தமிழ்நாடு
துரைமுருகன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு – உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை
News365 -
அமைச்சர் துரைமுருகன் தொடர்பாக வேலூர் கிழமை நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள சொத்துக்...
தமிழ்நாடு RTE மாணவர் சேர்க்கை 2026 – ஏப்ரல் 20 முதல் விண்ணப்பிக்கலாம்
News365 -
2026 - 2027ஆம் கல்வியாண்டிற்கு, தனியார் பள்ளிகளில் RTE மூலம் 25%...
திமுகவிடம் அரூர் கேட்டால் அறக்கோணம் தருகிறார்கள், பல்லாவரத்திற்கு பண்ருட்டி தந்தார்கள் – தொல்.திருமாவளவன்
News365 -
திமுகவிடம் அரூர் கேட்டால் அறக்கோணம் தருகிறார்கள், பல்லாவரத்திற்கு பண்ருட்டி தந்தார்கள் என...
சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு கட்டணம் உயர்வு!!
News365 -
வானகரம் சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.வானகரம் சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு 5 முதல்...
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்(SIR): தமிழகத்தில் 77 லட்சம் பேர் பெயர்கள் நீக்கப்பட வாய்ப்பு
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் (SIR) பணிகள் காரணமாக வரைவு வாக்காளர் பட்டியலில் சென்னையில் 26 சதவீதம் வாக்குகள் நீக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் மொத்த வாக்காளர்...
ஏ.வி.எம் சரவணனின் மறைவிற்கு திரைப்பிரபலங்கள் நேரில் அஞ்சலி…
ஏ.வி.எம் சரவணன் வயது மூப்பு காரணமாக மறைந்தாா். அவரது மறைவிற்கு பல்வேறு தலைவா்களும், திரைநட்சத்திரங்களும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனா் மற்றும் செய்தியாளா்களுக்கு பலரும் பேட்டியளித்து வருகின்றனா்.நடிகர் பார்த்திபன்“ஏ.வி.எம் மூன்று எழுத்து மாதிரி பணிவு, பண்பு, ஒழுக்கம் என...
தமிழ்நாட்டிற்கான நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்- வில்சன் எம்.பி.
தமிழ்நாட்டிற்கான நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என வில்சன் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா்.இது குறித்து, நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் பி. வில்சன் பேசியதாவது, “மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை விடுவிக்காமல் இருக்கிறது....
ஏவிஎம் நிறுவனத்தின் பாதையை தீர்மானத்தில் சரவணனின் பங்கு அளப்பரியது – முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
தமிழ்த் திரையுலகின் முதுபெரும் ஆளுமைகளில் ஒருவரும் வரலாற்றுப் புகழ்மிக்க AVM நிறுவனத்தின் முகமாகவும் திகழ்ந்த ஏவி.எம். சரவணன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன் என தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.இதுதொடா்பாக தனது வலைத்தளப்பக்கத்தில், “தமிழ்த்திரையுலகின் பாதையைத்...
வயது மூப்பு காரணமாக ஏ.வி.எம் சரவணன் காலமானார்!!
இந்திய சினிமா துறையின் முதுபெரும் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன், வயது மூப்பு காரணமாக தனது 86 ஆவது வயதில் காலமானார்.இந்திய சினிமா துறையின் முதுபெரும் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன், வயது மூப்பு காரணமாக தனது 86 ஆவது வயதில் காலமானார்....
பிழைக்க வந்தவர்களுக்கு ஓட்டுரிமை கொடுக்க கூடாது – மன்சூர் அலிகான்
பிழைப்பு தேடி வெளிமாநில மக்கள் தாராளமாக தமிழகத்தில் வேலை செய்யட்டும். ஆனால், ஓட்டு போட சொந்த ஊர்களுக்கு (மாநிலங்களுக்கு )செல்லட்டும் என மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளாா். பீகாரைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன்...
பாஜகவின் மாயாஜால வித்தைகள் எதுவும் எடுபடாது – அமைச்சர் ரகுபதி பேட்டி
பாஜக மற்றும் மோடியின் செல்வாக்கு தமிழ்நாட்டில் எப்போதும் உயராது. திராவிட மடலால் ஆட்சி மிக சிறப்போடு செயல்பட்டு கொண்டிருப்பதால் அவர்களின் மாயாஜால வித்தைகள் எதுவும் எடுபடாது என தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி பேட்டியளித்துள்ளாா்.புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட...
கரூர் விவகாரம்… நீதிபதி தலைமையிலான மூவர் குழு இரண்டாவது நாளாக ஆய்வு…
சிபிஐ விசாரணையை கண்காணிக்கும் உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான மூவர் குழுவினர் இன்று இரண்டாவது நாளாக பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகைக்கு வருகை புரிந்துள்ளனா்.கரூர், வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி தவெக தலைவர் விஜய்...
தமிழகத்தில் சராசரியாக 2500-க்கும் மேற்பட்டோர் புற்று நோயால் பாதிப்பு – பிரதாப் ராவ் ஜாதவ் தகவல்
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 2,500-க்கும் மேற்பட்டோர் பல்வேறு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வருவதாக மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ் தெரிவித்துள்ளாா்.நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினர் நீரஜ் சேகர் என்பவர், “நாடு முழுவதும் மாநிலம் வாரியாக புற்றுநோய் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின்...
ஐந்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம்…
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் ஐந்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கத்தின் சார்பாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.இராமநாதபுரம் மாவட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த மொழி சீட்டாயிரம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரியும்,...
━ popular
சென்னை
ரூ. 122 கோடி மோசடி: “ஜேப்பியார் சிமெண்ட்ஸ்“ நிறுவனத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக புகார்
சென் ஜோசப் கல்விக் குழுமத்தின் உரிமையாளர் மகனும், ஜேப்பியார் பேரன் ஜெயக்குமார் கிறிஸ்துராஜ் மற்றும் அவரது மனைவி மருத்துவர் சரண்யா தனபாலன் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.மறைந்த ஜேப்பியார் கல்விக்...
