தமிழ்நாடு
ஆட்சி மாறலாம், காட்சியும் மாறலாம்: ஆளும் கட்சிக்கு அரசியல் விமர்சகர் துக்ளக் ரமேஷ் எச்சரிக்கை!
2026-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழகச் சட்டமன்றத் தேர்தல், மாநில அரசியலில் எண்ணற்ற...
₹100 கோடி சொத்து மறைப்புப் புகார்: முதலமைச்சர் விஜய்க்குச் சட்டப் போராட்ட நெருக்கடி? – அரசியல் விமர்சகர் தமிழா தமிழா பாண்டியன் தகவல்!
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திரு. விஜய்...
450 கிலோ தங்கம்.. 1 பைசா டெண்டர் பிளான்!தாய்மாமன் மோதிர திட்டத்தில் அரங்கேறிய “விஞ்ஞான ஊழல்”.. வெளிச்சத்திற்கு வந்த உண்மை!
தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் ‘தாய்மாமன் மோதிர திட்டத்திற்கான’ தங்க மோதிரங்கள்...
தலைமைச் செயலாளரின் சுற்றறிக்கை விவகாரம் – விலைவாசி உயர்வு: அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கனகராஜ் கடும் எச்சரிக்கை!
தமிழக அரசியலில் அதிகரித்து வரும் ஜனநாயக விரோதப் போக்குகள் மற்றும் பொதுமக்களை...
காவிரி விவகாரம்: அனைத்துக் கட்சிக் கூட்டம் தேவையில்லை எனக் கூறியது திமிர்த்தனமானது – த.வெ.க. அரசுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.ரகுபதி கண்டனம்!
"மேகதாது மற்றும் காவிரி உரிமையில் முதலமைச்சர் விஜய் மௌனம் காப்பது ஏன்?" – தி.மு.க. கேள்வி!காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழக அரசின் மெத்தனப்போக்கைக் கண்டித்தும், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவது குறித்துத் த.வெ.க. அரசு மௌனம் காப்பதைக் கண்டித்தும் தி.மு.க....
கபினி நீரும் கைநழுவி இருக்கும்!” – மேகதாது விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டிருந்தால், கபினியிலிருந்து இப்போது வரும் தண்ணீரும் கிடைத்திருக்காது. புதிய அணையை தமிழகம் தடுத்து நிறுத்தியே தீர வேண்டும் என தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளாா். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”கர்நாடகத்தில் கபினி...
காவல்துறை பதக்க விழாவில் நெகிழ்ச்சி சம்பவம்: முதலமைச்சருக்குப் பூங்கொத்து கொடுத்து அசத்திய ‘ராக்கி’ மோப்ப நாய்!
சாகச நிகழ்ச்சியில் வாயில் மலர்களை ஏந்தி வந்து மரியாதை: சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ!சென்னையில் நடைபெற்ற காவல்துறை பதக்க வழங்கும் விழாவில், காவல் துறையைச் சேர்ந்த 'ராக்கி' என்ற மோப்ப நாய் தனது வாயிலேயே பூங்கொத்து ஏந்தி வந்து முதலமைச்சருக்கு...
காவிரி நதிநீர் திறப்பு விவகாரம்: தமிழகத்திற்கு உடனடியாகத் தண்ணீர் திறக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க. மனு!
கர்நாடகாவுக்கு உத்தரவிட வலியுறுத்தல்: தமிழக அரசியல் வட்டாரத்திலும் விவசாயிகள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பு!காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில் தமிழகத்திற்குச் சேர வேண்டிய உரிய தண்ணீரை உடனடியாகத் திறந்துவிடக் கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி, ஆளும் திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில்...
கொளத்தூர் உள்ளிட்ட தொகுதிகளில் EVM இயந்திரங்களில் கோளாறு? சட்டப் போராட்டத்தைக் கையில் எடுக்கத் திமுக முடிவு!
சரிபார்ப்புப் பணியில் குளறுபடி என என்.ஆர். இளங்கோ குற்றச்சாட்டு: உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தை நாடத் திட்டம்!தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின் போது பதிவான வாக்குகள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) நம்பகத்தன்மை குறித்துத் திமுக தரப்பில்...
தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறப்பு? – கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் பேட்டி..!
காவிரி நீர் விவகாரத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு இடையே உரசல் அதிகரித்து வரும் சூழலில், கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் அளித்த பேட்டி அரசியல் மற்றும் விவசாயிகள் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
"கர்நாடகா அணைகள் நிரம்பும் நிலையில் உள்ளதால் தண்ணீரை...
அமைச்சர் வி.கே. ராஜீவின் மாமனார் கைவரிசை: சுற்றுச்சூழல் துறையில் ரூ.95 கோடி கோட்டை கட்டும் வசூல் வேட்டை!
தமிழகத்தில் மக்கள் பெரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த அரசியல் மாற்றத்திற்குச் சோகம் சேர்க்கும் விதமாக, அரசின் முக்கிய துறைகளில் முறைகேடுகள் தலைவிரித்தாடத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வி.கே. ராஜீவ் மற்றும் அவரது துறையில் அரங்கேறிவரும் பகீர் கொள்ளை குறித்த...
வளிமண்டலக் கீழடுக்குத் தாழ்வுப்பாதை எதிரொலி: தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் கடலோரப்பகுதிகளில் நிலவும் வளிமண்டலக் கீழடுக்குத் தாழ்வுப்பாதை காரணமாக, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கடந்த 24...
திருப்பதியில் வேளாண் பட்ஜெட் பூஜை – சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்..
"தனிமனிதர்களின் மத நம்பிக்கைக்கு அரசியல் ஆவணங்களைக் காணிக்கையாக்குவது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு சார்பாக விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ள 2026-27ஆம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட் நகலைத்...
தமிழக மக்களின் நலனுக்காக முதல்வர் விஜய் கர்நாடகா செல்ல வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த் எம்.எல்.ஏ வலியுறுத்தல்
தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகவும், விவசாயிகளின் உரிமைகளுக்காகவும் தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் உடனடியாக கர்நாடகாவிற்கு நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் எம்.எல்.ஏ வலியுறுத்தியுள்ளார். சென்னை மகாபலிபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய...
━ popular
இந்தியா
₹22,000 கோடி கடனில் ‘மாஸ்’ ட்விஸ்ட்! சுபாஷ் சந்திராவுக்கு 99.97% தள்ளுபடி.. கதறும் முன்னணி வங்கிகள்!
இந்தியக் கார்ப்பரேட் மற்றும் அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது எசல் குழுமத்தின் (Essel Group) தலைவரும், 'ஜீ' (Zee) ஊடக நிறுவனத்தின் நிறுவனருமான சுபாஷ் சந்திரா தொடர்பான தனிநபர் திவால் வழக்கு....
