தமிழ்நாடு

தேர்தல் பரப்புரை அனுமதி மறுப்பு – த.வெ.க சார்பில் புகார் மனு

தமிழ்நாட்டில் காவல் துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படுவதாக...

​”வன்னியர்களை ஏமாற்றி வெற்றி பெற்ற எடப்பாடி பழனிசாமி”: ஜெ.குரு மகள் விருதாம்பிகை கடும் தாக்கு!

10.5 சதவீத உள் இடஒதுக்கீடு விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி...

போலி லிங்குகள் மூலம் மோசடி: வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

வாக்காளர் விவரங்களை சரிபார்க்குமாறு கூறி மோசடி லிங்க் அனுப்பப்படுவதாக தேர்தல் ஆணையம்...

தஞ்சாவூர் அருகே பரிதாபம்!! ஜெனரேட்டர் இன்ஜினில் சிக்கி சிறுமி பலி!!

தஞ்சாவூரில் ஜெனரேட்டர் இஞ்சினில் தலை சிக்கி சிறுமி பாிதாபமாக பலியானாா்.தஞ்சாவூர் மாவட்டம்...

மதநல்லிணக்கத்துக்காக தொடர்ந்து உழைப்பவர் காதர் மொகிதீன் – முதல்வர் புகழாரம்

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் ஐயா அவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளாா்.இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் நம் அனைவரின் மரியாதைக்குரிய 'தகைசால் தமிழர்'...

அரசு ஊழியர் நலன் காக்கும் திட்டம் – முதல்வருக்கு ராமதாஸ் நன்றி!!

தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள முதலமைச்சருக்கு நன்றி  தெரிவித்த அவர், அனைத்து ஒப்பந்த பணியாளர்களையும் நிரந்தர படுத்தவும் பா.ம.க நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”பழைய ஓய்வூதியத்...

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்ப்பு!!

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்ப்பளிப்பதாக அக்கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவர் வெளியிட்டு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ”தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடந்த 20 ஆண்டிற்கும் மேலாக...

ஓய்வுதியம் அறிவிப்பு – நிதி நெருக்கடியிலும் அரசு ஊழியரகளுக்கு முன்னுரிமை – முதல்வருக்கு எம்.எச்.ஜவாஹிருல்லா நன்றி…

சிறப்பான ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்து அரசு ஊழியர்களின் வாழ்வில் ஒளியேற்றிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி என எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ தெரிவித்துள்ளாா்.மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர்  எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் 20 ஆண்டு காலக் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், பழைய ஓய்வூதியத் திட்டத்தின்...

அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோர்க்கை நிறைவேற்றம்…இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர்…

அரசு ஊழியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் (Tamil Nadu Assured Pension Scheme)  செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.கஸ்டாலின் அறிவித்துள்ளாா். தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் (Tamil Nadu Assured Pension Scheme – TAPS) செயல்படுத்தப்படும் என...

ஃபாஸ்டாக் (FASTag) நடைமுறையில் பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் புதிய விதி அமல் – தேசிய நெடுஞ்சாலை துறை

பிப்ரவரி 1-ம் தேதி முதல் ஃபாஸ்டாக் (FASTag) நடைமுறையில் புதிய விதி அமலுக்கு வரும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) அறிவிப்பின்படி, பிப்ரவரி 1 முதல் ஃபாஸ்டாக் (FASTag) நடைமுறையில் புதிய விதிமுறை அமலுக்கு...

தமிழ்நிலத்தின் ஆளுமைகளைத் தரணியெங்கும் கொண்டு சேர்த்திடும் நம் பணி தொடரும் – முதலமைச்சர் பெருமிதம்!!

தமிழ்நிலத்தின் ஆளுமைகளைத் தரணியெங்கும் கொண்டு சேர்த்திடும் நம் பணி தொடரும் என்று முதலமைச்சர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளாா்.வேலுநாச்சியார் மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் பிறந்தநாளான இன்று அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் தனது வலைதள பக்கதில், ”தமிழ்நாடு போராடும் என அன்றே...

தமிழ்நாட்டின் கடன் எண்களை காட்டி மக்களை மிரட்டுவது அரசியல்; கடனின் அர்த்தத்தை விளக்குவது சமூகப் பொறுப்பு”

பெரிய கடன் எண்கள் என்பது தவறான கதை. தமிழ்நாட்டின் கடன் விவாதத்தின் உண்மை முகம் குறித்த விளக்கம்.சமீப காலமாக “தமிழ்நாடு கடனில் மூழ்குகிறது” என்ற ஒரு வாசகம் அரசியல் மேடைகளிலும் சமூக ஊடகங்களிலும் அடிக்கடி ஒலிக்கிறது. கோடிகளில், லட்சம் கோடிகளில்...

வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க நாளை மற்றும் நாளை மறுநாள் சிறப்பு முகாம்…

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தமிழகம் முழுவதும் 75 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் நாளை மற்றும் நாளை மறு நாள் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.எஸ்ஐஆர் கணக்கெடுப்பு பணிகளை தொடர்ந்து வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் இருந்து 97.37 லட்சம் பேர் நீக்கப்பட்டனர்....

“அரசு கடன் வாங்குவது”பயமல்ல  – ஒரு வளர்ச்சி திட்டத்திற்கான அடித்தளம்!!!

அரசு கடன் வாங்குவதைப் பற்றி ஏன் இவ்வளவு கவலை?” – பேராசிரியர் ஜெயரஞ்சன் கருத்தின் பொருளாதாரப் பின்னணி குறித்த விளக்கத்தை இப்பதிவில் காண்போம்.பேராசிரியர் ஜெயரஞ்சன் சமீபத்தில் வெளியான ஒரு வீடியோவில்,  “அரசு கடன் வாங்குவதைப் பற்றி ஏன் இவ்வளவு கவலைப்படுகிறீர்கள்?”...

━ popular

பெண்கள் அவசியம் கடைப்பிடிக்க ஆன்மீக குறிப்புகள்…

தினசரி வாழ்வில் பெண்கள் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய சில ஆன்மீக குறிப்புகளை இப்பதிவில் பார்க்கலாம்.கோலமிடும் போது தெற்கே பார்த்து நின்றுக்கொண்டு கோலமிடக் கூடாது. வடக்கு பாா்த்து சூரியனை வரவேற்று கோலமிடுதல் சிறப்பானதாகும்....