தமிழ்நாடு

யூடியூப் பார்த்து வீட்டில் பிரசவம்: கோவையில் இளம்பெண் உயிரிழப்பு

பரிதாபம்: யூடியூப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் – கோவை மருத்துவமனையில் இளம்பெண்...

டெல்லி சிறப்புப் பிரதிநிதி நியமனம் குறித்து முதலமைச்சருக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை

டெல்லி சிறப்புப் பிரதிநிதி நியமனம்: மறுபரிசீலனை செய்ய முதலமைச்சருக்கு இந்தியக் கம்யூனிஸ்ட்...

அனுமதியின்றி விடுப்பில் இருந்த 1420 அரசு மருத்துவர்கள்: அறப்போர் இயக்கத்தின் முதல் வெற்றி

அனுமதி இன்றி நீண்டகால விடுப்பு எடுத்த 1420 அரசு மருத்துவர்கள்: அறப்போர்...

தமிழகத்தில் தேசிய போலியோ சொட்டு மருந்து முகாம்: முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்

தமிழகம் முழுவதும் 5 வயதிற்குட்பட்ட 52.91 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு...

மோடியின் விசுவாசத்திற்கு ஒவ்வொரு இந்தியரும் அபராதம் கட்ட வேண்டுமா? – சண்முகம் ஆவேசம்……

ஒன்றிய அரசு உயர்த்தியுள்ள கேஸ் சிலிண்டர் விலையை திரும்ப பெற வலியுறுத்தி சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஒன்றிய அரசு உயர்த்தியுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...

ராமதாஸுக்கு 87 வயதாகிவிட்டதால் நிர்வாக முடிவுகளை எடுக்க முடியவில்லை – அன்புமணி

பாமக பெயர், சின்னம் தொடர்பாக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் பாமக தலைவர் அன்புமணி மனு தாக்கல் செய்துள்ளார். அன்புமணி தாக்கல் செய்த மனுவுக்கு மார்ச் 11க்குள் பதிலளிக்க ராமதாஸுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ராமதாஸை...

UPI தளம், வங்கிகள் மூலம் கடன் வழங்குவதற்காக மட்டுமே பயன்படுத்தப்படுமா? எம்.பியின் கேள்விக்கு நிதியமைச்சர் பதிலடி

நாடாளுமன்றத்தில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., கேள்விக்கு ஒன்றிய நிதி அமைச்சகம் பதில் அளித்துள்ளாா்.Unified Payment Interface (UPI) முறையைப் போன்று Unified Lending Interface (ULI) என்ற ஒருங்கிணைந்த கடன் வழங்கும் தளத்தை அறிமுகப்படுத்தும் திட்டம் ஏதும் ஒன்றிய...

நிர்வாக வசதிக்காக இந்திய ஜனநாயகம் மாற்றி அமைக்கப்படக் கூடாது –  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை கொண்டு வர முயற்சிக்கும் ஒன்றிய அரசின் திட்டத்திற்கு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளாா்.ஒன்றிய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டமானது இந்திய அரசியலமைப்பு சட்டத்தை சிதைத்து அதன் அடிப்படை கட்டமைப்பையே...

‘கஃபாலா’ முறையை ஒழிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – சு.வெங்கடேசன் கோரிக்கை…

மத்தியக் கிழக்கில் இந்தியத் தொழிலாளர்களின் பாதுகாப்புக்கு ஒன்றிய அரசு உடனடி முன்னுரிமை தரவேண்டும்  என சு. வெங்கடேசன் எம். பி. வலியுறுத்தியுள்ளாா்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”மத்தியக் கிழக்கில், குறிப்பாக ஈரான், இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில்...

அமெரிக்காவின் 30 நாள் கெடு…வர்த்தக உடன்பாட்டில் பிரதமரின் அடிமைப் போக்கு கண்டிக்கத்தக்கது – செல்வப்பெருந்தகை

அமெரிக்கா – இந்தியாவின் வர்த்தக உடன்பாட்டில் வெளியுறவுக் கொள்கையில் பிரதமர் நரேந்திர மோடியின் அடிமைப் போக்கை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கின்றேன் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா்.தமிழ்நாடு மாநில் காங்கரிஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ”ரான் மீது...

சமையல் எரிவாயு விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

சமையல் எரிவாயு விலை உயர்வை உடனடியாகத்  திரும்பப் பெற வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.இது குறித்து பாமக தலைவா்  அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில கூறியிருப்பதாவது, “பாமகநாடு முழுவதும் வீட்டுப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.60...

போராட்டங்களின் பெருமைமிகு வரலாற்றை நினைவு கூரும் நாளே சர்வதேச பெண்கள் தினமாகும் – பெ.சண்முகம்

நூற்றாண்டுகளாகப் பெண்கள் எதிர்கொண்ட சுரண்டல், அடக்குமுறை, சமத்துவமின்மை ஆகியவற்றுக்கு எதிராக உலகளாவிய அளவில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் பெருமைமிகு வரலாற்றை நினைவு கூரும் நாளே சர்வதேச பெண்கள் தினமாகும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கூறியுள்ளாா்.மேலும், இதுகுறித்து...

சமையல் எரிவாயு விலை உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டும் – செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்…

சிலிண்டர் விலையை உயர்த்திய ஒன்றிய அரசின் முடிவு பொதுமக்கள் மீது மேலும் பொருளாதார சுமையை ஏற்படுத்தும் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா்.தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”நாடு முழுவதும் சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர் விலையை உயர்த்தியுள்ள...

நாடு முழுவதும் சிலிண்டர் விலை மீண்டும்உயர்வு..! மக்கள் அதிர்ச்சி!

எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என ஒன்றிய அரசு கூறிவந்த நிலையில், போர் சூழலை பயன்படுத்தி விலையேற்றத்தால் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து போர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதால் உலகம் முழுவதும் பெரும் பதற்றமான சூழல்...

━ popular

“தேசிய கீதம் ஏன் 2 முறை? பதில் இல்லை” – ‘சோபா மாடல்’ அரசை சாடிய உதயநிதி ஸ்டாலின்

"தேசிய கீதத்தை ஏன் இரண்டு முறை பாடுகிறீர்கள் என்று கேட்டால் அதற்கு தற்போதைய முதலமைச்சரிடம் பதில் இல்லை. ஆளுங்கட்சியில் இருப்பவர்கள் அடிக்கும் கூத்துக்களை மக்கள் தொலைக்காட்சியில் பார்க்கிறார்கள், ஆனால் நாங்களோ சட்டமன்றத்தில் நேரில்...