தமிழ்நாடு

வருவாய்த் துறையில் வெள்ளை அறிக்கை வெளியிட்டதே இல்லை: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

"வருவாய்த் துறையில் இதுவரை வெள்ளை அறிக்கை வெளியிட்டதே இல்லை; அந்தத் துறை...

குடியிருப்புப் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பெண்கள் போராட்டம்: ஆரணி அருகே பரபரப்பு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே குடியிருப்புப் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு...

நாளை முதல் 2 நாள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாநாடு: முதலமைச்சர் விஜய் தலைமையில் முக்கிய ஆலோசனை

முதலமைச்சர் விஜய் தலைமையில் நாளை முதல் 2 நாட்கள் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்...

வீட்டில் தூங்கிய 5 வயது சிறுமி மாயம்: பக்கத்து வீட்டு கிணற்றில் சடலமாக மீட்பு

வீட்டில் தூங்கிய 5 வயது சிறுமி மாயம்: பக்கத்து வீட்டு கிணற்றில்...

மேலும் 40 இலட்சம் பேருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்!!

விளிம்பு நிலையில் இருப்போருக்கும் சிறப்பு நிதி ரூ.2,000 வரவு வைக்கப்பட்டது என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் பெண்களுக்குக் கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக 2...

திமுக ஆட்சியில் 58 மாதத்தில் 3400 ரேசன்கடைகள் திறக்கப்பட்டன – அமைச்சர் சக்கரபாணி தகவல்

அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளில் 2536 ரேசன்கடைகள் திறக்கப்பட்டது. திராவிடமாடல் ஆட்சியில் 58 மாதத்தில் 3400 ரேசன்கடைகள் திறக்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தகவல் தொிவித்துள்ளாா்.பழனியை அடுத்துள்ள கோரிக்கடவு, தாளையம், கோவில் அம்மாபட்டி கிராமங்களில் 7 கோடி மதிப்பீட்டில்  சிமெண்ட்...

பிரதமர் எத்தனை முறை தமிழ்நாட்டிற்கு வந்தாலும் அதிமுக – பாஜகவிற்கு இங்கு இடமில்லை – செல்வப்பெருந்தகை பேட்டி!

பிரதமர் எத்தனை முறை தமிழ்நாட்டிற்கு வந்தாலும் அதிமுக - பாஜகவிற்கு இங்கு இடமில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சரை, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேரில்...

”திமுக தான் தமிழகத்தின் நம்பிக்கை” – மல்லை சத்யா

சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக மல்லை.சத்யா தொடங்கிய திராவிட வெற்றிக் கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.எழும்பூரில் நடைபெற்ற திராவிட வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம், அக்கட்சியின் தலைவர் மல்லைசத்யா தலைமையில் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில், வரும்  சட்டமன்ற தேர்தலில்  திமுகவுக்கு...

அறிவியல் வரலாற்றில் பிப்ரவரி 28 என்பது வெறும் காலண்டர் தேதியல்ல – சு.வெங்கேடசன் எம்.பி.

இந்தியாவின் அறிவியல் வரலாற்றில் பிப்ரவரி 28 என்பது வெறும் காலண்டர் தேதியல்ல; தேசத்தின் அறிவுசார் சுதந்திரத்தையும், உலகளாவிய அறிவியல் தளத்தில் இந்தியா நிலைநாட்டிய மேன்மையையும் பறைசாற்றும் நாளாகும் என சு.வெங்கேடசன் எம்.பி. கூறியுள்ளாா்.இது சு.வெங்கடேசன் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,...

இறை பற்றாளரகளும் விரும்பக்கூடிய அரசு திராவிட மாடல் அரசு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இறை பற்றாளர்களும் விரும்பக்கூடிய அரசு இந்த திராவிட மாடல் அரசு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.சென்னை மயிலாப்பூரில் அறநிலையத்துறை சார்பில் நடைபெற்ற “கிராமக் கோயில் பூசாரிகள் மாநாடு” விழாவில் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார்.இந்த நிகழ்ச்சியில் பேசுகையில், “இறை பற்றாளர்களும் விரும்பக்கூடிய...

248.66 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான அருங்காட்சியக மேம்பாட்டுத் திட்டங்களை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழர் வரலாறு, நாகரிகம் மற்றும் கலை மரபுகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் நோக்கில் மாநிலம் முழுவதும் அருங்காட்சியக உள்கட்டமைப்பு வலுப்படுத்தப்படும் நோக்கில் தமிழகத்தில் மொத்தம் 248.66 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான அருங்காட்சியக மேம்பாட்டு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்...

குழந்தை வெண்பா நம் மனங்களில் நிறைந்து வாழ்வாள் – முதல்வர்

உடலுறுப்புகளைக் கொடையளித்து இறவாப் புகழை எய்திவிட்ட குழந்தை வெண்பா நம் மனங்களில் நிறைந்து வாழ்வாள் என முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “பெற்றெடுத்த அன்பு மகளை இழந்த வலியையும் தாங்கிக் கொண்டு, மனிதநேயத்தோடு...

ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்…

திமுக கழகத் தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது 73வது பிறந்தநாளை முன்னிட்டு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு முக்கிய வேண்டுகோளை விடுத்துள்ளார். மார்ச் 1, 2026 அன்று அவரது பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், ஆடம்பர நிகழ்ச்சிகளைத்...

எங்கள் போராட்டத்துக்கு எப்போதும் உறுதுணையாக நின்றதற்கு முதல்வருக்கு நன்றி – கெஜ்ரிவால்

தமிழ்நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலினுக்கு ஆம் ஆத்மி கட்சித்தலைவா் கெஜ்ரிவால் நன்றி தெரிவித்துள்ளாா்.மதுபான கொள்கை வழக்கில் விடுவிக்கப்பட்டதற்காக கெஜ்ரிவாலுக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தாா். அரசியல் பழிவாங்கலுக்கு சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளின் நோ்மையை அடமானம் வைக்கக் கூடாது எனவும்...

━ popular

நாங்கள் வகுத்த கொள்கைப் பாதையில்தான் புதிய அரசு பயணிக்க முடியும் – திருச்சி சிவா எம்.பி.

"நாங்கள் வகுத்துக் கொடுத்த கொள்கைப் பாதையில்தான் இந்த புதிய அரசு பயணிக்க முடியும்" – திருச்செங்கோட்டில் தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் திருச்சி சிவா எம்பி அதிரடிப் பேச்சு! ​"தமிழகத்தில் தற்போதைய புதிய அரசு அறிவித்துள்ள...