தமிழ்நாடு

தேர்தல் பரப்புரை அனுமதி மறுப்பு – த.வெ.க சார்பில் புகார் மனு

தமிழ்நாட்டில் காவல் துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படுவதாக...

​”வன்னியர்களை ஏமாற்றி வெற்றி பெற்ற எடப்பாடி பழனிசாமி”: ஜெ.குரு மகள் விருதாம்பிகை கடும் தாக்கு!

10.5 சதவீத உள் இடஒதுக்கீடு விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி...

போலி லிங்குகள் மூலம் மோசடி: வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

வாக்காளர் விவரங்களை சரிபார்க்குமாறு கூறி மோசடி லிங்க் அனுப்பப்படுவதாக தேர்தல் ஆணையம்...

தஞ்சாவூர் அருகே பரிதாபம்!! ஜெனரேட்டர் இன்ஜினில் சிக்கி சிறுமி பலி!!

தஞ்சாவூரில் ஜெனரேட்டர் இஞ்சினில் தலை சிக்கி சிறுமி பாிதாபமாக பலியானாா்.தஞ்சாவூர் மாவட்டம்...

மீண்டும் திமுக கூட்டணி ஆட்சி 2026-ல் வரும் – கி.வீரமணி

வழக்கம் போல திமுக காங்கிரஸ் கூட்டணி என்பது நாளுக்கு நாள் பிரச்சாரங்கள் செரிய செரிய கூட்டணி இறுகிக் கொண்டு பலமாக இருக்கும் சந்து பொந்துகள் அடைக்கப்படும். மீண்டும் இதே திமுக கூட்டணி ஆட்சி 2026ல் வரும் அப்போது முடிவு செய்ய...

TAPS ஓய்வூதியத் திட்டம் 2 வாரங்களில் அரசாணை வெளியீடு – தமிழக அரசு விளக்கம்

தமிழ்நாடு அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (Tamil Nadu Assured Pension Scheme – TAPS) தொடர்பான அரசாணை, 2 வாரங்களுக்குள் வெளியிடப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. புதிய ஓய்வூதியத் திட்டத்தை (New Pension Scheme – NPS) ரத்து...

சென்சார் போர்டு வேண்டுமென்றே ஒரு படத்தை நிறுத்தமாட்டார்கள் – தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கருத்து

நானும் விஜய் சாரை வைத்து படம் பண்ணேன். சென்சாரில் பிரச்சினை வந்தது. நானும் அதை சந்தித்து இருக்கிறேன் என  தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி பேட்டியளித்துள்ளாா்.தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் பிப்ரவரி 22 ஆம் தேதி நடைபெற உள்ளது....

தென்னிந்தியர்களுக்கு குளோபிடோக்ரல் மருந்து பயனளிக்கவில்லை – மரபியல் துறை அதிர்ச்சித் தகவல்

தென்னிந்தியர்களில் கிட்டத்தட்ட 3ல் ஒருவருக்கு இதய நோய் சிகிச்சையில் பரவலாக பயன்படுத்தப்படும் குளோபிடோக்ரல் என்னும் மருந்து பயனளிக்கவில்லை என மரபியல் துறை ஆய்வில் அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.இதயத் தமனிகளில் ரத்தம் உறைவதை தடுக்க வழங்கப்படும் குளோபிடோக்ரல் என்னும் மருந்து...

உண்மைக்கு புறம்பான தகவல்கள் – அமித் ஷா பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்…

தமிழ்நாட்டில் இந்து மக்களின் உரிமை பறிக்கப்படுவதாக கூறிய அமித்ஷாவுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளாா்.திண்டுக்கலில் அரசு விழாவில் பேசிய அவர், தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் 4000க்கும் மேற்பட்ட கோயில்களுக்கு குடமுழக்கு நடைபேற்றுள்ளது. இதை பாஜக ஆளும் மாநிலங்களில் கூட...

திருப்பரங்குன்றம் தீர்ப்பை எதிர்த்துத் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்யவேண்டும் – தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

திருப்பரங்குன்றம் பிரச்சினை தொடா்பாக உயர்நீதிமன்றத் தீர்ப்பு நீதித்துறை மீதான நம்பிக்கையைத் தகர்க்கிறது என்றும் அதற்கு எதிா்ப்பு தொிவிக்கும் விதமாக மேல்முறையீடு செய்யவேண்டும் என்றும் தொல்.திருமாவளவன் கூறியுள்ளாா்.இது குறித்து  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவத, “திருப்பரங்குன்றம்...

மோடி பொங்கல் ”ஒரு கண்துடைப்பு நாடகம்” – பெ.சண்முகம் விமர்சனம்

அமித்ஷா தலைமையில் கொண்டாடிய மோடி பொங்கல் குறித்து சிபிஐ(எம்) மாநில செயலாளர் பெ.சண்முகம் விமர்சித்துள்ளாா்.அமித்ஷா கொண்டாடிய ”மோடி பொங்கல்” ஒரு கண்துடைப்பு நாடகம் என பெ.சண்முகம் விமர்சித்துள்ளாா். விளைபொருட்களுக்கு விலை உத்தரவாதச் சட்டம் இயற்ற வேண்டும் என்ற விவசாயிகளின் நியாயமான...

பொங்கல் திருநாளை முன்னிட்டு 34,087 பேருந்துகள் இயக்கம் – அமைச்சர் சிவசங்கர்

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், 2026 - பொங்கல் திருநாளை முன்னிட்டு, பொது மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக, 34,087 பேருந்துகள் இயக்கம் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளாா்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்...

திருப்பரங்குன்றம் விவகாரம்…இந்த தீர்ப்பு அரசியல் சாசனப்படி செல்லத்தக்கது அல்ல –  வழக்கறிஞர் வாஞ்சிநாதன்

திருப்பரங்குன்றம் மலையில் தர்கா அருகே தீபம் ஏற்றக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில், அதனை மீறும் விதமாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்திருப்பதாக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தெரிவித்துள்ளார்.திருப்பரங்குன்றம் தொடர்பான சமீபத்திய நீதிமன்ற தீர்ப்பு இந்திய அரசியல் சாசனத்திற்கு முரணானது...

முன்னணி ஸ்டீல் நிறுவனங்களின் மீது பரபரப்பு புகார்… ”வாட்ஸ் ஆப் மூலம் வெளிவந்த சதி”

நாட்டின் முன்னணி ஸ்டீல் நிறுவனங்களின் மீது பரபரப்பு புகார் எழுந்துள்ளது. ஸ்டீல் விலையை நிர்ணயிப்பதில் 25 நிறுவனங்களும் விதிமீறலில் ஈடுபட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாட்டில் ஸ்டீல் விலையை செயற்கையாக உயர்த்தியதாக முன்னணி ஸ்டீல் நிறுவனங்கள் மீது இந்திய போட்டி ஆணையம் (CCI)...

━ popular

ரயில் பயணிகளுக்கான ஓர் முக்கிய அறிவிப்பு!

ரயில்களில் மிடில் பெர்த் (Middle Berth) பயன்படுத்துவதில் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்க ரயில்வே நிர்வாகம் புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.ரயில்களில் மிடில் பெர்த் (Middle Berth) பயன்படுத்துவதில் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்க ரயில்வே நிர்வாகம்...