தமிழ்நாடு

வருவாய்த் துறையில் வெள்ளை அறிக்கை வெளியிட்டதே இல்லை: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

"வருவாய்த் துறையில் இதுவரை வெள்ளை அறிக்கை வெளியிட்டதே இல்லை; அந்தத் துறை...

குடியிருப்புப் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பெண்கள் போராட்டம்: ஆரணி அருகே பரபரப்பு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே குடியிருப்புப் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு...

நாளை முதல் 2 நாள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாநாடு: முதலமைச்சர் விஜய் தலைமையில் முக்கிய ஆலோசனை

முதலமைச்சர் விஜய் தலைமையில் நாளை முதல் 2 நாட்கள் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்...

வீட்டில் தூங்கிய 5 வயது சிறுமி மாயம்: பக்கத்து வீட்டு கிணற்றில் சடலமாக மீட்பு

வீட்டில் தூங்கிய 5 வயது சிறுமி மாயம்: பக்கத்து வீட்டு கிணற்றில்...

ஆபத்தை உணராத தவெக தொண்டர்கள்… பிடுங்கி வீசப்பட்ட தடுப்புகள்… தடுக்க முடியாமல் திணறிய போலீஸ்…

விஜயை பார்க்கும் ஆர்வத்தில் தடுப்பு கம்பிகளை தள்ளிவிட்டு தாறுமாறாக ஓடிய த.வெ.கவினரால் பரபரப்பு ஏற்பட்டது.  தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே அய்யாசாமிபட்டி பிரிவு சாலையில் இன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் பரபரப்புடன் முடிந்தது....

உமர் காலித் – ஷார்ஜில் இமாம் டெல்லியில் மட்டும் தான் போராடுவார்கள் என்பது கிடையாது – ஜவாஹிருல்லா கருத்து

உமர் காலித் - ஷார்ஜில் இமாம் டெல்லியில் மட்டும் தான் போராடுவார்கள் என்பது கிடையாது தமிழ்நாட்டிலும் போராடுவார்கள் நாங்களும் போராடிக் கொண்டிருக்கிறோம். அவர்களை விடுதலை செய்யும் வரை இந்த கையெழுத்து இயக்கம் தொடர வேண்டும்” என ஜவாஹிருல்லா குறிப்பிட்டார்.UAPA சட்டத்தில்...

ரயில்வே அலுவலகத்துக்கு இந்தி பெயர் – முதலமைச்சர் கண்டனம்

திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு இந்தி பெயர் வைக்கப்பட்டதற்கு முதலமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளாா்.இந்தித் திணிப்பு விவகாரம் தொடர்பாக மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். திருச்சியில் உள்ள மண்டல ரயில்வே அலுவலக நுழைவாயிலில் “கர்தவ்ய த்வார்” என்ற இந்தி பெயர் மட்டும் முன்னிலைப்படுத்தப்பட்டிருப்பது...

”திராவிட வயலில் நட்ட விதை… இன்று நாடாளும் அண்ணன் ஸ்டாலின்”  – கருணாஸ் புகழாரம்…

“அறிஞர் அண்ணா திராவிட வயலை உழுதார்; முத்தமிழ் அறிஞர் நல்ல விதை நட்டார்; அந்த விதை இன்று நாடாளும் அண்ணன் ஸ்டாலின்,” என்று முதலமைச்சரின் பிறந்தநாளை முன்னிட்டு தான் எழுதிய கவிதையை நடிகரும் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவருமான கருணாஸ்...

அய்யா வைகுண்டரின் அவதாரத் திருநாளில் சமூகநீதியையும், தருமத்தையும் செழிக்கச் செய்ய உறுதியேற்போம் – அன்புமணி

தாழக்கிடப்பாரை தற்காப்பதே தருமம் என்று வாழ்ந்த அய்யா வைகுண்டரின் அவதாரத் திருநாளில் சமூகநீதியையும், தருமத்தையும் செழிக்கச் செய்ய உறுதியேற்போம் என அன்புமணி கூறியுள்ளாா்.இது குறித்து பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “சாதிக் கொடுமைகளுக்கும், சமூக வேற்றுமைகளுக்கும்...

நாங்குநேரி இரட்டை கொலைச் சம்பவம் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது – செல்வப்பெருந்தகை

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே நடைபெற்றுள்ள கொடூரமான இரட்டை கொலைச் சம்பவம் தமிழக மக்களை மிகுந்த அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா்.இது குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவத, “வடமாநில தொழிலாளி...

நவாஸ்கனிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் – உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை விளக்கம்

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி எம்.பி. நவாஸ்கனி தொடர்பாக வருமானத்தை மறைத்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து, ஆதாரங்களின் அடிப்படையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருமான வரித்துறை சென்னை உயர்நீதிமன்றம் முன்பு தெரிவித்துள்ளது.நவாஸ்கனி 2019 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் தாக்கல் செய்த...

இசுலாமியர்களை இழிவுபடுத்தும் ‘கேரளா ஸ்டோரி 2’ திரைப்படத்தைத் தடைசெய்ய வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

இசுலாமியர்களை இழிவுபடுத்தும் ‘கேரளா ஸ்டோரி 2’ திரைப்படத்தைத் தமிழ்நாடு அரசு தடை செய்யாவிட்டால் கடுமையான பின் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என சீமான் தெரிவித்துள்ளாா்.இது குறித்து  நாம் தமிழா் கட்சித் தலைவா் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “இசுலாமிய மக்களை...

தி.மு.க. ஆட்சி வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தூக்கி எறியப்படுவது உறுதி – தவெக தலைவர் விஜய்

இருசக்கர வாகனங்களில் சென்ற 9 பேர் கொண்ட கும்பல் சாலையில் சென்றவர்கள், டீக்கடை அருகே நின்றவர்கள் மீது ஆயுதங்களால் சரமாரியாகத் தாக்கியது கடும் கண்டத்திற்குாியது என தவெக தலைவா் விஜய் கூறியுள்ளாா்.திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் நேற்றிரவு...

போர் என்பது மனித குலத்தின் சமநிலையைச் சாய்த்துவிடும் – கவிஞா் வைரமுத்து

போர் என்பது மனித குலத்தின் சமநிலையைச் சாய்த்துவிடும் என கவிஞா் வைரமுத்து கூறியுள்ளாா்.இது குறித்து கவிஞா் வைரமுத்து வெளியிட்டுள்ள வலைத்தளப்பதிவில், “மனிதர்களின்தோள் வலிமையைத் தாண்டித் தொழில் நுட்பப் பிசாசுகளின் கைகளுக்கு இடம்பெயர்ந்துவிட்டது போர் அணு ஆயுத அழிவுகள் அனுமானிக்க முடியாதபடி இருக்கும் பைத்தியக்காரன் இழுக்கும் நேர்கோடு எப்போதும் நேராக வாராது; போரும் அப்படித்தான் நமது சாப்பாடும்...

━ popular

வருவாய்த் துறையில் வெள்ளை அறிக்கை வெளியிட்டதே இல்லை: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

"வருவாய்த் துறையில் இதுவரை வெள்ளை அறிக்கை வெளியிட்டதே இல்லை; அந்தத் துறை மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது" என்று தமிழக வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும், கோவை விமான நிலைய...