தமிழ்நாடு
ஆட்சி மாறலாம், காட்சியும் மாறலாம்: ஆளும் கட்சிக்கு அரசியல் விமர்சகர் துக்ளக் ரமேஷ் எச்சரிக்கை!
2026-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழகச் சட்டமன்றத் தேர்தல், மாநில அரசியலில் எண்ணற்ற...
₹100 கோடி சொத்து மறைப்புப் புகார்: முதலமைச்சர் விஜய்க்குச் சட்டப் போராட்ட நெருக்கடி? – அரசியல் விமர்சகர் தமிழா தமிழா பாண்டியன் தகவல்!
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திரு. விஜய்...
450 கிலோ தங்கம்.. 1 பைசா டெண்டர் பிளான்!தாய்மாமன் மோதிர திட்டத்தில் அரங்கேறிய “விஞ்ஞான ஊழல்”.. வெளிச்சத்திற்கு வந்த உண்மை!
தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் ‘தாய்மாமன் மோதிர திட்டத்திற்கான’ தங்க மோதிரங்கள்...
தலைமைச் செயலாளரின் சுற்றறிக்கை விவகாரம் – விலைவாசி உயர்வு: அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கனகராஜ் கடும் எச்சரிக்கை!
தமிழக அரசியலில் அதிகரித்து வரும் ஜனநாயக விரோதப் போக்குகள் மற்றும் பொதுமக்களை...
“எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நசுக்கும் வகையில் தவெக அரசு செயல்படுகிறது!” — டெல்லியில் திமுக எம்.பி. பி.வில்சன் சாடல்
தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட நடவடிக்கை, ஆளுங்கட்சியின் அப்பட்டமான சர்வாதிகாரப் போக்கையும் ஜனநாயக விரோத நடவடிக்கையையும் காட்டுவதாகத் திமுக மாநிலங்களவை உறுப்பினர் (எம்.பி.) பி.வில்சன் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த...
உதயநிதி ஸ்டாலின் கைது: அரசியல் பின்னணிகள் மற்றும் சட்டப் பகுப்பாய்வு – தராசு ஷியாம் சிறப்புப் பேட்டி!
தஞ்சாவூரில் நடைபெற்ற காவிரி உரிமை மீட்புப் போராட்டத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் மற்றும் அதன் அரசியல் தாக்கங்கள் குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் விரிவான பகுப்பாய்வுகளை வழங்கியுள்ளார்.வழக்குப் பதிவும் கடுமையான சட்டப்...
“சிறைப்படுத்துவதைத் தவிர்ப்பதே ஆளுங்கட்சிக்கு நன்மதிப்பு!” — திருமாவளவன் வலியுறுத்தல்
நாளை சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள சூழ்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பில் இருப்பவரைச் சிறைப்படுத்துவதைத் தவிர்ப்பதே ஆளுங்கட்சியின் மீதான நன்மதிப்பை உயர்த்தும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) தலைவர் தொல். திருமாவளவன் கருத்துத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...
உதயநிதி ஸ்டாலினை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை: சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தலைமை வழக்கறிஞர் தகவல்!
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.விசாரணைக்குப் பின் இன்றே விடுவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல்...
“உதயநிதி ஸ்டாலின் கைது, ஆணவ அடக்குமுறை!” — திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் கடும் தாக்கு!
"பட்ஜெட் கூட்டத்தொடருக்குப் பயந்து பாசிச கைது... எங்களை அச்சுறுத்த முடியாது" எனச் சாடல்!இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை, காவல்துறையை ஏவி அரசாங்கம் கைது செய்திருப்பது அப்பட்டமான ஆணவ அடக்குமுறை...
உதயநிதி ஸ்டாலின் கைதுக்கு எதிரான வழக்கு: பிற்பகலில் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை!
நீதிபதி ஜி.கே.இளந்திரையன் அமர்வில் திமுக தரப்பு முறையீடு; பிற்பகல் 2.15 மணிக்கு வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு!எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை எதிர்த்தும், அவருக்கு முன்ஜாமீன் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கறிஞர்...
காவிரி உரிமையை விற்றுவிட்ட தவெக அரசு!” – மூத்த பத்திரிகையாளர் உமாபதி கிருஷ்ணன் ஆவேசம்
தஞ்சாவூரில் நடைபெற்ற காவிரி உரிமை மீட்புப் போராட்டம், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கை மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து மூத்த பத்திரிகையாளர் உமாபதி கிருஷ்ணன் ஆழமான அரசியல் பகுப்பாய்வுகளை வழங்கியுள்ளார். காவிரி உரிமைப் போராட்டமும் அடக்குமுறையும்: தஞ்சாவூரில்...
“உதயநிதி கைது ஜனநாயக மாண்புகளைச் சிதைக்கும் நடவடிக்கை!” — புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கடும் கண்டனம்!
உதயநிதி ஸ்டாலின் கைது விவகாரத்தில் அரசியல் களத்தில் பல்வேறு கட்சித் தலைவர்களும் காரசாரமான கருத்துக்களைத் தெரிவித்து வரும் நிலையில், "ஒரே ஒரு வார்த்தைக்காக 9 பிரிவுகளில் வழக்கா? உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்" என வலியுறுத்தல்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது: ஜவாஹிருல்லா கண்டனம்!
தஞ்சாவூரில் நடைபெற்ற காவிரி உரிமை மீட்புப் போராட்டத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ள விவகாரத்திற்கு, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா அவர்கள் கடும் கண்டனம்...
“இது அப்பட்டமான பழிவாங்கும் படலம்”.. உதயநிதி ஸ்டாலின் கைதுக்கு எஸ்டிபிஐ நெல்லை முபாரக் கடும் கண்டனம்!
"நீதிமன்ற நடைமுறைகளைப் புறந்தள்ளி அவசர அவசரமாகக் கைது செய்தது ஏற்புடையதல்ல" எனச் சாடல்!எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை காவல்துறை வலுக்கட்டாயமாகக் கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று எஸ்.டி.பி.ஐ. (SDPI) கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை...
━ popular
இந்தியா
₹22,000 கோடி கடனில் ‘மாஸ்’ ட்விஸ்ட்! சுபாஷ் சந்திராவுக்கு 99.97% தள்ளுபடி.. கதறும் முன்னணி வங்கிகள்!
இந்தியக் கார்ப்பரேட் மற்றும் அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது எசல் குழுமத்தின் (Essel Group) தலைவரும், 'ஜீ' (Zee) ஊடக நிறுவனத்தின் நிறுவனருமான சுபாஷ் சந்திரா தொடர்பான தனிநபர் திவால் வழக்கு....
