தமிழ்நாடு
“விஜய் ஒரு மாயாவி… கேஸ் உருளை திட்டம் சாத்தியமா?” – கிழித்து தொங்கவிட்ட மூத்த பத்திரிகையாளர்!
பிரபல பத்திரிகையாளர் உமாபதி தமிழக அரசியல் நிலவரங்கள், தமிழக வெற்றிக் கழகத்...
சட்டமன்றத்தில் என்ன பேச வேண்டும் என்றே தெரியவில்லை! தவெக எம்பிக்களை வச்சு செய்த கோடீஸ்வரன்!
"சட்டமன்றத்தில் என்ன பேச வேண்டும் என்றே தவெக எம்.எல்.ஏ-க்களுக்குத் தெரியவில்லை!" –...
பரந்தூர் vs ஓசூர் விமான நிலைய விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு! விவாதத்தைக் கிளப்பிய பரபரப்புத் தகவல்கள்!
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சட்டமன்றத்திலும் மக்கள் களத்திலும் எடுக்கும் அரசியல்...
“திமுக செஞ்ச அதே தப்பை தவெகவும் பண்ணாதீங்க!” – வன்னியரசுவின் பட்ஜெட்டை போட்டுடைத்த வழக்கறிஞர் ஏர்போர்ட் மூர்த்தி!
தமிழகத்தில் பட்டியலின மற்றும் ஆதிதிராவிடர் நலனுக்காக ஒதுக்கப்படும் நிதியை அரசு முறையாகச்...
“வாஸ்து பார்க்கும் விஜய்.. தோஸ்து ஆகும் பாஜக?” – தவெகவின் அரசியல் நகர்வுகளைத் தோலுரிக்கும் ஜெகதீஸ்வரன் அலசல்!
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பாதையா? 2029-ல் தவெகவின் நிலை என்ன? – அரசியல் அரங்கில் தீவிர விவாதம்!தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வரும் நிலையில், தவெக தலைவர் விஜய்யின் அரசியல் வியூகங்கள், தேசியக் கூட்டணிக் கணக்குகள் மற்றும் தற்போதைய...
எத்தனை வழக்குகளைப் போட்டாலும் சட்டப்படி எதிர்கொள்வேன்: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி!
"மக்கள் பிரச்சினைகளைத் திசைதிருப்பவே என் மீது வழக்குகள்" – தவெக அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்!சென்னையில் உள்ள திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கையெழுத்திட்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தன் மீதான வழக்குகள் குறித்தும் தவெக...
காவிரி விவகாரம்: அனைத்துக் கட்சிக் கூட்டம் தேவையில்லை எனக் கூறியது திமிர்த்தனமானது – த.வெ.க. அரசுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.ரகுபதி கண்டனம்!
"மேகதாது மற்றும் காவிரி உரிமையில் முதலமைச்சர் விஜய் மௌனம் காப்பது ஏன்?" – தி.மு.க. கேள்வி!காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழக அரசின் மெத்தனப்போக்கைக் கண்டித்தும், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவது குறித்துத் த.வெ.க. அரசு மௌனம் காப்பதைக் கண்டித்தும் தி.மு.க....
கபினி நீரும் கைநழுவி இருக்கும்!” – மேகதாது விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டிருந்தால், கபினியிலிருந்து இப்போது வரும் தண்ணீரும் கிடைத்திருக்காது. புதிய அணையை தமிழகம் தடுத்து நிறுத்தியே தீர வேண்டும் என தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளாா். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”கர்நாடகத்தில் கபினி...
காவல்துறை பதக்க விழாவில் நெகிழ்ச்சி சம்பவம்: முதலமைச்சருக்குப் பூங்கொத்து கொடுத்து அசத்திய ‘ராக்கி’ மோப்ப நாய்!
சாகச நிகழ்ச்சியில் வாயில் மலர்களை ஏந்தி வந்து மரியாதை: சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ!சென்னையில் நடைபெற்ற காவல்துறை பதக்க வழங்கும் விழாவில், காவல் துறையைச் சேர்ந்த 'ராக்கி' என்ற மோப்ப நாய் தனது வாயிலேயே பூங்கொத்து ஏந்தி வந்து முதலமைச்சருக்கு...
காவிரி நதிநீர் திறப்பு விவகாரம்: தமிழகத்திற்கு உடனடியாகத் தண்ணீர் திறக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க. மனு!
கர்நாடகாவுக்கு உத்தரவிட வலியுறுத்தல்: தமிழக அரசியல் வட்டாரத்திலும் விவசாயிகள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பு!காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில் தமிழகத்திற்குச் சேர வேண்டிய உரிய தண்ணீரை உடனடியாகத் திறந்துவிடக் கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி, ஆளும் திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில்...
கொளத்தூர் உள்ளிட்ட தொகுதிகளில் EVM இயந்திரங்களில் கோளாறு? சட்டப் போராட்டத்தைக் கையில் எடுக்கத் திமுக முடிவு!
சரிபார்ப்புப் பணியில் குளறுபடி என என்.ஆர். இளங்கோ குற்றச்சாட்டு: உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தை நாடத் திட்டம்!தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின் போது பதிவான வாக்குகள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) நம்பகத்தன்மை குறித்துத் திமுக தரப்பில்...
தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறப்பு? – கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் பேட்டி..!
காவிரி நீர் விவகாரத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு இடையே உரசல் அதிகரித்து வரும் சூழலில், கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் அளித்த பேட்டி அரசியல் மற்றும் விவசாயிகள் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
"கர்நாடகா அணைகள் நிரம்பும் நிலையில் உள்ளதால் தண்ணீரை...
அமைச்சர் வி.கே. ராஜீவின் மாமனார் கைவரிசை: சுற்றுச்சூழல் துறையில் ரூ.95 கோடி கோட்டை கட்டும் வசூல் வேட்டை!
தமிழகத்தில் மக்கள் பெரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த அரசியல் மாற்றத்திற்குச் சோகம் சேர்க்கும் விதமாக, அரசின் முக்கிய துறைகளில் முறைகேடுகள் தலைவிரித்தாடத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வி.கே. ராஜீவ் மற்றும் அவரது துறையில் அரங்கேறிவரும் பகீர் கொள்ளை குறித்த...
வளிமண்டலக் கீழடுக்குத் தாழ்வுப்பாதை எதிரொலி: தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் கடலோரப்பகுதிகளில் நிலவும் வளிமண்டலக் கீழடுக்குத் தாழ்வுப்பாதை காரணமாக, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கடந்த 24...
━ popular
கட்டுரை
விஜய் அடுத்த பிரதமரா? பின்னணியில் பாஜகவின் ‘மாஸ்டர் பிளான்’ – அரசியல் களத்தில் பரபரப்பு!
N K Moorthi - 0
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை நாட்டின் அடுத்த பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் முயற்சிகளுக்குப் பின்னணியில் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) மறைமுக உத்திகள் இருப்பதாக மூத்த பத்திரிகையாளர் திரு. மணி அவர்கள்...
