தமிழ்நாடு

வருவாய்த் துறையில் வெள்ளை அறிக்கை வெளியிட்டதே இல்லை: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

"வருவாய்த் துறையில் இதுவரை வெள்ளை அறிக்கை வெளியிட்டதே இல்லை; அந்தத் துறை...

குடியிருப்புப் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பெண்கள் போராட்டம்: ஆரணி அருகே பரபரப்பு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே குடியிருப்புப் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு...

நாளை முதல் 2 நாள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாநாடு: முதலமைச்சர் விஜய் தலைமையில் முக்கிய ஆலோசனை

முதலமைச்சர் விஜய் தலைமையில் நாளை முதல் 2 நாட்கள் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்...

வீட்டில் தூங்கிய 5 வயது சிறுமி மாயம்: பக்கத்து வீட்டு கிணற்றில் சடலமாக மீட்பு

வீட்டில் தூங்கிய 5 வயது சிறுமி மாயம்: பக்கத்து வீட்டு கிணற்றில்...

பாம்புக் கடியால் உயிரழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும் – எடப்பாடி வலியுறுத்தல்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் பள்ளி வளாகத்தில் புகுந்த விஷப்பாம்பு கடித்ததில் மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும், நாமக்கல் மாவட்டம் குமாரமங்கலத்தில் அரசுப்பள்ளியில் விஷப்பூச்சி கடித்து 3-ம் வகுப்பு மாணவி உயிரிழந்ததாகவும், வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. அம்மாணவர்களின் தாய், தந்தையர்க்கும்...

தமிழகத்தில் பறவை காய்ச்சல் அச்சம் வேண்டாம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

தமிழகத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு இல்லை. ஆனால் ஆஃப்பாயில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் 8கோடி ரூபாய் மதிப்பில் இருதய வடிகுழாய்(Cardiac cath lab) ஆய்வகம் மக்கள்...

இந்தியாவின் வளங்களை அந்நிய நாடுகளுக்குத் தாரைவார்க்கும் மோடி அரசு – வேல்முருகன் எம்.எல்.ஏ காட்டம்

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அமெரிக்காவிற்குத் தாரைவார்க்கும் மோடி அரசின் துரோகத்தை வீழ்த்துவோம் என தி.வேல்முருகன் எம்.எல்.ஏ கூறியுள்ளாா்.இது குறித்து தமிழக வாழ்வுாிமை கட்சித் தலைவா் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”மத்தியில் நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான அரசு 2014-ஆம்...

இந்தியாவின் வாகன உற்பத்தி மையம் தமிழ்நாடுதான் – முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்

இந்தியாவின் வாகன உற்பத்தி மையமாக தமிழ்நாடு திகழ்வதாகவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தாா்.ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் ரூ.9,000 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள டாடா மோட்டார்ஸ் ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) கார் உற்பத்தி தொழிற்சாலை தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் புதிய...

விடுமுறை தினத்தையொட்டி ஏற்காட்டிற்கு குவிந்த சுற்றுலாப் பயணிகள்…

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், விடுமுறை தினமான நேற்று ஏற்காட்டிற்கு சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகமாக இருந்தது.சேலம் மாவட்டம், ஏற்காட்டிற்கு தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களில் இருந்தும், தொடர் மற்றும் வார விடுமுறை நாட்களில்...

பிப்ரவரி 17ல் தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் – பேரவைத் தலைவர் அப்பாவு அறிவிப்பு

2026–27 ஆம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட், வரும் பிப்ரவரி 17ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்வார் என சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார்.பிப்ரவரி 17ஆம் தேதி சட்டப்பேரவை...

தனித்தமிழ்க்கு வித்திட்டவர் பாவணர் – முதல்வர் புகழாரம்

தனித்தமிழ்க்கு வித்திட்டவர் பாவணா் என முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.மொழி ஞாயிறு தேவநேயப் பாவணா் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வலைத்தளப்பக்கத்தில் கூறியிருப்பதாவது, "தனித்தமிழ்க்கு வித்திட்டவர் பரிதிமாற் கலைஞர்; செடியாகத் தழைக்கச் செய்தவர் நிறைதமிழ் மலையாம் மறைமலையடிகள்;...

இந்தியாவின் வர்த்தக உறவுகளைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை பிரதமர் மோடி ட்ரம்புக்கு வழங்கிவிட்டாரா?”- சு.வெங்கேடசன் கேள்வி

இந்தியாவின் வர்த்தக உறவுகளைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை பிரதமர் மோடி ட்ரம்புக்கு வழங்கிவிட்டாரா? என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளாா்.இதுகுறித்து, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ”இந்தியா - அமெரிக்கா நாடுகளுக்கிடையேயான வர்த்தக ஒப்பந்தம்...

அதிமுக நிர்வாகி கொடூரக் கொலை – கொந்தளித்த டி.டி.வி.தினகரன்

மதுரையில் தனது தேநீர் கடை முன்பாக மது அருந்தியவர்களைத் தட்டிக்கேட்ட அதிமுக நிர்வாகி கொடூரக் கொலை –  தமிழகத்தை மீண்டும் அமைதிப் பூங்காவாக மாற்றிட வரும் தேர்தலில் திமுக ஆட்சிக்கு முடிவுரை எழுதுவது தான் ஒரே தீர்வு என டி.டி.வி.தினகரன்...

உலகத் தொழிலாளர்களை ஒன்று திரட்டிய பொதுவுடைமைத் தத்துவத்தின் பிதாமகன் கார்ல் மார்க்ஸ் – முதல்வர் புகழாரம்

உலகத் தொழிலாளர்களை ஒன்றுதிரட்டிய பொதுவுடைமைத் தத்துவத்தின் பிதாமகன் கார்ல் மார்க்ஸ் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.கார்ல் மார்க்ஸின் பொருளாதாரச் சிந்தனைகளை மக்கள் அனைவரும் அறிந்திடும் வகையிலும், அவரது புகழுக்குப் பெருமை சேர்க்கின்ற வகையிலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில்...

━ popular

நாங்கள் வகுத்த கொள்கைப் பாதையில்தான் புதிய அரசு பயணிக்க முடியும் – திருச்சி சிவா எம்.பி.

"நாங்கள் வகுத்துக் கொடுத்த கொள்கைப் பாதையில்தான் இந்த புதிய அரசு பயணிக்க முடியும்" – திருச்செங்கோட்டில் தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் திருச்சி சிவா எம்பி அதிரடிப் பேச்சு! ​"தமிழகத்தில் தற்போதைய புதிய அரசு அறிவித்துள்ள...