தமிழ்நாடு

துரைமுருகன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு – உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

அமைச்சர் துரைமுருகன் தொடர்பாக வேலூர் கிழமை நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள சொத்துக்...

தமிழ்நாடு RTE மாணவர் சேர்க்கை 2026 – ஏப்ரல் 20 முதல் விண்ணப்பிக்கலாம்

2026 - 2027ஆம் கல்வியாண்டிற்கு, தனியார் பள்ளிகளில் RTE மூலம் 25%...

திமுகவிடம் அரூர் கேட்டால் அறக்கோணம் தருகிறார்கள், பல்லாவரத்திற்கு பண்ருட்டி தந்தார்கள் – தொல்.திருமாவளவன்

திமுகவிடம்  அரூர் கேட்டால் அறக்கோணம் தருகிறார்கள், பல்லாவரத்திற்கு பண்ருட்டி தந்தார்கள் என...

சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு கட்டணம் உயர்வு!!

வானகரம் சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.வானகரம் சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு 5 முதல்...

நாடு முழுவதும் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் சார்பில் தர்ணா போராட்டம்….

பொள்ளாச்சியில் கருப்பு பட்டை அணிந்து ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனா்.டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்தின் ஐந்தாம் ஆண்டு துவக்க  நாளை நினைவு கூறும் வகையிலும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் இன்று நாடு முழுவதும் ஐக்கிய விவசாயிகள்...

கோவையில் S.I.R கணக்கீட்டு படிவம் வழங்கும் பணி 85% நிறைவு… மாவட்ட ஆட்சியா் பவன் குமார் தகவல்….

கோவை மாவட்டத்தில் 85 சதவீதம் வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவம் வழங்கப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் தகவல் அளித்துள்ளாா்.தமிழகம் முழுவதும் எஸ்.ஐ.ஆர்., எனப்படும் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கான கணக்கீட்டு படிவத்தை  வாக்குச்சாவடி...

கொங்கு நாட்டின் முதல் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை – முதல்வர் பெருமிதம்

தமிழக அரசின் மக்கள் நலத் திட்டங்கள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் மாவட்ட வாரியாக கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொள்ள 2 நாள் அரசுமுறை பயணமாக கோவை வந்த முதலமைச்சர், நேற்றைய...

பத்தாண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

பத்தாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, ”சென்னை மாநகராட்சிக்குட்பட்ட இராயபுரம், திரு.வி.க. நகர் ஆகிய மண்டலங்களில் குப்பைகளை...

கரூர் துயர சம்பவம்… கருத்து வெளியிட்ட நபர்களுக்கு சம்மன்… சிபிஐ அதிரடி!!

கரூர் தான் தோன்றி மலை பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகையில் சிபிஐ அதிகாரியிடம் விசாரணைக்காக கரூர் நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன் மற்றும் கோவை பகுதியைச் சேர்ந்த ராகுல் காந்தி மற்றும் கரூர் டெக்ஸ்டைல் உரிமையாளர், நொய்யல் பகுதியைச் சேர்ந்த விவசாயி...

சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் முழு உருவ சிலையை திறந்து வைப்பதில் பெருமையடைகிறேன் – முதல்வர்

சுதந்திர போராட்ட வீரர் பொல்லானுக்கு 4.90 கோடி ரூபாய் மதிப்பில் முழு உருவ சிலையுடன் நினைவு அரங்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.ஈரோடு அருகே அரச்சலூர், ஜெயராமபுரதத்தில், சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு வீர மரணம் அடைந்த மாவீரன்...

சிறப்பு தீவிர திருத்தம் (SIR) பணிகளில் தொடரும் குளறுபடி….

எதுவுமே பூர்த்தி செய்யாத கணக்கிட்டு படிவத்தில் கையெழுத்திட்டு திருப்பி அளித்த வாக்குச்சாவடி நிலை அலுவலர் முகாமிற்கு வந்து தங்களது கணக்கிட்டு படிவங்களை வாக்காளர்கள் தேடி எடுத்துச் செல்கின்றனா்.தமிழகம் முழுவதும் கடந்த 4-ம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர...

தமிழ்நாடு கேரளா போன்ற மாநிலங்களை வஞ்சிப்பதை பா.ஜ.க நிறுத்த வேண்டும் – சு.வெங்கடேசன்

பாஜக ஆளும் மாநிலங்களான மத்திய பிரதேசம்,குஜராத்,சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களில் 18 நகரங்களை இணைக்கும் வகையில் 24,638 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் தமிழ்நாடு கேரளா போன்ற மாநிலங்களை புறக்கணித்து வஞ்சிப்பதை நிறுத்த வேண்டும் என்று மதுரை பாராளுமன்ற உறுப்பினர்...

மகளிர் உரிமைத்தொகை: புதிய அறிவிப்பு (சமீபத்திய அப்டேட்)

"கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில்" விடுபட்ட தகுதியான பெண்களுக்கு உரிமைத்தொகை வழங்கும் காலக்கெடு குறித்த முக்கியமான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது."கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில்" விடுபட்ட பெண்களுக்காக நடத்தப்பட்ட சிறப்பு முகாம்களில் (உங்களுடன் ஸ்டாலின்) பெறப்பட்ட 28 லட்சம்...

வந்தவரை லாபம் என வாரிச்சுருட்டும் அமைச்சர்கள் – அண்ணாமலை கடும் குற்றச்சாட்டு

அரசுப் பணியாளர்களுக்கான நேர்முகத் தேர்வில், ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை வசூலிக்கப்படுவதாக செய்திகள் வருகின்றன. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் என்னை தொடர்புகொண்டு  புகார் தெரிவித்தனர் என அண்ணாமலை தெரவித்துள்ளார்.தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை வெள்ளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்...

━ popular

ரூ. 122 கோடி மோசடி: “ஜேப்பியார் சிமெண்ட்ஸ்“ நிறுவனத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக புகார்

சென் ஜோசப் கல்விக் குழுமத்தின் உரிமையாளர் மகனும், ஜேப்பியார் பேரன் ஜெயக்குமார் கிறிஸ்துராஜ் மற்றும் அவரது மனைவி மருத்துவர் சரண்யா தனபாலன் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.மறைந்த ஜேப்பியார் கல்விக்...