தமிழ்நாடு

திமுக – அதிமுக இடையே ஒற்றுமையை ஏற்படுத்தியவர் முதலமைச்சர் விஜய்! — சட்டப்பேரவையில் அமைச்சர் பி. ராஜ்குமார் நெகிழ்ச்சி!

எத்தனை ஆண்டுகள் தான் போட்டி போடுவீர்கள், அருகருகே அமருங்கள் எனச் சொல்லி...

“சட்டமன்றம் மக்கள் பிரச்னை பேசுமிடம்; ஆத்திரத்தைத் தீர்க்கும் களமல்ல!” – மூத்த தலைவர் திருநாவுக்கரசர் அதிரடி!

தமிழக அரசியலில் நிலவும் நடப்புச் சூழல்கள், தவெக ஆட்சியின் செயல்பாடு, சட்டமன்ற...

முஸ்லீம் லீக் தான் தவெகவுடன் கூட்டணி, முஸ்லீம்கள் அல்ல! – அமைச்சர் ஷாஜஹானுக்கு இயக்குநர் அமீர் கடும் கண்டனம்!

தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) கூட்டணி வைத்திருப்பது முஸ்லீம் லீக் கட்சிதானே...

100 நாளில் பல மடங்கு உயர்ந்த மின்கட்டணம்! – சாமானிய மக்களின் கேள்விகளுக்கு அரசு என்ன பதில் சொல்லப்போகிறது?

தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) செயல்பாடுகள்...

மீன்பிடி தடைக்கால நிவாரணத்தை 8 ஆயிரத்திலிருந்து 7 ஆயிரமாகக் குறைத்த தவெக அரசு: கே.பி. சங்கர் கடும் கண்டனம்!

திமுக ஆட்சியில் 8,000 ரூபாயாக வழங்கப்பட்டு வந்த மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையை 7,000 ரூபாயாகக் குறைத்து அறிவித்துள்ள தவெக அரசுக்கு, திமுக மாநில மீனவர் அணி துணைத் தலைவர் கே.பி. சங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...

30% மெஷின்களில் மாபெரும் மோசடி!.. ஸ்டாலின் பெயரையே தூக்கிய கொடூரம் – நீதிமன்றத்தில் கேஸ் போடப் போவதாக திமுக பாய்ச்சல்!

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சுமார் 30 சதவீத இயந்திரங்கள் முறைக்கேடாகவும் மற்றும் சந்தேகத்திற்குரிய வகையிலேயே செயல்பட்டுள்ளதாகத் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ள திமுக சட்டத்துறை செயலாளரும், மூத்த வழக்கறிஞருமான என்.ஆர். இளங்கோ, இந்த விவகாரத்திற்கு எதிராக...

பட்ஜெட்டில் மக்கள் நல அறிவிப்புகள் வரவேற்புக்குரியவை; தனியார்மய முனைப்பு ஏற்கத்தக்கதல்ல: சிபிஎம் மாநிலக்குழு அறிக்கை!

2026-27ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள மக்கள் நலனுக்கான பல்வேறு அறிவிப்புகளை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வரவேற்றுள்ளது. அதேசமயம், நவீன தாராளமய பாதையை ஒட்டி அமைந்துள்ள தனியார்மய முனைப்புகளைக் கைவிட வேண்டும் என்றும், மக்கள் பெரிதும் எதிர்பார்த்த தேர்தல்...

பழனி தண்டபாணி மட நிலப் பத்திரப்பதிவு முறைகேடு வழக்கு: சீல்டப்பட்ட கவரில் நிலை அறிக்கை தாக்கல் – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

பழனி தண்டபாணி மடத்திற்குச் சொந்தமான நிலம் முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டது தொடர்பான விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரிய வழக்கில், சிபிசிஐடி போலீசார் தரப்பில் விசாரணை நிலை அறிக்கை சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும், இந்த வழக்கு குறித்த விரிவான...

ஆதி திராவிடர் நலத்துறை வழக்கறிஞர் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை: ரத்து செய்யக் கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக வழக்கறிஞர் நியமிக்கப்பட்டதில் வெளிப்படைத்தன்மை இல்லை எனக் கூறி, அப்பணியிட நியமன உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்கில், ஆதி திராவிடர் நலத்துறை செயலர், சட்டத்துறை செயலாளர் உள்ளிட்டோர்...

“அரசு வேலைவாய்ப்பு, பாசனத் திட்ட அறிவிப்புகளை பதிலுரையிலாவது வெளியிடுக!” – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை!

அரசு வேலைவாய்ப்புகள், நீர்ப்பாசனத் திட்டங்கள், வேளாண் துறைக்கான ஒதுக்கீட்டை அதிகரிப்பது உள்ளிட்ட மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் அறிவிப்புகளை பதிலுரையிலாவது அரசு வெளியிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

“வெற்றித் தமிழகம் என்ற இலக்கை அடையும் தவெக அரசு!” – பட்ஜெட்டைப் பாராட்டி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை!

நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசின் பாரபட்சமான அணுகுமுறை தொடரும் நிலையிலும், விஜய் தலைமையிலான அரசு மக்கள் நலத் திட்டங்களை முன்னெடுத்துச் சென்று, 'வெற்றித் தமிழகம்' என்ற இலக்கை அடைவதை உறுதி செய்திருக்கிறது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பாராட்டியுள்ளார்....

சேவை உரிமை சட்டம் வரவேற்பு; பயிர்க்கடன் தள்ளுபடி இல்லாதது ஏமாற்றம்! – தமிழக பட்ஜெட் குறித்து அன்புமணி கருத்து!

தமிழகச் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2026-27ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) குறித்துப் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள சேவை உரிமைச் சட்டம் மற்றும்...

“தென் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு எந்தத் திட்டமும் இல்லை!” தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டுக்குத் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் ஏமாற்றம்! – தலைவர் ஜெகதீசன் பேட்டி! 

தமிழகச் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் தென் மாவட்டங்களின் தொழில் துறை வளர்ச்சி குறித்த முக்கிய அறிவிப்புகள் எதுவும் இடம்பெறாதது பெரும் ஏமாற்றமளிப்பதாகத் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.பட்ஜெட் அறிவிப்புகள் குறித்துச் செய்தியாளர்களைச்...

“டெல்டாவை வறட்சியில் தள்ளும் முதலமைச்சர் விஜய்யின் சமாதான அரசியல்!” – கொதித்தெழும் விவசாய சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் சிறப்புப் பேட்டி

காவிரி டெல்டா மாவட்டங்கள் வரலாறு காணாத குடிநீர் தட்டுப்பாட்டிலும், விவசாயப் பேரழிவிலும் சிக்கித் தவிக்கும் நிலையில், கர்நாடக முதலமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்ற முதலமைச்சர் விஜய்யின் அணுகுமுறை தமிழ்நாட்டிற்கு இழைக்கப்படும் மிகப்பெரிய வரலாற்றுத் துரோகம் என்று அனைத்து விவசாயிகள் சங்கங்களின்...

━ popular

தமிழக முதலமைச்சர் விஜயைச் சந்தித்துப் பேசுவேன்! – சென்னை மேயர் பிரியா அதிரடி அறிவிப்பு!

மாநகராட்சி மன்றத்தில் கருப்பு உடையுடன் திமுக கவுன்சிலர்கள்; மே 4-ல் ஆட்சிக்கு வந்தவர்கள் ஒருதலைப்பட்சமாகப் பணிகளை முடக்குகிறார்கள் எனக் குற்றச்சாட்டு! மாநகராட்சி மன்றத்தில் கருப்பு உடைப் போராட்டம்: சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம் இன்று...