தமிழ்நாடு

டெல்லி சிறப்புப் பிரதிநிதி நியமனம் குறித்து முதலமைச்சருக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை

டெல்லி சிறப்புப் பிரதிநிதி நியமனம்: மறுபரிசீலனை செய்ய முதலமைச்சருக்கு இந்தியக் கம்யூனிஸ்ட்...

அனுமதியின்றி விடுப்பில் இருந்த 1420 அரசு மருத்துவர்கள்: அறப்போர் இயக்கத்தின் முதல் வெற்றி

அனுமதி இன்றி நீண்டகால விடுப்பு எடுத்த 1420 அரசு மருத்துவர்கள்: அறப்போர்...

தமிழகத்தில் தேசிய போலியோ சொட்டு மருந்து முகாம்: முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்

தமிழகம் முழுவதும் 5 வயதிற்குட்பட்ட 52.91 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு...

உங்க குழந்தைக்கு போட்டாச்சா..!! தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்..!!

 தமிழ்நாடு முழுவதும் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்குப் போலியோ பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கும்...

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

தமிழகத்தில் நிலவி வரும் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் திடீர் விலை உயர்வு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் அவசர ஆலோசனை மேற்கொண்டார்.மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் மற்றும்...

கேஸ் சிலிண்டருக்கு கடும் தட்டுப்பாடு: உங்க திட்டம் என்ன? – அன்புமணி..!

போர்ச்சூழலால் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை போக்க திமுக அரசின் திட்டம் என்ன? என பாமக செயல் தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், உணவகங்கள் மூடப்பட்டால் மோசமான சமூக, பொருளாதார விளைவுகள் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர்...

திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் தீ – பல லட்சம் மதிப்பாலான பொருட்கள் எரித்து சேதம்

திருப்பூரில் பனியன் பேக்கிங் நிறுவனத்தில் தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம். திருப்பூர் வளையங்காடு பகுதியைச் சேர்ந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த தனஞ்ஜெயன், லட்சுமி நகர் பகுதியில் உள்ள இரு மாடிக் கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் அயனிங்...

ஈரான் போர் எதிரொலி – வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்…வீட்டு உபயோக சிலிண்டர் 20 நாட்களுக்கு மட்டுமே இருப்பு…

மத்திய ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், இந்தியாவில் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான எரிவாயு விநியோகம் தற்காலிகமாக நிறுத்தபட்டுள்ளது என்று இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.உலகளாவில் அரசியல் சூழ்நிலைகள்(Geo-political...

மாநிலங்களவைத் தேர்தல்: தமிழகத்தில் 6 பேர் போட்டியின்றித் தேர்வு!

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலில், வேட்புமனு தாக்கல் செய்த 6 முக்கிய வேட்பாளர்களும் இன்று போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் 4 இடங்களும், அதிமுக மற்றும் அதன் கூட்டணிக்...

கோரிக்கைகளை நிறைவேற்றிய தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்த செவிலியர்கள்…

தமிழ்நாடு செவிலியர்கள் சங்கம் சார்பில் கடந்த 18.12.25 முதல் 24.12.25 வரை ஏழு நாட்கள் நடந்த தொடர் போராட்டங்களையடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றி தந்த தமிழ்நாடு அரசுக்கு செவிலியர்கள் சங்க நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர். இது தொடர்பான...

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிரடி உயர்வு:  இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

சமையல் எரிவாயு சிலிண்டரின் இந்த திடீர் விலை ஏற்றம் குடும்பத் தலைவிகளுக்கும் சிறு வணிகர்களுக்கும் கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தியுள்ளது. ​சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மாற்றம் மற்றும் மத்திய ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக,...

மகளிருக்கு ஹேப்பி நியூஸ்!! மீண்டும் ரூ.5000 வரவு!!

தமிழகத்தை தொடா்ந்து, புதுச்சேரியிலும் குடும்ப தலைவிகளுக்கு வங்கிக் கணக்கில் இன்று ரூ.5000 வரவு வைக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்றாலும், தமிழகத்துடன் நிலப்பரப்பில் ஒன்றியிருப்பதால், தமிழகத்தில் ஏற்படும் அரசியல் தாக்கங்கள் புதுச்சேரியை பெருமளவு பாதிக்கக் கூடும். தமிழகத்தின் மக்கள் நலத்திட்டங்கள் 75...

பரங்கிமலை – வேளச்சேரி பறக்கும் ரயில் சேவை தாமதமாகிறது…

ரயில் சேவை தொடங்குவதற்கான சான்றிதழ் கிடைக்காததால் பரங்கிமலை - வேளச்சேரி பறக்கும் ரயில் சேவை தாமதமாகிறது. சென்னையில் பரங்கிமலை – வேளச்சேரி இடையே இயக்கப்படவிருந்த பறக்கும் ரயில் சேவை தாமதமாகியுள்ளது. ரயில் சேவையை தொடங்குவதற்கான இறுதி சான்றிதழ் இன்னும் வழங்கப்படாததால் சேவை...

மோடியின் விசுவாசத்திற்கு ஒவ்வொரு இந்தியரும் அபராதம் கட்ட வேண்டுமா? – சண்முகம் ஆவேசம்……

ஒன்றிய அரசு உயர்த்தியுள்ள கேஸ் சிலிண்டர் விலையை திரும்ப பெற வலியுறுத்தி சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஒன்றிய அரசு உயர்த்தியுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...

━ popular

டெல்லி சிறப்புப் பிரதிநிதி நியமனம் குறித்து முதலமைச்சருக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை

டெல்லி சிறப்புப் பிரதிநிதி நியமனம்: மறுபரிசீலனை செய்ய முதலமைச்சருக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கைதமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக வெங்கட் கே. நாராயணா நியமிக்கப்பட்டிருப்பதை மறுபரிசீலனை செய்து, பொருத்தமான ஒருவரை நியமிக்க...