தமிழ்நாடு

வருவாய்த் துறையில் வெள்ளை அறிக்கை வெளியிட்டதே இல்லை: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

"வருவாய்த் துறையில் இதுவரை வெள்ளை அறிக்கை வெளியிட்டதே இல்லை; அந்தத் துறை...

குடியிருப்புப் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பெண்கள் போராட்டம்: ஆரணி அருகே பரபரப்பு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே குடியிருப்புப் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு...

நாளை முதல் 2 நாள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாநாடு: முதலமைச்சர் விஜய் தலைமையில் முக்கிய ஆலோசனை

முதலமைச்சர் விஜய் தலைமையில் நாளை முதல் 2 நாட்கள் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்...

வீட்டில் தூங்கிய 5 வயது சிறுமி மாயம்: பக்கத்து வீட்டு கிணற்றில் சடலமாக மீட்பு

வீட்டில் தூங்கிய 5 வயது சிறுமி மாயம்: பக்கத்து வீட்டு கிணற்றில்...

குறுவை சாகுபடி தொகுப்பின் கீழ் 19 லட்சம் பேர் பயன் – அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டத்தின் மூலம் 19 லட்சம் விவசாயிகள் பயன்பெற்றுள்ளதாக உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளாா்.தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண்மை தொடர்பான இடைக்கால பட்ஜெட்டை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். விவசாயிகளின்...

பெண்களின் சுயமரியாதைக்கு எதிராக செயல்பட்டு வரும் பாஜக – வெங்கடேசன் எம்.பி கடும் கண்டனம்

நாடாளுமன்றத்தில் மட்டுமல்லாமல் களத்திலும் வலதுசாரிக் கருத்தியலுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வரும் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல் அருவருக்கத்தக்க தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறது கரூர் பாஜக தலைமை என சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளாா்.இது குறித்து...

“இந்தியாவுக்கே வழிகாட்டும் வரலாற்று கடமையை நாம் செய்து வருகிறோம்” -நிதியமைச்சர் தங்கம் தென்னரசு

சட்டப்பேரவையில் 2026-27 ஆம் நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து வருகிறாா். தேர்தலையொட்டி, பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, மகளிர் உரிமைத்தொகை உயர்வுக்கான நிதி மற்றம் காலை உணவுத் திட்டம்,இளைஞர்களுக்கு...

தேர்தல் செலவுக்காக அரசின் கஜானாவை காலியாக்கத் துடிக்கும் திமுக – டி.டி.வி.தினகரன் கண்டனம்

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் டெண்டர்களையும், ஏலங்களையும் அள்ளி வீசும் திமுக,  தேர்தல் செலவுக்காக அரசின் கஜானாவை காலியாக்கத் துடிக்கும் திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளாா்.இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளா் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,...

நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்கிட முதல்வர் உத்தரவு…

கடந்த ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும் இரமலான் மாதத்தில் நோன்புக் கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்க வேண்டும் என் இஸ்லாமிய மக்கள் கோாிக்கை வைத்துள்ளனா்.ஒவ்வொரு ஆண்டும் புனித இரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு நோன்புக் கஞ்சி...

“தமிழ்நாட்டின் தொழில்துறை வலுவான கட்டமைப்புடன் உள்ளது” – ஜெயரஞ்சன்

தமிழ்நாட்டின் தொழில்துறை வலுவான கட்டமைப்புடன் உள்ளதாக மாநில திட்டக் கழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் தெரிவித்துள்ளாா்.2025-26 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. மாநில திட்டக் கழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் இந்த அறிக்கையை வழங்கியதுடன். கடந்த 5...

5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பொருளாதாரம் பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைந்துள்ளது – ஜெயரஞ்சன் பெருமிதம்

5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பொருளாதாரம் பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைந்துள்ளது என மாநில திட்டக் குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் பேட்டியளித்துள்ளார்.தமிழ்நாட்டின் பொருளாதாரம் 5 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது ஜெயரஞ்சன் கூறியுள்ளாா்.மேலும், இது குறித்து மாநில...

நீதிமன்றத்திலேயே நீதிபதி மீது அரிவாள் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது – செல்வப்பெருந்தகை

ஸ்ரீவில்லிபுத்தூர் குடும்பநல நீதிமன்றத்தில் நீதிபதி மீது அரிவாள் வீசப்பட்ட சம்பவம் ஜனநாயகத்தின் அடிப்படை மதிப்புகளுக்கு எதிரான அதிர்ச்சி அளிக்கும் செயலாகும் என செல்வப்பெருந்தகை கூறியுள்ளாா்.இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் செல்வப் பெருந்தகை வெளியிட்டுள்ள வலைத்தளப்பக்கத்தில் கூறியிருப்பதாவது, “தனக்கு எதிராக...

கீழடி அருங்காட்சியகம் – மாணவர்களுக்கு முதல்வர் அழைப்பு!

கீழடி அருங்காட்சியம் திறக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் முடிவடைந்ததும் அருங்காட்சியகத்தை பார்வையிட பெற்றோர்கள் மாணவர்களை அழைத்து வாருமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளாா்.தமிழர் தொன்மையின் தடயங்களை தேடித் தேடிக் கண்டறிந்து உலகத்திற்கு அறிவிப்போம். இந்திய துணை கண்டத்தின் வரலாற்றை தெற்கில் இருந்தே எழுவோம்...

பிஞ்சுக் குழந்தையைப் பிரிந்து தவிக்கும் பெற்றோருக்கு நீதி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – விஜய் வலியுறுத்தல்

திருச்சியில் அரசுப் பொது மருத்துவமனையில், பிறந்து மூன்று நாட்களே ஆன ஆண் குழந்தையை, மர்ம நபர் ஒருவர் தடுப்பூசி போடுவதாக ஆசைவார்த்தை கூறிக் கடத்திச் சென்றிருப்பதாகச் செய்திகள் வந்திருப்பது, மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது என விஜய் கூறியுள்ளாா்.இதுகுறித்து தவெக...

━ popular

நாங்கள் வகுத்த கொள்கைப் பாதையில்தான் புதிய அரசு பயணிக்க முடியும் – திருச்சி சிவா எம்.பி.

"நாங்கள் வகுத்துக் கொடுத்த கொள்கைப் பாதையில்தான் இந்த புதிய அரசு பயணிக்க முடியும்" – திருச்செங்கோட்டில் தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் திருச்சி சிவா எம்பி அதிரடிப் பேச்சு! ​"தமிழகத்தில் தற்போதைய புதிய அரசு அறிவித்துள்ள...