தமிழ்நாடு

துரைமுருகன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு – உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

அமைச்சர் துரைமுருகன் தொடர்பாக வேலூர் கிழமை நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள சொத்துக்...

தமிழ்நாடு RTE மாணவர் சேர்க்கை 2026 – ஏப்ரல் 20 முதல் விண்ணப்பிக்கலாம்

2026 - 2027ஆம் கல்வியாண்டிற்கு, தனியார் பள்ளிகளில் RTE மூலம் 25%...

திமுகவிடம் அரூர் கேட்டால் அறக்கோணம் தருகிறார்கள், பல்லாவரத்திற்கு பண்ருட்டி தந்தார்கள் – தொல்.திருமாவளவன்

திமுகவிடம்  அரூர் கேட்டால் அறக்கோணம் தருகிறார்கள், பல்லாவரத்திற்கு பண்ருட்டி தந்தார்கள் என...

சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு கட்டணம் உயர்வு!!

வானகரம் சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.வானகரம் சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு 5 முதல்...

ஸ்வயம் (Swayam) தேர்வுக்கு தமிழக மாணவர்களுக்கு அண்டை மாநில மையங்கள் ஒதுக்கீடு – டிடிவி தினகரன் கண்டனம்

தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்குத் தமிழகத்தில் உள்ள தேர்வு மையங்களையே ஒதுக்கீடு செய்வதை தேசிய தேர்வு முகமை உறுதி செய்திட வேண்டும் என அ.ம.மு.க பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ” டிசம்பர்...

தமிழகத்தில் உரத்தட்டுப்பாட்டால் பயிர்களின் வளர்ச்சி பாதிக்கப்படும் அபாயம் – டி.டி.வி. தினகரன்

தமிழகத்தில் நிலவும் உரத்தட்டுப்பாட்டால் பயிர்களின் வளர்ச்சி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும், அனைத்து விவசாயிகளுக்கும் போதுமான அளவு யூரியா உரம் கிடைப்பதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என டி.டி.வி. தினகரன் கூறியுள்ளாா்.இதுகுறித்து அ.ம.மு.க பொதுச் செயலாளா் டி.டி.வி....

கோவையில் தோட்டத்துக்குள் புகுந்த யானைக் கூட்டம் – கிராம மக்களே விரட்டியடித்தனா்

கோவை குப்பனூர் பகுதியில் தோட்டத்துக்குள் புகுந்த யானை கூட்டத்தை கிராம மக்களே ஒன்று கூடி விரட்டினர்.மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றனர். குறிப்பாக யானைகளை பொறுத்தளவில் மேற்கு தொடர்ச்சி மலையில் ஏராளமான வசிக்கின்றன. இவை தொண்டாமுத்தூர்...

திருப்பரங்குன்றம் விவகாரத்தை கண்டித்து பேராசிரியர் சுப.வீ தலைமையில் ஆர்ப்பாட்டம்!

சென்னையில் திராவிடர் இயக்க தமிழர் பேரவை சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்ட நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக குற்ற முன்மொழிவை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்து பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.சென்னை சிவானந்தா சாலையில் திராவிட இயக்க...

மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு… முதலமைச்சர் முன்னிலையில் ரூ.36,680 கோடி மதிப்பீட்டிலான 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து!

தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் குறிக்கோளோடு திமுக அரசு பயணத்து வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.மதுரை சிந்தாணியில் "தமிழ்நாடு வளர்கிறது" எனும் தலைப்பில் மாபெரும் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் ரூ.36,600...

அடுத்த தலைமுறை இயற்கையின் பக்கம் திரும்ப வேண்டும் – நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் வேண்டுகோள்

கண்ணுக்குத் தெரியாத கடவுளை கும்பிடுகிறோம், ஆனால் கண்ணுக்கு தெரிந்த இயற்கையை அழித்து வருவதாக வேதனை தெரிவித்துள்ள உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அடுத்த தலைமுறை இயற்கையின் பக்கம் திரும்ப வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தின் சார்பில், சென்னை...

துரை வைகோ இன்னும் அரசியலில் எல்கேஜியாகவே இருக்கிறார் – மல்லை சத்யா விமர்சனம்

வைகோ நல்ல உடல் ஆரோக்கியத்தில் இருந்து கொண்டு 2026 சட்டமன்றத் தேர்தலில் மு.க.ஸ்டாலினை முதல்வராக்க உதவ வேண்டும் என மல்லை சத்யா கூறியுள்ளாா்.அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு சென்னை ராஜாஜி சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு திராவிட வெற்றி கழகத்தின்...

ராமதாஸ் தலைமையிலான கட்சியே உண்மையான பா.ம.க – ஜி.கே.மணி கருத்து

பட்டாளி மக்கள் கட்சியின் தலைமை பதவி தொடர்பான சர்ச்சை தீவிரமடைந்துள்ள நிலையில், ராமதாஸ் தலைமையிலான கட்சியே உண்மையான பா.ம.க என அக்கட்சியின் கவுரவ தலைவரான ஜி.கே.மணி தெரிவித்துள்ளாா்.பா.ம.க ராமதாஸ் பிரிவு எம்.எல்.ஏ ஜி.கே.மணி டெல்லியில் செய்தியாளர்கள் சந்தித்தாா். அப்போது அவர்...

இந்தியா கூட்டணியை யாரும் அசைக்க முடியாது – செல்வப்பெருந்தகை

திமுகவோடு கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த அகில இந்திய காங்கிரஸ் தலைமை ஐவர் குழுவை நியமித்துள்ளது. இந்தியா கூட்டணி இரும்புக்கோட்டை போன்றது அதை யாராலும் அசைத்துப் பார்க்க முடியாது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளாா்.அம்பேத்கரின் 69வது நினைவு...

இலங்கை மக்கள் போராடும் நேரத்தில் உதவிய முதல்வருக்கு நன்றி – செந்தில் தொண்டைமான்

இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பிய முதல்வருக்கு, ஊவா மாகாண முன்னாள் முதல்வர் செந்தில் தொண்டைமான் நன்றி தெரிவித்துள்ளார்.இலங்கையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பல நகரங்கள்...

━ popular

துரைமுருகன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு – உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

அமைச்சர் துரைமுருகன் தொடர்பாக வேலூர் கிழமை நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள சொத்துக் குவிப்பு வழக்கு மீதான விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.1996-2001 வரையிலான காலகட்டத்தில் 3.4 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்கு குவித்ததாக...