தமிழ்நாடு
துரைமுருகன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு – உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை
News365 -
அமைச்சர் துரைமுருகன் தொடர்பாக வேலூர் கிழமை நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள சொத்துக்...
தமிழ்நாடு RTE மாணவர் சேர்க்கை 2026 – ஏப்ரல் 20 முதல் விண்ணப்பிக்கலாம்
News365 -
2026 - 2027ஆம் கல்வியாண்டிற்கு, தனியார் பள்ளிகளில் RTE மூலம் 25%...
திமுகவிடம் அரூர் கேட்டால் அறக்கோணம் தருகிறார்கள், பல்லாவரத்திற்கு பண்ருட்டி தந்தார்கள் – தொல்.திருமாவளவன்
News365 -
திமுகவிடம் அரூர் கேட்டால் அறக்கோணம் தருகிறார்கள், பல்லாவரத்திற்கு பண்ருட்டி தந்தார்கள் என...
சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு கட்டணம் உயர்வு!!
News365 -
வானகரம் சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.வானகரம் சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு 5 முதல்...
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக் குறியாக்கும் பா.ஜ.க – செல்வப்பெருந்தகை கண்டனம்
இந்திய விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் ஒன்றிய பா.ஜ.க. அரசு விதை மசோதா - 2025-ஐ கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. இந்த மசோதா குறித்து கருத்து கேட்பு டிசம்பர் 11 ஆம் தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது....
இனி பட்டா வரலாற்றை எளிதில் தெரிந்து கொள்ளலாம்… அடுத்த வாரம் தொடங்கும் புதிய நடைமுறை!
பட்டாவுக்கு வில்லங்க சான்றிதழ் பெறும் புதிய நடைமுறை வரும் வாரம் சோதனை அடிப்படையில் தொடங்க உள்ளது.தமிழ்நாட்டில் சொத்துக்கு பட்டா வாங்குவது கடினமான செயலாக இருந்து வந்த நிலையில், திமுக அரசின் தொடர் நடவடிக்கை காரணமாக தற்போது அது மிகவும் எளிதாகி...
புதுக்கோட்டையில் புதிய பேருந்து சேவைகள் தொடக்கம்…..
புதுக்கோட்டை மாவட்டம் மாநகராட்சி, புதிய பேருந்து நிலையத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், 7 புதிய பேருந்து சேவைகளை, இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் மாவட்ட கலெக்டர் அருணா, தலைமையில்...
உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் திண்டாடும் அவலம்…
உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் திண்டாடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், புதிய அவசர சிகிச்சை மையம் திறப்பது எப்போது? என்ற கேள்வியை பொதுமக்கள் முன்வைத்துள்ளனர்.உத்தமபாளையம் தாலுகா அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை காரணமாக தினசரி ஆயிரக்கணக்கான...
பி.ஜி.(P.G) நீட் தேர்வில் என்.ஆர்.ஐ(NRI) ஒதுக்கீட்டில் முறைகேடு…
உயர்ஜாதி ஏழைகள் பிரிவில் (Economically Weaker Section) பி.ஜி. (P.G) நீட் தேர்வில் விண்ணப்பித்து, என்.ஆர்.ஐ (NRI-வெளிநாடு வாழ் இந்தியர்) ஒதுக்கீட்டில் 140 பேர் மருத்துவ படிப்பில் சேர்ந்தது அம்பலமாகி உள்ளது.உயர் ஜாதி ஏழைகள் பிரிவில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க...
மக்களின் குடியுரிமையைப் பறிக்கும் கூட்டு சதி தான் SIR (வாக்காளர் தீவிர திருத்தச் சட்டம்) – தொல்.திருமாளவன் ஆவேசம்
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே மக்களின் குடியுரிமையைப் பறிக்கும் கூட்டு சதி வாக்காளர் தீவிர திருத்தச் சட்டத்தையும், பாஜகவின் தேர்தல் ஆணையத்தையும் கண்டித்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் விழுப்புரம்...
காங்கிரஸின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தகுதியான தலைவர்களை நியமிப்போம் – காங்கிரஸ் செயலாளர் சலீம் அகமது
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் காலியாக உள்ள கட்சி மாவட்டங்களுக்குத் தலைவர்களை தேர்ந்தெடுக்கவும் மாவட்டத் தலைவர்களை மாற்றுவது தொடர்பாகவும் ஆய்வு செய்ய தேசிய காங்கிரஸ் கமிட்டி குழு அமைத்துள்ளது.இது குறித்து, “தென்சென்னை மத்திய மாவட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சலீம்...
அன்புமணியை நம்பி யார் போனாலும் கொலை செய்வார்கள் – பாமக எம்.எல்.ஏ அருள் பரபரப்பு பேட்டி
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தரப்பு ஆதரவாளரான சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் இன்று மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் இரண்டு மனுக்களை கொடுத்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “டிசம்பர் மாதம் 12-ஆம் தேதி வன்னியர்களுக்கு 10.5 சதவீத...
பச்சைத்துண்டு போட்ட பச்சைத் துரோகி”: ஈ.பி.எஸ்.ஸை சாடும் முதல்வர் ஸ்டாலின்!
டெல்டா விவசாயிகளின் நெல் கொள்முதல் விவகாரம்: அரசியல் களத்தில் அனல் பறக்கும் வார்த்தைப் போர். நெல்லின் ஈரப்பதத்தை 22% ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்திருக்கும் நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி...
தற்குறிகள் கிடையாது… ஏன்டா தொட்டோம் என நினைச்சி ஃபீல் பன்ன போறீங்க… மக்கள் சந்திப்பில் சீறிய விஜய்!
தவெக தொண்டர்கள் தற்குறிகள் அல்ல, அவர்கள் தமிழ்நாட்டு அரசியலின் ஆச்சரியக் குறிகள் என்று அக்கட்சி தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில், தமிழக வெற்றிக கழக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில்...
━ popular
சென்னை
ரூ. 122 கோடி மோசடி: “ஜேப்பியார் சிமெண்ட்ஸ்“ நிறுவனத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக புகார்
சென் ஜோசப் கல்விக் குழுமத்தின் உரிமையாளர் மகனும், ஜேப்பியார் பேரன் ஜெயக்குமார் கிறிஸ்துராஜ் மற்றும் அவரது மனைவி மருத்துவர் சரண்யா தனபாலன் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.மறைந்த ஜேப்பியார் கல்விக்...
