தமிழ்நாடு

விஜய் பிரதமர் வேட்பாளரா? – தமிழக அரசியலைத் தாண்டி தேசிய அரசியலிலும் பரவும் விஜய் பெயர்!

தமிழக அரசியலில் முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர்...

ஆட்சி மாறலாம், காட்சியும் மாறலாம்: ஆளும் கட்சிக்கு அரசியல் விமர்சகர் துக்ளக் ரமேஷ் எச்சரிக்கை!

2026-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழகச் சட்டமன்றத் தேர்தல், மாநில அரசியலில் எண்ணற்ற...

₹100 கோடி சொத்து மறைப்புப் புகார்: முதலமைச்சர் விஜய்க்குச் சட்டப் போராட்ட நெருக்கடி? – அரசியல் விமர்சகர் தமிழா தமிழா பாண்டியன் தகவல்!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திரு. விஜய்...

450 கிலோ தங்கம்.. 1 பைசா டெண்டர் பிளான்!தாய்மாமன் மோதிர திட்டத்தில் அரங்கேறிய “விஞ்ஞான ஊழல்”.. வெளிச்சத்திற்கு வந்த உண்மை!

தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் ‘தாய்மாமன் மோதிர திட்டத்திற்கான’ தங்க மோதிரங்கள்...

தமிழக மக்களின் நலனுக்காக முதல்வர் விஜய் கர்நாடகா செல்ல வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த் எம்.எல்.ஏ வலியுறுத்தல்

தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகவும், விவசாயிகளின் உரிமைகளுக்காகவும் தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் உடனடியாக கர்நாடகாவிற்கு நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் எம்.எல்.ஏ வலியுறுத்தியுள்ளார். சென்னை மகாபலிபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய...

“மேகேதாட்டு அணை திட்டத்திற்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டும்!” – தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

"மேகேதாட்டு அணை விவகாரத்தில் மத்திய அரசும், கர்நாடக அரசும் செய்யும் கூட்டுச் சதியை உரிய தரவுகளுடன் உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்று, அணைக்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்கத் தடை விதிக்க வேண்டும்" என்று பாமக தலைவர் அன்புமணி...

மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டப் பணிகள் தொடக்கம்: பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டுகோள்! – தமிழ்நாடு, புதுச்சேரி இயக்குனர் சுந்தரேஷ்பாபு பேட்டி

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டக் களப்பணிகள் இன்று முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளன. இப்பணிகளுக்கு பொதுமக்கள் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பு நல்க வேண்டும் என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனர் சுந்தரேஷ்பாபு...

மின் கட்டணக் உயர்வை நியாயப்படுத்திய அமைச்சர் நிர்மல் குமார்!

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், கூடுதல் மின்கட்டணம் குறித்த செய்தியாளர்களின் சரமாரி கேள்விகளுக்குப் பதில் அளிக்க முடியாமல் மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் திணறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.செய்தியாளர் சந்திப்பின் விவரம் தலைமைச் செயலகத்தில்...

டாஸ்மாக் முறைகேடு வழக்கு: செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி உத்தரவு!

டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் முன்ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜாய் மாலியா பக்ஷி அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்து செந்தில்...

தமிழ்த்தாய் வாழ்த்து முதல் வந்தே மாதரம் வரை: டெல்லியில் ஆ.ராசா எம்.பி. அளித்த விரிவான விளக்கத்தின் சுருக்கம்!

"தமிழ்த்தாய் வாழ்த்தில் கலைஞர் காட்டிய பக்குவம் பா.ஜ.க.விடம் இல்லை" எனச் சாடல்!மக்களவையில் நிறைவேற்ற முயலப்படும் 'வந்தே மாதரம் மசோதா' (தேசிய கௌரவ அவமதிப்புத் தடுப்பு திருத்த மசோதா) முற்றிலும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்றும், இது ஒரு மிகப்பெரிய "அரசியல்...

டாஸ்மாக் நிர்வாகத்தில் அடுத்தடுத்த அதிரடிகள்: ‘எம்.ஆர்.பி’ விலைக்கே மது விற்பனை! ஆனால் காத்திருக்கும் பெரும் போராட்டம்!

ஒரு பக்கம் "கூடுதல் கட்டணம் ரத்து".. மறுபக்கம் "கடையடைப்பு எச்சரிக்கை": இரண்டாகப் பிளவுபட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கங்கள்!தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான விற்பனை, பாட்டில்களுக்கான கூடுதல் கட்டணம் வசூல் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்கள் தொடர்பாகக் கடந்த சில நாட்களாகப் பல்வேறு விவாதங்கள்...

“வந்தே மாதரம் மசோதா மதச்சார்பின்மைக்கு எதிரானது!” — நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழி ஆவேச உரை!

"சட்டத்தின் மூலம் தேசியவாதத்தைத் திணிக்க முடியாது!" என மக்களவையில் கடும் எதிர்ப்பு!நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட 'தேசிய கௌரவ அவமதிப்புத் தடுப்பு திருத்த மசோதா'விற்கு (வந்தே மாதரம் மசோதா) தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவரும் எம்.பி.யுமான கனிமொழி தனது கடுமையான...

“வெறும் கடிதம் எழுதுனா தண்ணி வந்துருமா?” தவெக தலைவர் விஜய்க்கு மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் அட்வைஸ்!

மேகதாது அணை விவகாரம், காவிரி நீர்ப்பகிர்வு, மத்திய அரசின் நிலைப்பாடு மற்றும் தமிழக அரசியலில் கட்சிகளின் நகர்வுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் விரிவாக அலசியுள்ளார்.மேகதாது அணை விவகாரமும் மத்திய அரசின் நிலைப்பாடும் மேகதாதுவில் அணை கட்டுவதற்குத் தமிழக அரசின் ஒப்புதல்...

12 ஆண்டுகளில் இல்லாத அடி! டெல்லியில் 3-வது அணி உருவாக வாய்ப்பா? யோகி vs மோடி உட்கட்சிப் பூசலா? – பிரபல பத்திரிகையாளர் ஓபன் டாக்!

மத்திய அமைச்சர் ஒருவரைப் பதவி விலகச் செய்யும் அளவிற்குத் தீவிரமடைந்துள்ள சி.ஜே.பி (CJP) மாணவர் அமைப்பின் போராட்டங்கள், டெல்லி காவல்துறையின் கெடுபிடிகள் மற்றும் தேசிய அரசியலில் 3-வது அணி உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து மூத்த பத்திரிகையாளரும் அரசியல் திறனாய்வாளருமான டாக்டர்...

━ popular

விஜய் பிரதமர் வேட்பாளரா? – தமிழக அரசியலைத் தாண்டி தேசிய அரசியலிலும் பரவும் விஜய் பெயர்!

தமிழக அரசியலில் முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் பெயர் தற்போது தேசிய அரசியலிலும் பேசுபொருளாகியுள்ளது. குறிப்பாக, அடுத்த பிரதமராக யார் வர வேண்டும் என்ற கேள்விக்கு நடத்தப்பட்ட...