தமிழ்நாடு

துரைமுருகன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு – உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

அமைச்சர் துரைமுருகன் தொடர்பாக வேலூர் கிழமை நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள சொத்துக்...

தமிழ்நாடு RTE மாணவர் சேர்க்கை 2026 – ஏப்ரல் 20 முதல் விண்ணப்பிக்கலாம்

2026 - 2027ஆம் கல்வியாண்டிற்கு, தனியார் பள்ளிகளில் RTE மூலம் 25%...

திமுகவிடம் அரூர் கேட்டால் அறக்கோணம் தருகிறார்கள், பல்லாவரத்திற்கு பண்ருட்டி தந்தார்கள் – தொல்.திருமாவளவன்

திமுகவிடம்  அரூர் கேட்டால் அறக்கோணம் தருகிறார்கள், பல்லாவரத்திற்கு பண்ருட்டி தந்தார்கள் என...

சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு கட்டணம் உயர்வு!!

வானகரம் சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.வானகரம் சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு 5 முதல்...

திருப்பரங்குன்றம் விவகாரம்… தமிழ்நாடு அரசின் முடிவு பாராட்டுக்குறியது – சண்முகம்

"திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழ்நாடு அரசை ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் பாராட்டு தெரிவித்துள்ளார்...."அம்பேத்கர் நினைவு நாளை ஒட்டி சென்னை சைதாப்பேட்டை, எம்.சி.ராஜா மாணவர் விடுதியில் உள்ள அம்பேத்கர் உருவச்...

சமாதானம் என்பதுதான் இறைக் கொள்கை, சனாதானம் அல்ல – சேகர் பாபு

மத இன மோதலை தடுக்க அரசு இறுதி வரை உறுதியாக நடவடிக்கை எடுப்பது உறுதியெனவும், சங்கிகளை தவிர்த்து ஆன்மீகவாதிகள் இறையன்பர்கள் ஒட்டுமொத்தமாக திமுக அரசுக்கு ஆதரவு தந்துள்ளனர் என அமைச்சர் சேகர் பாபு பேட்டியளித்துள்ளாா்.இந்து சமய அறநிலையத்துறை சார்பாக 1.50...

மாணவர்கள், ஆசிரியர்கள் கூடுதலாக ஒரு இந்திய மொழியை கற்க வேண்டும் – பல்கலைக்கழக மானிய குழு வலியுறுத்தல்

அனைத்து உயர் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் மற்றும் பணியாற்றும் ஆசிரியர்கள் கூடுதலாக ஒரு இந்திய மொழியை கற்க வேண்டும் என பல்கலைக்கழக மானிய குழு வலியுறுத்தியுள்ளது.பல்கலைக்கழக மானிய குழு, உயர்கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், புதிய கல்விக் கொள்கையில், ...

கல்வியெனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்து மேலெழுந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர் – முதல்வர் புகழாரம்

சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு புரட்டுகளைப் பொசுக்கிய புரட்சியாளர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ்தளப் பக்கத்தில்...

எலக்ட்ரானிக்ஸ் துறையில் 4 ஆண்டுகளில் 9 மடங்கு வளர்ச்சி – முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 1,003 கோடி ரூபாய் முதலீட்டில், மொபைல் போன், லேப் டாப்பில் பயன்படுத்தப்படும் கண்ணாடி தயாரிக்கும் தொழிற்சாலையை திறந்து வைத்து முதலமைச்சர் உரையாற்றினாா்.காஞ்சிபுரம் மாவட்டம், பிள்ளைப்பாக்கத்தில், 1,003 கோடி ரூபாய் முதலீட்டில், மொபைல் போன், லேப் டாப்பில் பயன்படுத்தப்படும்...

அரசு நலத்திட்டங்களை குறை சொல்வதற்கென்றே ஒரு கூட்டம் வந்துவிடும் – நீதிமன்றம் அதிருப்தி

அரசு எந்த நலத்திட்டத்தை கொண்டுவந்தாலும் குறை சொல்வதற்கென்றே ஒரு கூட்டம் கிளம்பி வந்துவிடும் என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகாவில் பெரிபெரியாங்குப்பம், முத்தண்டி குப்பம் கிராமங்கள் உள்ளது. இந்த இரு கிராமங்களையும் நெடுஞ்சாலை பிரிக்கிறது....

1000-த்திற்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு… ரெடியா இருங்க… முதல்வர் அதிரடி அறிவிப்பு…

காஞ்சிபுரம் மாவட்டம், பிள்ளைப்பாக்கத்தில், 1,003 கோடி ரூபாய் முதலீட்டில், மொபைல் போன், லேப் டாப்பில் பயன்படுத்தப்படும் கண்ணாடி தயாரிக்கும் தொழிற்சாலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.அமெரிக்க நாட்டை சேர்ந்த, 'கார்னிங் இன்டர்நேஷனல் கார்ப்பரேஷன்' நிறுவனம், 'ஸ்மார்ட் போன், லேப்டாப்' போன்றவற்றிற்கு...

தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே மோசமான ஆளுநர் – வீரமணி விமர்சனம்

இந்திய வரலாற்றிலேயே தமிழ்நாட்டின் மோசமான ஆளுநர் இவர் ஒருவர் தான் என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி விமர்சித்துள்ளாா்.தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தொடர்ந்து முன்வைக்கும் கருத்துகள், மாநில அரசையும் மக்களையும் அவதூறு செய்யும் நோக்கத்துடன் உள்ளன என...

பாமகவில் தலைவராக 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை நீடித்திருக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது – அன்புமணி

இந்திய தேர்தல் ஆணையம் விதிகளின்படி பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை நீடித்திருக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந்தார்கள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினாா்.இது...

40 ஆண்டுகளாக கட்சியை ஒரு நபராக வளர்க்கவில்லை – மருத்துவர் ராமதாஸுக்கு பாமக பொருளாளர் பதிலடி

பாமக சின்னத்தை முடக்க  வேண்டும் என நினைத்து மருத்துவர் ராமதாசுடன் இருக்கும் ஒரு சிலருக்கு  பதிலடியாக  இந்த தீர்ப்பு வந்துள்ளது என பாமக பொருளாளர் திலகபாமா மருத்துவர் ராமதாஸுக்கு பதிலடி கொடுத்துள்ளாா். இது குறித்து சிவகாசியில் செய்தியாளர்களை சந்தித்த பாமக...

━ popular

ரூ. 122 கோடி மோசடி: “ஜேப்பியார் சிமெண்ட்ஸ்“ நிறுவனத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக புகார்

சென் ஜோசப் கல்விக் குழுமத்தின் உரிமையாளர் மகனும், ஜேப்பியார் பேரன் ஜெயக்குமார் கிறிஸ்துராஜ் மற்றும் அவரது மனைவி மருத்துவர் சரண்யா தனபாலன் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.மறைந்த ஜேப்பியார் கல்விக்...