தமிழ்நாடு

வருவாய்த் துறையில் வெள்ளை அறிக்கை வெளியிட்டதே இல்லை: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

"வருவாய்த் துறையில் இதுவரை வெள்ளை அறிக்கை வெளியிட்டதே இல்லை; அந்தத் துறை...

குடியிருப்புப் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பெண்கள் போராட்டம்: ஆரணி அருகே பரபரப்பு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே குடியிருப்புப் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு...

நாளை முதல் 2 நாள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாநாடு: முதலமைச்சர் விஜய் தலைமையில் முக்கிய ஆலோசனை

முதலமைச்சர் விஜய் தலைமையில் நாளை முதல் 2 நாட்கள் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்...

வீட்டில் தூங்கிய 5 வயது சிறுமி மாயம்: பக்கத்து வீட்டு கிணற்றில் சடலமாக மீட்பு

வீட்டில் தூங்கிய 5 வயது சிறுமி மாயம்: பக்கத்து வீட்டு கிணற்றில்...

பாஜகவின் கைப்பாவையாக செயல்படாமல் உண்மையை உணர்ந்து செயல்பட வேண்டும் – அமைச்சர் கோவி.செழியன் அன்புமணிக்கு பதிலடி

நான் முதல்வன், புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் போன்ற முத்தான திட்டங்களினால் 2025-2026 ஆம் கல்வியாண்டில் மாணாக்கர்கள் சேர்க்கை எண்ணிக்கை அதிகரித்துள்ளது என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன், பா.ம.க.தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.இது குறித்து...

”DMK Women Power Engine” முன் உங்களுடைய டப்பா எஞ்சின் தாக்குப்பிடிக்காது – முதலமைச்சர் விமர்சனம்

எங்கள் DMK Women Power Engine முன் உங்க டப்பா எஞ்சின் தாக்குப்பிடிக்காது என முதலமைச்சர் கடுமையாக விமர்சித்துள்ளாா்.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, ”மகளிருக்கு ரூ.5,000 வழங்கியதை கொச்சைப்படுத்தியவர்கள் தற்போது அதற்கு உரிமை கொண்டாடுவதாக...

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அல்லது திருத்தங்கள் செய்ய தற்போது கூட விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  பொதுமக்கள் கவனத்திற்கு, sir பணிகள் நிறைவுபெற்ற நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் உங்கள் பெயர் இல்லையென்றாலும், பெயர்...

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது – செல்வப் பெருந்தகை

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் துறைமுகத்திலிருந்து மீனவர்கள் 12 பேர் மீன்பிடிக்க சென்றனர். எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி விசைப்படகு ஒன்றையும், தமிழ்நாடு மீனவர்கள் 12 பேரையும் இன்று  இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என கூறியுள்ளாா்.இது...

வேலாயுத சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா…. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு…

திண்டல் வேலா​யுத சுவாமி கோயி​லில் நேற்று நடை​பெற்ற கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் பங்​கேற்​றனர்.ஈரோடு திண்டல்​மலை வேலா​யுத சுவாமி கோயி​லில் ராஜகோபுரம், சிவன் மற்​றும் அம்​மன் சந்​நி​தி​கள், பரி​வார சந்​நி​தி​கள், புதிய நுழை​வாயில் கட்​டு​தல் உள்​ளிட்ட திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்​பணி​கள்...

“தமிழே” என்று அழைத்திடும்போது கிடைத்திடும் இன்பம் மகத்தானது – முதல்வர்

உலக தாய்மொழி தினத்தையொட்டி, “தமிழே” என்று அழைத்திடும்போது கிடைத்திடும் இன்பம் மகத்தானது என முதல்வர் கூறியுள்ளாா்.உலகிலுள்ள சுமார் 7,000 மொழிகளின் பன்முகத்தன்மையை பாதுகாக்கும் நோக்கில், ஆண்டுதோறும் பிப்ரவரி 21ம் தேதி உலக தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது.இதுகுறித்து தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின்...

“இன்னும் வலிமையுடன் உழைக்கத் தயாராக உள்ளேன்” – முதல்வர் உரை

நடப்பாண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் இடைக்கால நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என முதல்வா் உரையாற்றினாா்.சென்னை: நடப்பாண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் இடைக்கால நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர்...

தமிழ்நாட்டு மக்கள் மறக்க முடியாத பாடத்தை புகட்டுவார்கள் – அன்புமணி

சாத்தான்கள் வேதம் ஓதக் கூடாது: வன்னியர் உள் இட ஒதுக்கீட்டை ஒழித்துக் கட்டி விட்டு சமூகநீதி வேடம் போடும் மு.க.ஸ்டாலினுக்கு தமிழகம் பாடம் புகட்டும் என அன்புமணி கூறியுள்ளாா்.இதுகுறித்து பா.ம.க தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறியிருப்பதாவது,”மராட்டிய மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களுக்கான...

தி.மு.க வலுவான கூட்டணியை அமைத்திருப்பது தமிழக அரசியலில் ஒரு முக்கியமான முன்னேற்றமாகும் – செல்வப் பெருந்தகை

வருகின்ற 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தி.மு.க.கூட்டணியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் இணைந்து வலுவான கூட்டணியை அமைத்திருப்பது தமிழக அரசியலில் ஒரு முக்கியமான முன்னேற்றமாகும் என செல்வப் பெருந்தகை கூறியுள்ளாா்.இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் செல்வப்...

கல்வியையும் கனவுகளையும் விட்டுக் கொடுக்கக் கூடாது” – மானவர்களுக்கு திவ்யா சத்தியராஜ் அறிவுரை…

எந்த சூழ்நிலையிலும் கல்வியையும் கனவுகளையும் விட்டுக் கொடுக்கக் கூடாது” படிப்பே மிகவும் முக்கியம் என்று மாணவர்களுக்கு திவ்யா சத்தியராஜ் அறிவுரை வழங்கினார். சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக சென்னை கிழக்கு மாவட்டம் மருத்துவ அணி சார்பில் கல்வி...

━ popular

நாங்கள் வகுத்த கொள்கைப் பாதையில்தான் புதிய அரசு பயணிக்க முடியும் – திருச்சி சிவா எம்.பி.

"நாங்கள் வகுத்துக் கொடுத்த கொள்கைப் பாதையில்தான் இந்த புதிய அரசு பயணிக்க முடியும்" – திருச்செங்கோட்டில் தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் திருச்சி சிவா எம்பி அதிரடிப் பேச்சு! ​"தமிழகத்தில் தற்போதைய புதிய அரசு அறிவித்துள்ள...