தமிழ்நாடு
துரைமுருகன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு – உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை
News365 -
அமைச்சர் துரைமுருகன் தொடர்பாக வேலூர் கிழமை நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள சொத்துக்...
தமிழ்நாடு RTE மாணவர் சேர்க்கை 2026 – ஏப்ரல் 20 முதல் விண்ணப்பிக்கலாம்
News365 -
2026 - 2027ஆம் கல்வியாண்டிற்கு, தனியார் பள்ளிகளில் RTE மூலம் 25%...
திமுகவிடம் அரூர் கேட்டால் அறக்கோணம் தருகிறார்கள், பல்லாவரத்திற்கு பண்ருட்டி தந்தார்கள் – தொல்.திருமாவளவன்
News365 -
திமுகவிடம் அரூர் கேட்டால் அறக்கோணம் தருகிறார்கள், பல்லாவரத்திற்கு பண்ருட்டி தந்தார்கள் என...
சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு கட்டணம் உயர்வு!!
News365 -
வானகரம் சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.வானகரம் சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு 5 முதல்...
இலங்கையில் கைது செய்யப்பட்ட 20 மீனவர்கள் தமிழகம் வருகை!
இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 20 மீனவர்கள் சென்னை வந்தடைந்தனர்.ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த 30 மீனவர்கள் அக்டோபர் 8 ஆம் தேதி அன்று கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்பகுதிக்கு வந்த இலங்கை...
இலங்கை அரசமைப்பு மாற்றத்தில் இந்தியா தலையிட வேண்டும் – திருமாவளவன் வலியுறுத்தல்
ஈழ தமிழர்களுக்கான தாயகத்தை அங்கீகரித்து, அவர்களுக்கு தன்னாட்சி அதிகாரத்தை வழங்கும் வகையில் அரசியல் அரசமைப்பு மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் வலியுறுத்தியுள்ளாா்.சென்னை அருகே ஆவடியில் விடுதலைச் சிறுத்தைகள்...
எழுத்தாளராக அவதாரம் எடுத்த 12 வயது சிறுமி…
செல்ஃபோன், லேப்டாப், கம்ப்யூட்டர் என கேமிங் உலகில் நேரத்தை செலவிடும் சிறார்களுக்கிடையில் நூலகமும் புத்தகத்தையும் தன் உலகமாக கொண்ட சிறுமி, வாசிப்பாளராக வள(ர)ப்பட்ட, சிறுமி எழுத்தாளராக அவதாரம் எடுத்துள்ளதை கண்டு விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை வியந்து பாராட்டியுள்ளாா்.செல்ஃபோன், லேப்டாப், கம்ப்யூட்டர் என, கேட்ஜட்...
சமூக நீதி விடுதிகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்க வேண்டும் – டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்
தென்மாவட்டங்களில் இயங்கும் சமூக நீதி விடுதிகளில் வார இறுதி நாட்களில் உணவு சமைக்க மறுப்பதாகப் புகார், விடுதிகளில் தங்கிப் பயிலும் ஏழை மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் முழுமையாகக் கிடைப்பதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளாா்.இது...
‘திராவிட மாடல் அரசு’ அனைத்து சமூகத்திற்கான அரசு – துணை முதலவர்
2026 ஆம் சட்டசபை தேர்தலில் வரலாறு படைக்க களத்தில் செயல்படுவதோடு எஸ்.ஐ.ஆர் பணிகளில் தங்களது வாக்குகளை உறுதி செய்ய வேண்டுமென துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து செய்தியாக தெரிவித்தார்.தமிழ்நாடு துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி...
தமிழகத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சென்ற பேருந்து விபத்து!!
திருவனந்தபுரம் அருகே ஐயப்ப பக்தர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.தமிழ்நாடு கரூர் மாவட்டத்தில் இருந்து ஐயப்ப பக்தர்களை ஏற்றி சென்ற பேருந்து இடுக்கி மாவட்டம் குட்டிக்கணம் பகுதிக்கு சென்ற போது விபத்து ஏற்பட்டது. இந்த பகுதியில் பேருந்து போகும்...
ஏசி காரிலும் ’குப்’ என்று வேர்க்கும் அளவுக்கு கர்சீப்பை பயன்படுத்தியதை பழனிசாமி மறந்துவிட்டீரா? – அமைச்சர் ரகுபதி
விவசாயிகள் முதுகில் குத்திய பழனிசாமியின் யோக்கியதையை நாடறியும் என அமைச்சர் ரகுபதி காட்டமாக தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரோட்டில் பேசிய முதலமைச்சருக்குப் பதில் சொல்ல முடியாமல், எக்ஸ் தளத்தில் கிறுக்கிக் கொண்டிருக்கும் அடிமை பழனிசாமி, வழக்கம் போலவே...
சாதிவாரி சர்வே, உள் இட ஒதுக்கீட்டை வென்றெடுக்க உறுதியேற்போம் – அன்புமணி
சமூகநீதியை வென்றெடுப்பதற்கான பயணத்தில் வி.பி.சிங் அவர்கள் துணை நிற்பார், சாதிவாரி சர்வே, உள் இட ஒதுக்கீட்டை வென்றெடுக்க உறுதியேற்போம் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளாா்.இது குறித்து பா ம க தலைவா் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “இந்தியாவில்...
வருகின்ற தேர்தலில் 200 தொகுதிகளிலும் வென்று வரலாறு படைப்போம் – துணை முதல்வர் உதயநிதி
200 தொகுதிகளிலும் வென்று வரலாறு படைப்போம் என்பதுதான் எனது பிறந்தநாள் வாழ்த்து செய்தி என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.வரும் 2026 ஆம் ஆண்டு தோ்தலில் 200 தொகுதிகளிலும் வென்று வரலாறு படைப்போம் என்பது தான் எனது பிறந்த...
தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக இடதுசாரி கட்சிகள், வி.சி.க முன் வர வேண்டும் – ஆதவ் அர்ஜூனா வலியுறுத்தல்
தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக கம்யூனிஸ்ட் மற்றும், விடுதலை சிறுத்தை இயக்கங்கள் தேர்தல் கூட்டணிகளை தூக்கிப்போட்டு தூய்மை பணியாளர்களுக்காக குரல் கொடுக்க முன் வரவேண்டும் என ஆதர் அர்ஜூனா தெரிவித்துள்ளாா்.பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளக வலியுறுத்தி 10வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில்...
━ popular
சென்னை
ரூ. 122 கோடி மோசடி: “ஜேப்பியார் சிமெண்ட்ஸ்“ நிறுவனத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக புகார்
சென் ஜோசப் கல்விக் குழுமத்தின் உரிமையாளர் மகனும், ஜேப்பியார் பேரன் ஜெயக்குமார் கிறிஸ்துராஜ் மற்றும் அவரது மனைவி மருத்துவர் சரண்யா தனபாலன் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.மறைந்த ஜேப்பியார் கல்விக்...
