தமிழ்நாடு

அகிம்சை நெறியை உலகிற்கு உணர்த்தியவர் – மகாவீர் ஜெயந்தியையொட்டி செல்வப்பெருந்தகை வாழ்த்து

மகாவீர் ஜெயந்திக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவா் செல்வப் பெருந்தகை  கூறியுள்ளாா்.இது...

தமிழகத்தில் இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. காலை...

சூடுபிடித்துள்ள தேர்தல் களம்…ஏப்ரல் 3 தமிழகம் வரும் பிரதமர் மோடி…

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் வேட்பு மனுக்கள் பெறும்...

தேர்தல் பரப்புரை அனுமதி மறுப்பு – த.வெ.க சார்பில் புகார் மனு

தமிழ்நாட்டில் காவல் துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படுவதாக...

தமிழகத்தில், எஸ்.ஐ.ஆர் மூலம் ஒரு கோடி வாக்காளர் நீக்கப்படும் அபாயம்!!

தமிழ்நாட்டில், எஸ்.ஐ.ஆர் பணிகள் மூலம் சுமார் 1 கோடி வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகள் மூலம் இறந்தவர்கள், இரட்டை பதிவு கொண்டவர்கள், நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள் என ஒரு கோடி பேர் நீக்கப்படுகின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது....

100 நாள் வேலை திட்டம் …புதிய மசோதாவால் தமிழ்நாடு அரசுக்கு நிதிச்சுமை

100 நாள் வேலைத்திட்டத்தில் ஒன்றிய அரசின் புதிய சட்ட மாற்றத்தால் தமிழ்நாடு அரசுக்கு ஆண்டுக்கு ரூ.4,354 கோடி அளவுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.2021 முதல் 2025 வரை சராசரியாக ஆண்டுக்கு ரூ.10,758 கோடியை ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு...

எப்போதும் ராயபுரத்தில் தான் போட்டியிடுவேன் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்

அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு கூடுதல் இடம் ஒதுக்கப்படுமா என்ற கேள்விக்கும், டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோரை கூட்டணியில் இணைக்க பாஜக முயற்சிப்பது தொடர்பான கேள்விக்கும் அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, ஏற்கனவே கூறிய பதில் தான் என முன்னாள் அமைச்சர்...

ஆகாஷ் பாஸ்கரன் வழக்கு… நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட ED உதவி இயக்குநர்…

சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில்  அமலாக்கத்துறை உதவி இயக்குனர் விகாஷ் குமார் நேரில் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளாா்.சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில்  அமலாக்கத்துறை உதவி...

தேர்தல் எதிரொலி… 6 கோடி பாமாயில், 60 ஆயிரம் டன் பருப்பு, சர்க்கரை ஒப்பந்தம் கோரியது தமிழக அரசு…

சட்டமன்ற தேர்தல் காரணமாக முன்கூட்டியே ஏப்ரல், மே, ஜுன் மாதங்களுக்கான 6 கோடி பாமாயில் பாக்கெட்கள், 60 ஆயிரம் டன் துவரம் பருப்பு, 60 ஆயிரம் மெட்ரிக் டன் சர்க்கரை கொள்முதலை  தமிழக அரசு ஒப்பந்தம் கோரியுள்ளது.தமிழகத்தில் குடும்ப அட்டைகளுக்கு...

கேரம் உலக கோப்பை சாம்பியன் கீர்த்தனாவுக்கு ரூ.1 கோடி பரிசு!

கேரம் உலக கோப்பை சாம்பியன் கீர்த்தனாவுக்கு ரூ.1 கோடி ஊக்கத் தொகை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.​கேரம் உலகக் கோப்பை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்த வீராங்கனை கீர்த்தனாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ரூபாய் 1...

திராவிட மாடல் 2.0, வெற்றிக்கான புதிய பயணம், இன்று தொடங்கட்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் எதிர்காலத்தில்தான், தமிழ்நாட்டின் எதிர்காலம், தமிழினத்தின் எதிர்காலம் அடங்கியிருக்கிறது என இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.கழகத் தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அவர்கள்,  திருவண்ணாமலையில் நடைபெற்ற கழக...

சரவணா ஸ்டோர்ஸ் பண மோசடி வழக்கு: இந்தியன் வங்கிக்கு ரூ.275 கோடி சொத்துக்கள் ஒப்படைப்பு!

சரவணா ஸ்டோர்ஸ் பேலஸ் நிறுவனத்தின் மீதான பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை இணைத்திருந்த மொத்தமாக ரூ.275 கோடி மதிப்புள்ள சொத்துக்களை இந்தியன் வங்கியிடம் ஒப்படைத்துள்ளது. சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டம் (PMLA) கீழ் வங்கிக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்யும் வகையில்,...

2026 தேர்தல்… 1.3 லட்சம் ‘கருப்பு சிவப்பு’ சித்தாந்தப் போர்வீரர்களுடன் உதயநிதி சந்திப்பு…

2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) இளைஞர் அணியை மேலும் பலப்படுத்தும் நோக்கத்துடன், வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு திருவண்ணாமலையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. சுமார் 1.3...

சொத்துக்களை பறிமுதல் செய்யும் ED-யின் அதிகாரம் தவறானது – உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

நீதிமன்ற உத்தரவின்றி சொத்துக்களை பறிமுதல் செய்யும் அமலாக்கத்துறையின் அதிகாரம் தவறானது எனவும் இதுகுறித்து ஒன்றிய அரசுக்கு பதிலளிக்க வேண்டுமெனவும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.நீதிமன்ற உத்தரவு இல்லாமல் சொத்துக்களை பறிமுதல் செய்யும் அமலாக்கத்துறையின் அதிகாரம் தவறானது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஒன்றிய...

━ popular

பிரகாஷ் ராஜ் தாயார் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்…

தாயார் மறைவால் துயரத்தில் ஆழந்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜூக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவர் வெளிட்டுள்ள இரங்கல் கறிப்பில், சமூகத்தின் மீது ஆழ்ந்த பற்றுகொண்ட திரைக்கலைஞர் பிரகாஷ் ராஜ் அவர்களின்...