தமிழ்நாடு
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் புதிய தலைவராக சிவானந்த தாமோதர பை பொறுப்பேற்பு
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் புதிய தலைவராக மூத்த விஞ்ஞானி...
250 கம்பெனி துணை ராணுவ படையினர் தமிழகம் வருகை – அர்ச்சான பட்நாயக் அறிவிப்பு
News365 -
தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக கூடுதலாக 250 கம்பெனி துணை...
தபால் வாக்கு: புதிதாக 5 துறைகளை சேர்த்து தேர்தல் ஆணையம் உத்தரவு
News365 -
அத்தியாவசிய பணியில் இருப்பவர்களுக்கு தபால் வாக்கு அளிக்கும் வசதியில் தமிழக அரசின்...
2026 தேர்தலுக்கு பின் ”பாஜகவின் கிளையாக மாறும் அதிமுக” – செல்வப்பெருந்தகை விமர்சனம்
தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியல் இன்னும்...
“என்னை கருணை கொலை செஞ்சிருங்க”- மாவட்ட ஆட்சியரிடம் மூதாட்டி மனு
“என்னை கருணை கொலை செஞ்சிருங்க”- மாவட்ட ஆட்சியரிடம் மூதாட்டி மனு
கருணை கொலை செய்யக்கோரி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் 70 வயது மூதாட்டி மனு அளித்துள்ளார்.செங்கல்பட்டு அடுத்த வீராபுரம் பகுதியில் வசித்து வந்தவர் பொன்னுசாமி செல்லம்மாள்(70). கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்...
பல் பிடுங்கிய விவகாரம்- பல்வீர்சிங் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
பல் பிடுங்கிய விவகாரம்- பல்வீர்சிங் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
அம்பாசமுத்திரம் காவல்நிலையத்தில் பல் புடுங்கப்பட்ட விவகாரத்தில் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக நெல்லை மாவட்ட எஸ்பி சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.நெல்லையில் காணாமல் போன செல்போன்களை மீட்டு, அதை உரியவர்களிடம் ஒப்படைக்கும் பணி...
குழந்தைகள் கல்வி குறித்து விழிப்புணர்வு – எஸ்.ஐயை பாராட்டிய முதல்வர்..
குழந்தைகளின் கல்வி உரிமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பயிற்சி சப்-இன்ஸ்பெக்டரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பரமசிவம். இவர் திருவள்ளூர் மாவட்டம் பென்னலூர்பேட்டை காவல் நிலையத்தில் பயிற்சி சப்- இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். பள்ளி செல்லா குழந்தைகளை...
ஏப்ரல் 20 அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
ஏப்ரல் 20 அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் 20ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராவது குறித்தும்,பூத் கமிட்டி அமைப்பது குறித்தும் வரும் 20 ஆம்...
சிதம்பரத்தில் எல்.இளையபெருமாள் நூற்றாண்டு நினைவரங்கம் அமைக்கப்படும்- மு.க.ஸ்டாலின்
சிதம்பரத்தில் எல்.இளையபெருமாள் நூற்றாண்டு நினைவரங்கம் அமைக்கப்படும்- மு.க.ஸ்டாலின்
சிதம்பரத்தில் இளையபெருமாள் நூற்றாண்டு நினைவு அரங்கம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.மக்களவை காங்கிரஸ் உறுப்பினராக 1952 முதல் மூன்று முறையும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும், தீண்டாமை ஒழிப்புக்காக போராடியவரும், பட்டியலின...
தேர்வு முடிவுகள்- தனியார் பள்ளிகளுக்கு தேர்வுத்துறை எச்சரிக்கை
தேர்வு முடிவுகள்- தனியார் பள்ளிகளுக்கு தேர்வுத்துறை எச்சரிக்கை
விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்களை அனுப்பாத தனியார் பள்ளிகளுடைய முடிவுகள் வெளியிடப்படாது என அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்கக துணை இயக்குனர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு...
ராஜேந்திர பாலாஜி தந்தை மறைவு – சசிகலா இரங்கல்..
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் தந்தை மறைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றதாக, சசிகலா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “தமிழ்நாடு முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மாவட்ட கழகச் செயலாளருமான திரு.கே.டி.ராஜேந்திர பாலாஜி அவர்களின் தந்தை தவசிலிங்கம் அவர்கள் இயற்கை...
தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் மனு
தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் மனுஅதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்கக்கூடாது என தலைமை தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் மனு அளித்துள்ளார்.அதிமுக பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கு...
ஆன்லைன் கடன் செயலியால் இளைஞர் தற்கொலை
ஆன்லைன் கடன் செயலியால் இளைஞர் தற்கொலை
ஆன்லைன் கடன் செயலியால் ஒரே நாளில் இரு இளைஞர்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.செங்கல்பட்டு அருகே ஆன்லைன் செயலியில் கடன் பெற்ற இளைஞர் தற்கொலை செய்துகொண்டார். அவர், கிருஷ்ணகிரி சின்ன பெல்லாளம் பகுதியை...
தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.45,160-க்கு விற்பனை
தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.45,160-க்கு விற்பனை
ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து ஏற்றத்தை கண்ட தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது.2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்கத்தின் தேவை 11 சதவீதம் உயர்ந்து 4,741 டன்களாக அதிகரித்துள்ளதாக உலக...
━ popular
உலகம்
மத்திய கிழக்கு போர்: சர்வதேச சமூகத்திற்கு இது ஒரு ‘சோதனைக் காலம்’ – இந்தியா எச்சரிக்கை!
மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல், இந்தியாவுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்திற்கே ஒரு "சோதனைக் காலம்" என்று இந்திய அரசு கவலை தெரிவித்துள்ளது. குறிப்பாக, எரிசக்தி நிலையங்கள் இலக்கு வைக்கப்படுவது...
