தமிழ்நாடு
வீட்டில் தூங்கிய 5 வயது சிறுமி மாயம்: பக்கத்து வீட்டு கிணற்றில் சடலமாக மீட்பு
வீட்டில் தூங்கிய 5 வயது சிறுமி மாயம்: பக்கத்து வீட்டு கிணற்றில்...
“என் மகள் போல் வேறு எந்தப் பெண்ணுக்கும் இந்த நிலை வரக்கூடாது” – திருப்பூர் ரிதன்யாவின் தந்தை கண்ணீர் மல்கப் பேட்டி
"என் மகள் போல் வேறு எந்தப் பெண்ணுக்கும் இந்த நிலை வரக்கூடாது"...
அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்கம் செய்ய ஜூன் 29-ல் தி.மு.க. மாணவர் அணி ஆர்ப்பாட்டம்
பொதுவெளியில் போதைப்பொருள் பயன்படுத்துவது போன்ற வீடியோவை வெளியிட்ட த.வெ.க. மனிதவள மேலாண்மைத்...
யூடியூப் பார்த்து வீட்டில் பிரசவம்: கோவையில் இளம்பெண் உயிரிழப்பு
பரிதாபம்: யூடியூப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் – கோவை மருத்துவமனையில் இளம்பெண்...
போராட்டங்களின் பெருமைமிகு வரலாற்றை நினைவு கூரும் நாளே சர்வதேச பெண்கள் தினமாகும் – பெ.சண்முகம்
நூற்றாண்டுகளாகப் பெண்கள் எதிர்கொண்ட சுரண்டல், அடக்குமுறை, சமத்துவமின்மை ஆகியவற்றுக்கு எதிராக உலகளாவிய அளவில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் பெருமைமிகு வரலாற்றை நினைவு கூரும் நாளே சர்வதேச பெண்கள் தினமாகும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கூறியுள்ளாா்.மேலும், இதுகுறித்து...
சமையல் எரிவாயு விலை உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டும் – செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்…
சிலிண்டர் விலையை உயர்த்திய ஒன்றிய அரசின் முடிவு பொதுமக்கள் மீது மேலும் பொருளாதார சுமையை ஏற்படுத்தும் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா்.தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”நாடு முழுவதும் சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர் விலையை உயர்த்தியுள்ள...
நாடு முழுவதும் சிலிண்டர் விலை மீண்டும்உயர்வு..! மக்கள் அதிர்ச்சி!
எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என ஒன்றிய அரசு கூறிவந்த நிலையில், போர் சூழலை பயன்படுத்தி விலையேற்றத்தால் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து போர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதால் உலகம் முழுவதும் பெரும் பதற்றமான சூழல்...
சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழ்நாட்டை சேர்ந்தவா்கள் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது – செல்வப்பெருந்தகை
சிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 2 ஆம் இடத்தை பெற்ற துணைஆட்சியா் மற்றும் 7ஆம் இடத்தை பெற்ற ராஜா முகைதீன் ஆகியோருக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்துகளை கூறியுள்ளாா்.இது குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் செல்வப் பெருந்தகை வெளியிட்டுள்ள வலைத்தளப்பதிவில்,...
” வெளியுறவு கொள்கையில் பாஜக அரசு சமரசம்” – முதலமைச்சர் குற்றச்சாட்டு
இந்தியாவின் தன்னிச்சையான வெளியுறவு கொள்கை நிலைப்பாட்டில் ஒன்றிய அரசு சமரசம் செய்து கொண்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளாா்.இந்தியாவின் நீண்ட காலமாக பின்பற்றப்பட்ட தன்னிச்சையான வெளியுறவு கொள்கை நிலைப்பாட்டில் இருந்து ஒன்றிய பாஜக அரசு சமரசம் செய்துள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளாா்....
நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயின்ற தமிழ்நாடு மாணவி – யு.பி.எஸ்.சி. தேர்வில் 2ம் இடம்
நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்ற மாணவி ராஜேஸ்வரி யு.பி.எஸ்.சி. தேர்வில் 2ம் இடம் பிடித்துள்ளார்.நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்ற மாணவி ராஜேஸ்வரி, 2025 ஆம் ஆண்டு UPSC சிவில் சர்வீசஸ் தேர்வில் அகில இந்திய...
பாமக நிறுவனர் ராமதாஸின் வேட்புமனுக்கள் நிராகரிப்பு – தேர்தல் ஆணையம் அறிவிப்பு
ராமதாஸின் உதவியாளர் சாமிநாதன் உட்பட 6 சுயேட்சை வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.தமிழகத்தில் காலியாக உள்ள ஆறு ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் மார்ச் 16 ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. திமுகவில் திருச்சி சிவா மற்றும்...
நாடே சமத்துவபுரமாக மாற வேண்டும் – முதலமைச்சர்
நமது நாடே சமத்துவபுரமாக ஆக வேண்டும் என்பதே எனது கனவு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.சென்னையில் நடைபெற்ற ” தமிழ்நாடு 2030 கனவுகள் மெய்ப்படும்” நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர், தனது உரையை ”எனது அன்புக்குரிய தமிழ்நாட்டு மக்களுக்கு வணக்கம்” என...
வருவாய்த்துறை ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வேண்டும் – டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்
வருவாய்த்துறை ஊழியர்களின் தொடர் போராட்டத்தால் அரசு சேவைகள் முடங்கும் அபாயம், நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித்தர மறுத்து அடக்குமுறையை ஏவியிருக்கும் திமுக அரசின் சர்வாதிகாரப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளாா்.இது குறித்து அமமுக பொதுச் செயலாளா் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்...
நாடு சிறியதா, பெறியதா என்பதல்ல; அரசியல் நிலைப்பாடுதான் உறுதித்தன்மையை பாதுகாக்கிறது – சு.வெங்கேடசன் எம்.பி
நாடு சிறியதா, பெரியதா என்பதல்ல, அரசியல் நிலைபாடுதான் முதுகெலும்பின் உறுத்தித்தன்மையை பாதுகாக்கிறது என மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”இந்தியா நடத்திய 'மிலன் 2026' (MILAN 2026) பன்னாட்டு கடற்படைப் பயிற்சியில் ஒரு கௌரவ...
━ popular
உலகம்
அமெரிக்கா – ஈரான் பதற்றம்: ஹோர்முஸ் ஜலசந்தியை 30 நாட்களுக்கு கட்டுப்படுத்தும் ஈரான்
N K Moorthi - 0
அமெரிக்கா - ஈரான் போர் பதற்றம்: ஹோர்முஸ் ஜலசந்தியை 30 நாட்களுக்குக் கட்டுப்படுத்தும் ஈரான்! லெபனானில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்து!இருதரப்புப் போர்நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் ராணுவ...
