தமிழ்நாடு

வருவாய்த் துறையில் வெள்ளை அறிக்கை வெளியிட்டதே இல்லை: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

"வருவாய்த் துறையில் இதுவரை வெள்ளை அறிக்கை வெளியிட்டதே இல்லை; அந்தத் துறை...

குடியிருப்புப் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பெண்கள் போராட்டம்: ஆரணி அருகே பரபரப்பு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே குடியிருப்புப் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு...

நாளை முதல் 2 நாள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாநாடு: முதலமைச்சர் விஜய் தலைமையில் முக்கிய ஆலோசனை

முதலமைச்சர் விஜய் தலைமையில் நாளை முதல் 2 நாட்கள் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்...

வீட்டில் தூங்கிய 5 வயது சிறுமி மாயம்: பக்கத்து வீட்டு கிணற்றில் சடலமாக மீட்பு

வீட்டில் தூங்கிய 5 வயது சிறுமி மாயம்: பக்கத்து வீட்டு கிணற்றில்...

குடும்ப பெண்களை இன்ப வெள்ளத்தில் மூழ்கடித்த ஸ்டாலின் தந்த “SURPRISE”

தமிழ்நாட்டு மகளிருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் கலைஞர் உரிமைத்தொகை. இதற்கு யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளாா்.  இது குறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள காணொளியில் கூறியிருப்பதாவது, ”தேர்தலைக் காரணம் காட்டி, பாரதிய ஜனதா...

பாரத் பந்த் எதிரொலி: தமிழகத்தில் தீவிரமான ரயில் மறியல் – நூற்றுக்கணக்கானோர் கைது

பாரத் பந்த் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன், ரயில் மறியல் போராட்டங்கள் பரபரப்பை ஏற்படுத்தின.மத்திய அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கைகளை கண்டித்து மத்திய தொழிற்சங்கங்கள் பிப்ரவரி 12 ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு...

கௌரவ விரிவுரையாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும் – டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்

ஊதிய உயர்வு, மகப்பேறு விடுப்பு வழங்கக் கோரி அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம் – மாணவ, மாணவியர்களின் கல்வி பாதிக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு கௌரவ விரிவுரையாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றத் தமிழக அரசு முன்வர வேண்டும் என டி.டி.வி.தினகரன்...

பிப்.14-ல்  தமிழ்நாடு ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் – செல்வப்பெருந்தகை அறிவிப்பு

14.2.2026 சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் தமிழ்நாடு ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெறவுள்ளதாக செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளாா்.தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”அன்னை சோனியா காந்தி அவர்களின் வழிகாட்டுதலில், டாக்டர் மன்மோகன்சிங் தலைமையில் நடைபெற்ற ஐக்கிய...

பல மடங்கு உயர்ந்த விமான கட்டணம்… பயணிகள் பெரும் அதிர்ச்சி…

இலங்கையில் இந்தியா- பாகிஸ்தான் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை பார்ப்பதற்கு, ரசிகர்கள் பெருமளவு, விமானங்களில் பயணிப்பதால், கட்டணங்கள், பல மடங்கு உயர்ந்து உள்ளது.சென்னை-இலங்கை இடையே, தினமும் 8 பயணிகள் விமானங்களும், இலங்கை-சென்னை இடையே 8 பயணிகள் விமானங்களும்,...

அரசு நிகழ்ச்சிகளில் ”வந்தே மாதரம்” கட்டாயம் –  உள்துறை அமைச்சகத்திற்கு எம். எச். ஜவாஹிருல்லா  கண்டனம்…

தேசிய கீதத்தின் அரசியலமைப்பு மரபை சிதைக்கும் ஒன்றிய அரசின் கட்டாய அறிவிப்பை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என எம். எச். ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளாா்.மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,...

எங்கள் கூட்டணியில் விரிசல் ஏற்படாது – செல்வப்பெருந்தகை

எங்கள் கூட்டணியில் விரிசல் ஏற்படாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும்; எங்கள் கூட்டணியில் விரிசல் ஏற்படாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கமிட்டி செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். கூட்டணி ஆட்சியா என்பதை...

ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டுக்கு ஒத்து வராது – முதல்வர்

ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது தமிழ் நாட்டிற்கு ஒத்து வராது என முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் தனது முடிவை அறிவித்துள்ளாா்.ஆட்சியில்  பங்கு வேண்டும் என கூறி வரும் காங்கிரஸ் கட்சியினருக்கு தனது பதிவை முதல் முறையாக ஸ்டாலின் கூறியுள்ளாா். சென்னையில் நடைபெற்ற...

பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் இறுதி ஆய்வு இன்று தொடக்கம்…

பூந்தமல்லி  - வடபழனி இடையே மெட்ரோ ரயில் இயக்குவதற்கான இறுதிக்கட்ட ஆய்வு இன்று தொடங்குகிறது.பூந்தமல்லி  - வடபழனி இடையே மெட்ரோ ரயில் இயக்குவதற்கான இறுதிக்கட்ட ஆய்வு இன்று தொடங்குகிறது. இன்று முதல் 3  நாட்கள் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி...

மாணவர்களை துப்புரவுப் பணியாளர்களாகப் பயன்படுத்தும் துணிச்சல் ஆசிரியர்களுக்கு எங்கிருந்து வந்தது? – நயினார் நாகேந்திரன் கேள்வி

ஆள் பற்றாக்குறையைக் காரணம் காட்டி படிக்கும் மாணவர்களை இப்படி மாணவர்களை துப்புரவுப் பணியாளர்களாகப் பயன்படுத்தும் துணிச்சல் ஆசிரியர்களுக்கு எங்கிருந்து வந்தது? என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளாா்.இது குறித்து பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,...

━ popular

நாங்கள் வகுத்த கொள்கைப் பாதையில்தான் புதிய அரசு பயணிக்க முடியும் – திருச்சி சிவா எம்.பி.

"நாங்கள் வகுத்துக் கொடுத்த கொள்கைப் பாதையில்தான் இந்த புதிய அரசு பயணிக்க முடியும்" – திருச்செங்கோட்டில் தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் திருச்சி சிவா எம்பி அதிரடிப் பேச்சு! ​"தமிழகத்தில் தற்போதைய புதிய அரசு அறிவித்துள்ள...