தமிழ்நாடு
துரைமுருகன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு – உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை
News365 -
அமைச்சர் துரைமுருகன் தொடர்பாக வேலூர் கிழமை நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள சொத்துக்...
தமிழ்நாடு RTE மாணவர் சேர்க்கை 2026 – ஏப்ரல் 20 முதல் விண்ணப்பிக்கலாம்
News365 -
2026 - 2027ஆம் கல்வியாண்டிற்கு, தனியார் பள்ளிகளில் RTE மூலம் 25%...
திமுகவிடம் அரூர் கேட்டால் அறக்கோணம் தருகிறார்கள், பல்லாவரத்திற்கு பண்ருட்டி தந்தார்கள் – தொல்.திருமாவளவன்
News365 -
திமுகவிடம் அரூர் கேட்டால் அறக்கோணம் தருகிறார்கள், பல்லாவரத்திற்கு பண்ருட்டி தந்தார்கள் என...
சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு கட்டணம் உயர்வு!!
News365 -
வானகரம் சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.வானகரம் சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு 5 முதல்...
மனிதாபிமானமே இல்லாமல் எஸ் ஐ ஆர் செயல்படுத்தப்படுகிறது – நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேட்டி
தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நிதி உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்தும், மனிதாபிமானமே இல்லாமல் எஸ் ஐ ஆர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றும் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார்.நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர்...
டிட்வா புயல்: தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர் விளக்கம்
டிட்வா புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளாா்.அதில் “மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது மக்களை பாதுகாக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில்...
முதலமைச்சர் தலைமையில் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கூட்டம்… 11 தீர்மானங்கள் நிறைவேற்றம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைப்பெற்றது. அக்கூட்டத்தில் மத்திய அரசை கண்டித்து 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், இன்று...
புயல் முன்னெச்சரிக்கை – அமைச்சர் கே.கே.எஸ்.ஆர் ராமசந்திரன் விளக்கம்…
டிட்வா புயல் தாக்கம் குறித்து மாநில அவசரகால மையத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் டெல்டா மற்றும் கடலோர மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள மாநில அவரசகால செயல்பாட்டு மையத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் டெல்டா மற்றும் வடகடலோர...
திருவண்ணாமலை தீபம்: 15,000 போலீஸ், 1,060 கேமராக்கள்; உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்பு உறுதி!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விரைவில் நடைபெறவிருக்கும் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத் திருவிழா வின் போது ஏற்படும் நெரிசலைத் தடுக்கவும், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் கோரி வழக்கறிஞர் ஒருவர் தாக்கல் செய்த மனுவை இன்று நீதிபதி பி.பி.பாலாஜி...
ஜோலார்பேட்டை – கோயம்புத்தூர் ரயில் பாதையில் அதிவேகச் சோதனை ஓட்டம் வெற்றி
ஜோலார்பேட்டை- கோவை ரயில் பாதையில் அதிவேக சோதனை ஓட்டம் வெற்றி அடைந்துள்ளது. இந்த வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்டால் பயண நேரம் குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.இது குறித்து தமிழ்நாடு ரயில் செய்திகள் என்ற சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, தமிழகத்தின் முக்கிய ரயில்...
குடியிருப்பு பகுதிகளில் புகுந்த புலியால் பரபரப்பு!! பீதியில் மக்கள்…
ஊட்டி அருகே குடியிருப்புகள் பகுதியில் வலம் வரும் புலியால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள மாவனல்லா பகுதியில் சில நாட்களுக்கு முன்பு ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 70வது வயது மூதாட்டியை புலி தாக்கிக் கொன்றது. இச்சம்பவம் அப்பகுதியில்...
உள்ளூர் உணவு நிறுவனங்களே தமிழக பொருளாதாரத்தின் மிகப்பெரிய சக்தி – அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா
நம் மண்ணில் வேலைவாய்ப்புகளை உருவாக்கி, உணவுத் தொழிலில் நம்பிக்கையை வளர்த்து, உள்ளூர்ப் பொருளாதார வளர்ச்சிக்குப் பல ஆண்டுகளாகத் துணை நிற்கிற உள்ளூர் உணவு நிறுவனங்களே தமிழக பொருளாதாரத்தின் மிகப்பெரிய சக்தி என டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளாா்.தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி....
டிட்வா புயலை எதிர்கொள்ள திமுக நிர்வாகிகள் தயாராக இருக்க வேண்டும் – முதல்வர் உத்தரவு
டிட்வா புயல் கனமழை எச்சரிக்கையை அடுத்து திமுக நிர்வாகிகள் தயார்நிலையில் இருக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள கடந்த இரண்டு நாட்களாக பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர்...
எம்.ஜி.ஆர் வழியில் விஜயின் பயணம் வெற்றி பெறும் – செங்கோட்டையன்
இன்று தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவர் விஜயை பொறுத்தவரையில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் வழியில் அவரின் பயணத்தை மேற்கொண்டு உள்ளார் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளாா்.தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் சென்னையிலிருந்து விமானம்...
━ popular
சென்னை
ரூ. 122 கோடி மோசடி: “ஜேப்பியார் சிமெண்ட்ஸ்“ நிறுவனத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக புகார்
சென் ஜோசப் கல்விக் குழுமத்தின் உரிமையாளர் மகனும், ஜேப்பியார் பேரன் ஜெயக்குமார் கிறிஸ்துராஜ் மற்றும் அவரது மனைவி மருத்துவர் சரண்யா தனபாலன் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.மறைந்த ஜேப்பியார் கல்விக்...
