spot_imgspot_img

தமிழ்நாடு

தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி நோட்டீஸ்!

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் டயாலிசிஸ் இயந்திரங்களை இயக்க நிரந்தர...

சீமான் மீது மாதர் சங்கம் அவதூறு புகார்…

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது மாதர் சங்கம்...

அரசு மருத்துவமனைகளே நோய்களை உற்பத்தியாக்கும் மையமாகச் செயல்படுவதா?- TTV.தினகரன் கேள்வி

கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிறந்த பச்சிளம் குழந்தை தரையில் படுக்க...

உரிமையை வென்றெடுக்கும் வெற்றிப் பயணத்தின் வேகத்தைக் கூட்டுவோம் – அன்புமணி

பாட்டாளி மக்கள் கட்சி 37-ஆம் ஆண்டு விழாவையொட்டி உரிமையை வென்றெடுப்பதற்கான வெற்றிப்...

பெண்களின் பெயருக்குப் பின்னால் பட்டம் இருப்பது கெளரவம் மட்டுமல்ல-அவர்களின் உரிமை The degree behind a Women’s is not a mere honor but a basic right.

நான் முதல்வன் திட்டம் மூலம் பல பெண்கள் வேலை வாய்ப்புகளை பெற்றுள்ளதாகவும், மாணவிகள் இத்திட்டத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டுமெனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னை ராணி மேரி கல்லூரியின் 104வது பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு...

விளை நிலங்களில் புகுந்த காட்டு யானைகள்…. அச்சமடைந்த கிராம மக்கள் Wild Elephants encroached on the Farmlands… Scared villagers

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே காடுகளை விட்டு வெளியே வந்த நான்கு காட்டு யானைகள் சீரியம்பட்டி கிராமத்திலுள்ள விளைநிலங்களுக்குள் புகுந்ததால் கிராம மக்கள் அச்சமடைந்தனர்.சீரியம்பட்டி கிராமத்தில் புகுந்த நான்கு காட்டு யானைகளும் தற்போது ஈச்சம்பள்ளம் காட்டுக்குள் புகுந்திருக்கிறது.யானைகள் வனப்பகுதியிலிருந்து மீண்டும...

தமிழறிஞர் ஔவை நடராஜன் மறைவு.. Tamil Scholar Avvai Natarajan passed away…

உடல் நலக் குறைவு காரணமாக, தமிழறிஞர் ஔவை நடராஜன் காலமானார். அவராது உடல் இன்று மயிலாப்பூர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.முதுமை மற்றும் உடல் நலக் குறைவு காரணமாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தனியார்...

மெட்ராஸ் -ஐ பாதிப்பு குறித்து அச்சப்பட வேண்டிய அவசியமில்லை – அமைச்சர் மா. சுப்பிரமணியன் There is no need to fear against Madras eye – Ma. Subramanian

மெட்ராஸ் -ஐ பாதிப்பு குறித்து அச்சப்பட வேண்டிய அவசியமில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மெட்ராஸ்-ஐ பாதிப்புக்கு பயன்படுத்தும் கண் மருந்து என்பது போதுமான அளவு கையிருப்பில் உள்ளதென்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.சென்னையில் மெட்ராஸ்-ஐ பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில்...

முதலமைச்சர் தலைமையில் மாநில வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைப்பெற்றது. A State Development Coordination Committee Meeting was held under the chairmanship of the Chief Minister.

மத்திய அரசின் திட்டங்கள் மாவட்ட அளவில் நடைமுறை படுத்துவதை கண்காணிக்க மத்திய அரசின் ஊரக வளர்ச்சி துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தமிழ்நாடு முதலமைச்சரை தலைவராக கொண்டு மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு...

எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களுக்கு வசனம் எழுதிய ஆரூர்தாஸ் காமானார். Aaroor Das film screenwriter for M.G.R.,Sivaji Ganesan has passed away.

பிரபல திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் (91) ஞாயிற்றுக்கிழமை மாலை தியாகராய நகரில் அவரது இல்லத்தில் காலமானார்.நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த பாசமலர், படித்தால் மட்டும் போதுமா, பார் மகளே பார், பார்த்தால் பசி தீரும், புதிய பறவை, இருமலர்கள், தெய்வ...

━ popular

“ஓரணியில் தமிழ்நாடு” முன்னெடுப்பு திட்டம்…நேரடியாக களத்தில் இறங்கிய முதல்வர்…

“ஓரணியில் தமிழ்நாடு” என்ற மாபெரும் முன்னெடுப்பு திட்டத்தில் மயிலாடுதுறையில் கழகத் தலைவரும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மக்களை நேரடியாக சந்தித்து உறுப்பினர்களை சேர்த்தார்.நமது திராவிட மாடல் அரசின் சாதனைகளை மக்களிடம்...