தமிழ்நாடு

பெரியாரின் கொள்கைகளுக்கு மூடுவிழா? தவெக அரசின் ‘சாதி அடையாள அட்டை’ திட்டமும், வெளுத்த முதல்வர் விஜய்யின் சாயமும்!

​"சாதி, மதமற்ற சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவதே எங்களின் இலக்கு; எங்களின் கொள்கைத்...

மாணவர்களிடையே பிரிவினையை தூண்டும் சாதி அடையாள அட்டை – அமைச்சர் செங்கோட்டையனின் அறிவிப்புக்கு வலுக்கும் எதிர்ப்புகள்!

​மாணவர்களின் அடையாள அட்டையில் சாதிச் சான்றிதழ் விவரங்கள் இடம்பெறும் என்ற அமைச்சர்...

ஈஷா மைய மரணங்கள் குறித்து சிபிசிஐடி விசாரணை தேவை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

கோவை ஈஷா யோகா மையத்தில் கடந்த வாரம் விழுப்புரத்தைச் சேர்ந்த கார்த்திக்...

என்.எல்.சி.யின் 3% பங்குகளை விற்கும் முடிவை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

​சென்னை:நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் (என்.எல்.சி. இந்தியா) 3 சதவிகிதப் பங்குகளை...

தேர்தல் பரப்புரை அனுமதி மறுப்பு – த.வெ.க சார்பில் புகார் மனு

தமிழ்நாட்டில் காவல் துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படுவதாக தமிழக வெற்றி கழகம் சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர்,  மாவட்ட நிர்வாகம் என அனைத்தும் ஆளும்...

​”வன்னியர்களை ஏமாற்றி வெற்றி பெற்ற எடப்பாடி பழனிசாமி”: ஜெ.குரு மகள் விருதாம்பிகை கடும் தாக்கு!

10.5 சதவீத உள் இடஒதுக்கீடு விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரை மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குருவின் மகள் விருதாம்பிகை கடுமையாகச் சாடியுள்ளார். ​"முடிந்து போன கதை" - இபிஎஸ் கருத்துக்கு...

போலி லிங்குகள் மூலம் மோசடி: வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

வாக்காளர் விவரங்களை சரிபார்க்குமாறு கூறி மோசடி லிங்க் அனுப்பப்படுவதாக தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கின்ற நிலையில், வாக்காளர் பட்டியல் மற்றும் தனிப்பட்ட விவரங்களை சரிபார்க்க பொதுமக்கள் இணையதளங்களை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த சூழலை பயன்படுத்தி...

தஞ்சாவூர் அருகே பரிதாபம்!! ஜெனரேட்டர் இன்ஜினில் சிக்கி சிறுமி பலி!!

தஞ்சாவூரில் ஜெனரேட்டர் இஞ்சினில் தலை சிக்கி சிறுமி பாிதாபமாக பலியானாா்.தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே கண்டியூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி. இவரது மகள் ரக்க்ஷிதா (10). சிறுமி கண்டியூர் அரசு தொடக்கப்பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறாா்.இந்நிலையில்...

பெட்ரோல், டீசலுக்கு விதிக்கப்படும் கலால் வரி குறைப்பு வரவேற்கத்தக்கது – டி.டி.வி.தினகரன்

இந்தியாவில் பெட்ரோல், டீசலுக்கு விதிக்கப்படும் கலால் வரி லிட்டருக்கு 10 ரூபாய் குறைப்பு, பொருளாதாரத்தையும், பொதுமக்களையும் பாதுகாக்கும் மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் திடமான முடிவு வரவேற்புக்கும் பாராட்டுதலுக்கும் உரியது என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளாா்.இதுகுறித்து அ.ம.மு.க பொதுச்...

எங்கே இருந்தீர்கள்?” – தவெக தலைவர் விஜய்க்கு சீமான் கடும் கண்டனம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சமீபத்தில் டிஜிபி அலுவலகத்திற்குச் சென்று புகார் அளித்ததைத் தொடர்ந்து,  அவரை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை சீமான் எழுப்பியுள்ளார்.நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்​ சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தாா். அப்போது பேசிய அவர்,...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: ஏப்ரல் 23-ஆம் தேதி பொது விடுமுறை அறிவிப்பு!

தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெற உள்ளதை முன்னிட்டு, அன்றைய தினம் மாநிலம் முழுவதும் பொது விடுமுறை அளித்து தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அரசாணை வெளியிட்டுள்ளது.​தமிழக தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம் வெளியிட்டுள்ள இந்த...

மதுரை எய்ம்ஸ் பணியாளர் நியமனத்தில் இடஒதுக்கீடு புறக்கணிப்பு: மக்களவையில் மாணிக்கம் தாகூர் எம்.பி. கடும் குற்றச்சாட்டு

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணியாளர் நியமனத்தில் மத்திய அரசு இடஒதுக்கீடு கொள்கைகளை முறையாகப் பின்பற்றாமல் புறக்கணிப்பதாக விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மக்களவையில் குற்றம் சாட்டியுள்ளார்.​இன்று மக்களவையில் நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது இந்தப் பிரச்சனையை எழுப்பிய அவர்,...

தவெகவுடன் கூட்டணிக்கு வாய்ப்பு இருக்கா?கிருஷ்ணசாமி சொன்ன “சஸ்பென்ஸ்” பதில்

தவெகவுடன் கூட்டணி குறித்த கேள்விக்கு, தமிழகத்தில் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக ஒரு புதிய சக்தி உருவாக வேண்டும் என்பதே தங்கள் இலக்கு என புதிய தமிழக கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி சூசமாக பதிலளித்துள்ளாா்.சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கிருஷ்ணசாமியிடம், "2026 தேர்தலில்...

பெண்களை இழிவுப்படுத்துவோர் மீது உரிய நடவடிக்கை வேண்டும் – பெ.சன்முகம் வலியுறுத்தல்!

பெண்கள் குறித்து கண்ணியமற்ற கருத்துக்களை வெளிப்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிபிஐ(எம்) மாநில தலைவர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளாா்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ”பெண்களுடைய கண்ணியத்துக்கு எதிராகவும், அவர்களை அவமதிக்கக் கூடிய விதத்திலும்  பிற்போக்கு...

━ popular

இயக்குநர் கே. பாக்யராஜ் மறைவு – இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி ஆழ்ந்த இரங்கல்!

திரைப்பட இயக்குநரும், திரைக்கதை மன்னனுமான திரு. கே. பாக்யராஜ் (73) இன்று (27.06.2026) சென்னையில் காலமானார் என்ற துயரச் செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றோம். அவரது மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக்...