தமிழ்நாடு

தேர்தல் பரப்புரை அனுமதி மறுப்பு – த.வெ.க சார்பில் புகார் மனு

தமிழ்நாட்டில் காவல் துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படுவதாக...

​”வன்னியர்களை ஏமாற்றி வெற்றி பெற்ற எடப்பாடி பழனிசாமி”: ஜெ.குரு மகள் விருதாம்பிகை கடும் தாக்கு!

10.5 சதவீத உள் இடஒதுக்கீடு விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி...

போலி லிங்குகள் மூலம் மோசடி: வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

வாக்காளர் விவரங்களை சரிபார்க்குமாறு கூறி மோசடி லிங்க் அனுப்பப்படுவதாக தேர்தல் ஆணையம்...

தஞ்சாவூர் அருகே பரிதாபம்!! ஜெனரேட்டர் இன்ஜினில் சிக்கி சிறுமி பலி!!

தஞ்சாவூரில் ஜெனரேட்டர் இஞ்சினில் தலை சிக்கி சிறுமி பாிதாபமாக பலியானாா்.தஞ்சாவூர் மாவட்டம்...

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரம்… அரசின் மேல்முறையீட்டு மனுக்கள் முடித்து வைப்பு…

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம் என்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை இரு நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உறுதி செய்துள்ளது. தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு...

மக்கள் கனவை அறியும் புதிய திட்டம் அறிமுகம்…திராவிட மாடல் அரசின் புதிய முயற்சி – அன்பில் மகேஸ்

2030 க்குள் அரசு செய்ய வேண்டிய திட்டங்கள் குறித்து தொலைநோக்கு ஆவணத்தை உருவாக்கவே வீடு வீடாக சென்று மக்கள் கனவை அறியும் புதிய திட்டம் தொடங்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளாா்.சென்னை தலைமைச் செயலகத்தில்...

மீண்டும் தலைதூக்கும் கள்ளச்சாராய விற்பனையை அரசு கட்டுப்படுத்த வேண்டும் – டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல்

கள்ளக்குறிச்சியில் மீண்டும் தலைதூக்கும் கள்ளச்சாராய விற்பனை, மீண்டும் ஒரு துயரச் சம்பவம் அரங்கேறும் முன்பாகவே மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் விழித்துக் கொள்ள வேண்டும் என டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து அமமுக பொதுச் செயலாளா் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,...

இசையால் எல்லைகளைக் கடந்து, எட்டுத்திக்கும் ஆளும் அன்பு இளவல் இசைப்புயல் – ஆஸ்கர் நாயகனுக்கு முதல்வர் வாழ்த்து

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்து செய்தியில், "இசையால் எல்லைகளைக் கடந்து, எட்டுத்திக்கும் ஆளும் அன்பு இளவல் இசைப்புயல் திரு.ஏ.ஆர்.ரகுமானுக்கு அவர்களுக்கு இனிய...

நிலையான வளர்ச்சிக்கான குறியீடுகளில் தேசிய சராசரியைத் தமிழ்நாடு விஞ்சியுள்ளது – மாநில திட்டக் குழு தகவல்

சுகாதாரம், கல்வி, குடிநீர், மின்சாரம் விநியோகம், வேலை வாய்ப்பு ஆகிய நிலையான வளர்ச்சிக்கான குறியீடுகளில் தேசிய சராசரியைத் தமிழ்நாடு விஞ்சியுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மாநில திட்டக் குழு அளித்த ஆய்வறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.மாநில திட்டக்குழுவால் தயாரிக்கப்பட்ட (1) சுற்றுச்சூழல்...

“உலகம் உங்கள் கையில்” மடிக்கணினி வழங்கும் விழா – மாணவர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில்

“உலகம் உங்கள் கையில்” எனும் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் விழாவில், மாணவர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்துள்ளனர்.உலகம் உங்கள் கையில் நிகழ்ச்சியில் மாணவி எழுப்பிய கேள்விக்கு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா,"அனைவரையும் உள்ளடக்கிய பரவலான வளர்ச்சிதான் திராவிட மாடல் அரசின்...

சாத்தான்குளம் வழக்கு… காவல் ஆய்வாளர் மருத்துவ சிகிச்சைகளைப் வெளியில் பெற உச்சநீதிமன்றம் அனுமதி!!

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் வெளியில் மருத்துவ சிகிச்சைகளைப் பெற உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.கடந்த 2020-ல் சாத்தான் குளத்தில் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவல் நிலையத்தில் கொடூரமாக தாக்கப்பட்டதில் உயிரிழந்தனர். இது...

கரும்பை இடைத்தரகர்களிடம் வாங்காமல் உழவர்களிடமிருந்து நேரடியாக வாங்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

தமிழக அரசு பொங்கள் பரிசுடன் வழங்கும் செங்கரும்பை இடைத்தரகர்களிடம் வாங்காமல் உழவர்களிடமிருந்து நேரடியாக வாங்க வேண்டும் என பாமக தலைவல் அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி, குடும்ப...

குன்னனூர் – ரயில் என்ஜினில் தீடீரென பற்றிய தீ…சுதாரித்த ஓட்டுநர்…பெறும் சேதம் தவிர்ப்பு…

குன்னூரில் மலை ரயில் நிலையத்தில்  சுற்றுலா பயணிகளை இறக்கிவிட்டு என்ஜின் மாற்றும் போது என்ஜினில் திடீரென பற்றிய தீயால் பரபரப்பு ஏற்பட்டது.நீலகிரி மாவட்டம் குன்னூரில் மலை ரயில் சேவை தினந்தோறும் வழக்கமாக செயல்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து உதகை...

55,000 மடிக்கணினிகளை வீணடித்த எடப்பாடி பழனிசாமி – எஸ்.எஸ்.சிவசங்கர் கடும் விமர்சனம்

மாணவர்களுக்கு வழங்க வேண்டிய 55,000 மடிக்கணினிகளை வழங்காமல் வீணடித்த எடப்பாடி பழனிசாமிக்கு, இன்று லேப்டாப் திட்டம் குறித்து பேச எந்த அருகதையும் இல்லை என அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கடுமையாக விமர்சித்துள்ளார்.அரசின் நலத்திட்டங்களால் மக்கள் பயன்பெறுவதைப் பார்த்து பொறுத்துக் கொள்ள முடியாமல்...

━ popular

பெண்கள் அவசியம் கடைப்பிடிக்க ஆன்மீக குறிப்புகள்…

தினசரி வாழ்வில் பெண்கள் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய சில ஆன்மீக குறிப்புகளை இப்பதிவில் பார்க்கலாம்.கோலமிடும் போது தெற்கே பார்த்து நின்றுக்கொண்டு கோலமிடக் கூடாது. வடக்கு பாா்த்து சூரியனை வரவேற்று கோலமிடுதல் சிறப்பானதாகும்....