தமிழ்நாடு
தமிழ்நாடு RTE மாணவர் சேர்க்கை 2026 – ஏப்ரல் 20 முதல் விண்ணப்பிக்கலாம்
News365 -
2026 - 2027ஆம் கல்வியாண்டிற்கு, தனியார் பள்ளிகளில் RTE மூலம் 25%...
திமுகவிடம் அரூர் கேட்டால் அறக்கோணம் தருகிறார்கள், பல்லாவரத்திற்கு பண்ருட்டி தந்தார்கள் – தொல்.திருமாவளவன்
News365 -
திமுகவிடம் அரூர் கேட்டால் அறக்கோணம் தருகிறார்கள், பல்லாவரத்திற்கு பண்ருட்டி தந்தார்கள் என...
சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு கட்டணம் உயர்வு!!
News365 -
வானகரம் சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.வானகரம் சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு 5 முதல்...
தேர்தல் பணி இல்லாத இடங்களில் அதிகாரிகள் நியமனம் – தேர்தல் ஆணையம் உத்தரவு
News365 -
தமிழ்நாட்டில் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்ட 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு...
எஸ்.ஐ.ஆர் கணக்கெடுப்பு படிவங்களை சமர்பிக்க கால அவகாசம் நாளையுடன் நிறைவு…
தீவிர சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் (S.I.R) கணக்கெடுப்பு படிவங்களை சமா்பிப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் நிறைவடைகிறது.தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர்., எனப்படும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணியை, தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது. இதன்படி, முதல் கட்டமாக வாக்காளர்...
2026 தேர்தல் முன்னேற்பாடு குறித்து அர்ச்சனா பட்நாயக் முக்கிய ஆலோசனை
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து 15 துறைகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை மேற்கொண்டார்.தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு...
உயர்நீதிமன்ற நீதிபதியின் வரம்பு மீறிய செயல் – பெ.சண்முகம் கண்டனம்!!
தமிழ்நாடு அரசு, நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் நடவடிக்கைகள் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.திருப்பரங்குன்றம் மலையை முன்வைத்து சங்பரிவார் அமைப்புகள் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை சீர்குலைக்கும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்....
ஒருதலைச் சார்போடு, அரசமைப்புச் சட்டத்துக்குப் புறம்பாக நடந்துகொள்ளும் நீதிபதி பதவி விலக வேண்டும் – திருமாவளவன் வலியுறுத்தல்
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தானே முன்வந்து பதவி விலகவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, ”நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களைப் பதவி நீக்கம் செய்யவேண்டுமென ( இம்பீச்மெண்ட் )...
மருத்துவ செலவுத் தொகையை வழங்க மறுத்த இன்சூரன்ஸ் நிறுவனம் – குறைதீர் ஆணையம் அதிரடி
நெல்லையில் பயனாளிக்கு முறையாக இன்சூரன்ஸ் தொகையை வழங்காத நிறுவனத்திற்கு வட்டியுடன் சேர்த்து தொகையினை வழங்க வேண்டும் என குறைதீர் ஆணையம் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.நெல்லை மாவட்டம் கிருஷ்ணாபுரம் பர்குலம் டவுன் சிட்டி பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (72). இவர் நெல்லை...
பிளஸ்2 மாணவ, மாணவிகளுக்கு வினா வங்கியை தனது சொந்த செலவில் வழங்கிய எம்.எல்.ஏ
திருப்பத்தூர் எம்.எல்.ஏ நல்லதம்பி தனது சொந்த செலவில், மாணவர்களின் நலன் கருதி பிளஸ்2 மாணவ, மாணவிகளுக்கு கடந்த 4 ஆண்டுகளாக வினா வங்கி புத்தகம் வழங்கி வருகிறார். மேலும் மாணவர்களின் மேல்படிப்பிற்கு ஏதுவாக அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறார்.அதன்படி, திருப்பத்தூர்...
வட மாநிலங்களில் தமிழர் புரட்சியாளர்களின் பெயர்கள் எதற்காவது சூட்டப்பட்டுள்ளனவா? – திருச்சி சிவா ஆவேசம்
மாநிலங்களவையில் “வந்தே மாதரம்”தொடர்பான சிறப்பு விவாதத்தின் போது, திமுக எம்.பி திருச்சி சிவா மற்றும் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. எதிர்க்கட்சியினர் பேசும் நேரத்தில் மத்திய அமைச்சர் தலையிட்டதை திருச்சி சிவா கடுமையாக எதிர்த்து, இவ்வாறு...
குதிரையாறு அணையிலிருந்து 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசு உத்தரவு…
திண்டுக்கல் குதிரையாறு அணையிலிருந்து 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், ஆண்டிபட்டி கிராமம், குதிரையாறு அணையின் இடது பிரதானக் கால்வாய் மற்றும் பழைய பாசனப்...
பவானி நகர செயலாளர் நாகராஜன் மறைவிற்கு முதல்வர் இரங்கல்…
பவானி நகர செயலாளர் நாகராஜன் மறைவிற்கு திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளாா்.மேலும், திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: ‘‘நாகராஜன், ஈரோடு மாவட்ட கழகத்தினரின் அன்பையும் அபரிமிதமான மரியாதையையும் பெற்றிருந்த ஒப்பற்ற...
என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி – பரப்புரை நாளை தொடக்கம்
வாக்குச்சாவடிகளை பலப்படுத்தும் திமுகவின் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரை நாளை தொடங்குகிறது.திமுகவின் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரை நாளை தொடங்க உள்ளது. தமிழ்நாடு முழுவதும் வாக்குச்சாவடி அளவில் வியூகம் வகுக்க திட்டமிடப்பட்டுள்ளது. “வாக்குச்சாவடியை வென்றால் தொகுதியை வெல்லலாம்”...
━ popular
அரசியல்
பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு…
சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாமக தேர்தல் அறிக்கையை அன்புமணி வெளியிட்டார்.இதனை தொடர்ந்து பேசிய அன்புமணி, “பாமகவுடையது வளர்ச்சிகான தேர்தல் அறிக்கை; தமிழ்நாட்டின் வளர்ச்சிதான் பாமக தேர்தல் அறிக்கையின் அடிப்படை; போதையில்லா தமிழகம் படைப்பதே பாமகவின்...
