில் செயல்பட்டு வரும் சிறு மீன்...

ரத்தம் ஓவியம் வரைய தடை – அமைச்சர் மா.சு.

ரத்தம் ஓவியம் வரைய தடை - அமைச்சர் மா.சு. காதலை வெளிப்படுத்தும் விதமாக ரத்தத்தில் ஓவியம் வரைவதால் நோய் தொற்றை ஏற்படுத்துவதால் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய...

வீட்டு வசதி வாரியத்திற்கு ஒதுக்கப்பட்ட இடத்தை பிளாட் போட்டு விற்பதா??- ஆவடி மக்கள் குற்றச்சாட்டு..

ஆவடி நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில், பொது பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்ட இடங்களை நீதிமன்ற உத்தரவை மீறி 'பிளாட்' போட்டு விற்பனை செய்வதில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் தீவிரம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  ஆவடி நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்,...

ரோகிணி தியேட்டரில் நரிக்குறவர்களுக்கு அனுமதி மறுப்பு விவகாரம்- வழக்கில் திடீர் மாற்றம்

ரோகிணி தியேட்டரில் நரிக்குறவர்களுக்கு அனுமதி மறுப்பு விவகாரம்- வழக்கில் திடீர் மாற்றம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம் தேதி நடிகர் சிம்பு நடித்த 10 தல படத்திற்கு நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை படம் பார்க்க அனுமதிக்க படாத விவகாரம் தொடர்பான...

தாய் கண்முன்னே நீரில் மூழ்கி பலியான குழந்தை.. ஆவடி அருகே சோகம்..

ஆவடி அருகே கால்வாய் நீரில் மூழ்கி, தாய் கண் முன்னே 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆவடி அருகே உள்ள ஆலத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் அருள் பாண்டி(28). இவரது மனைவி கவிதா. இந்த தம்பதிக்கு 3 வயது...

━ popular

மத்திய கிழக்கு போர்: சர்வதேச சமூகத்திற்கு இது ஒரு ‘சோதனைக் காலம்’ – இந்தியா எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல், இந்தியாவுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்திற்கே ஒரு "சோதனைக் காலம்" என்று இந்திய அரசு கவலை தெரிவித்துள்ளது. குறிப்பாக, எரிசக்தி நிலையங்கள் இலக்கு வைக்கப்படுவது...