தமிழ்நாடு
ஆட்சி மாறலாம், காட்சியும் மாறலாம்: ஆளும் கட்சிக்கு அரசியல் விமர்சகர் துக்ளக் ரமேஷ் எச்சரிக்கை!
2026-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழகச் சட்டமன்றத் தேர்தல், மாநில அரசியலில் எண்ணற்ற...
₹100 கோடி சொத்து மறைப்புப் புகார்: முதலமைச்சர் விஜய்க்குச் சட்டப் போராட்ட நெருக்கடி? – அரசியல் விமர்சகர் தமிழா தமிழா பாண்டியன் தகவல்!
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திரு. விஜய்...
450 கிலோ தங்கம்.. 1 பைசா டெண்டர் பிளான்!தாய்மாமன் மோதிர திட்டத்தில் அரங்கேறிய “விஞ்ஞான ஊழல்”.. வெளிச்சத்திற்கு வந்த உண்மை!
தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் ‘தாய்மாமன் மோதிர திட்டத்திற்கான’ தங்க மோதிரங்கள்...
தலைமைச் செயலாளரின் சுற்றறிக்கை விவகாரம் – விலைவாசி உயர்வு: அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கனகராஜ் கடும் எச்சரிக்கை!
தமிழக அரசியலில் அதிகரித்து வரும் ஜனநாயக விரோதப் போக்குகள் மற்றும் பொதுமக்களை...
நீர் தேடி அலையும் டெல்டா… மக்களை ஏமாற்றும் திறனற்ற ஆட்சி! தஞ்சையில் வெடித்த விவசாயிகளின் ஆவேசக் கண்டனம்!”
காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பொய்த்துப் போய் விவசாயிகள் கண்ணீரில் மிதக்கும் நிலையில், அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளைக் கண்டுகொள்ளாமல் ஆளுங்கட்சி நடத்தி வரும் வெற்று நாடகங்களையும், நிர்வாகச் சீர்கேடுகளையும் கண்டித்து தஞ்சையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது."பாலைவனமாகும் டெல்டா...
“சட்டம்-ஒழுங்கு அதலபாதாளத்தில்!”: தவெக ஆட்சியின் மீது நைனார் நாகேந்திரன் பகீர் தாக்கு!
தமிழகத்தில் புதிதாகப் பதவியேற்றுள்ள தவெக அரசு தனது நிர்வாகத் திறமையின்மையால் மாநிலத்தைச் சீரழித்து வருவதாக பாஜக மாநிலத் தலைவர் நைனார் நாகேந்திரன் கடுமையாகச் சாடியுள்ளார்.சட்டம் - ஒழுங்கு சீர்கேடு
தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பேசிய அவர், தவெக ஆட்சியின் கடந்த...
உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு முதன்மை மாநிலம்: மத்திய அரசின் உயரிய விருது வழங்கி கௌரவம்!
புது டெல்லியில் நடைபெற்ற விழாவில் மத்திய இணை அமைச்சர் அனுப்பிரியா பட்டேலிடமிருந்து விருதைப் பெற்றார் அமைச்சர் அருண்ராஜ்!இந்தியாவிலேயே உடல் உறுப்பு தானத்தில் தொடர்ந்து தலைசிறந்து விளங்கி வரும் தமிழ்நாடு, நடப்பாண்டிலும் நாட்டின் மிகச் சிறந்த மாநிலமாகத் தேர்வு செய்யப்பட்டு தேசிய...
த.வெ.க. அரசின் வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் பட்ஜெட் ஆகஸ்ட் 5-ல் தாக்கல்: நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் சமர்ப்பிக்கிறார்!
தமிழக சட்டமன்றத் தேர்தலில் வரலாற்றுச் சாதனை படைத்து தவெக ஆட்சிப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, தற்போதைய அரசின் கன்னிப் பொது பட்ஜெட் ஆகஸ்ட் 5-ல் காலை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் 2026-2027-ஆம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை...
“கடந்த ஆட்சியின் அறநிலையத்துறை ஊழல்: விரைவில் வெள்ளை அறிக்கை!” — திருச்சியில் அமைச்சர் ரமேஷ் பேட்டி!
இந்து சமய அறநிலையத் துறையில் கடந்த ஆட்சியில் நடைபெற்ற ஊழல் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுவது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருவதாக அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாளை முன்னிட்டு, தமிழக அரசு...
“விவசாய விரோதி விஜய் ஆட்சியின் சோம்பேறித்தனம்!” — திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம்!
"ஜூன் 12 வந்து சேர்ந்திருக்க வேண்டிய காவிரி நீர் ஆகஸ்ட் பிறந்தும் வரவில்லை. ஆடி பதினெட்டில் பொங்கி வரும் புதுப்புனலை வரவேற்ற காவிரிக்கரையின் மைந்தர்கள், விவசாய விரோதி விஜய் ஆட்சியின் சோம்பேறித்தனத்தால் சோகத்தில் மூழ்கியுள்ளனர்" என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்...
பாஜக, கர்நாடக காங்கிரஸைக் கண்டிக்கத் தயங்குவது ஏன்? தவெக அரசை கடுமையாகச் சாடிய உதயநிதி ஸ்டாலின்!
தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கக் காங்கிரஸின் ஆதரவு தேவை என்பதால் கர்நாடக அரசைக் கேள்வி கேட்க தவெக அரசுக்குத் துணிச்சல் இல்லை என்றும், மத்திய பாஜக அரசை எதிர்த்துப் பேச அச்சப்படுகிறார்கள் என்றும் திமுக இளைஞரணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி...
காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிடுக! உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அதிரடி மனுத் தாக்கல்
காவிரி நதியில் தமிழகத்திற்கான உரிய தண்ணீரை உடனடியாகத் திறந்துவிடக் கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி, தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாகத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ”காவிரி நதிநீர் பங்கீட்டு விதிமுறைகளின்படி,...
காவிரி விவகாரம்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்! தமிழக முதலமைச்சருக்கு கி.வீரமணி கோரிக்கை
காவிரி நதிநீர் உரிமை மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாகத் தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.தஞ்சையில் காவிரி விவகாரத்தை மையமாகக்...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு!
தமிழ்நாடு அரசின் சமூகநீதித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திருமிகு. வன்னி அரசு அவர்கள், திரை உலகின் சூப்பர் ஸ்டார் திருமிகு. ரஜினிகாந்த் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றுள்ளார். சமூகநீதித்துறை அமைச்சராகப் பதவியேற்றவுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களைச் சந்தித்து வாழ்த்துப்...
━ popular
இந்தியா
₹22,000 கோடி கடனில் ‘மாஸ்’ ட்விஸ்ட்! சுபாஷ் சந்திராவுக்கு 99.97% தள்ளுபடி.. கதறும் முன்னணி வங்கிகள்!
இந்தியக் கார்ப்பரேட் மற்றும் அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது எசல் குழுமத்தின் (Essel Group) தலைவரும், 'ஜீ' (Zee) ஊடக நிறுவனத்தின் நிறுவனருமான சுபாஷ் சந்திரா தொடர்பான தனிநபர் திவால் வழக்கு....
