தமிழ்நாடு

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தான் மாபெரும் வெற்றி என்பதில் மாற்று கருத்தே இல்லை – திருமாவளவன்

தமிழகத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். அதில் மாற்று...

”வனிக சிலிண்டர் விலை உயர்வை திரும்பப்பெறுக” – முதல்வர் வலியுறுத்தல்

வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற...

வணிக சிலிண்டர் விலை உயர்வுக்கு ராகுல்காந்தி கண்டனம்

2026 பிப்ரவரி மாதம் முதல் இதுவரை வணிக சிலிண்டர் விலை ரூ.1380...

கொடைக்கானல் – சுற்றுலா வாடகை வாகன ஓட்டுநர்கள் தர்ணா

கொடைக்கானலில் சுற்றுலா வாடகை வாகன ஓட்டுநர்கள் 5 மணி நேரத்துக்கும் மேலாக...

செப்.18-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விடுமுறை

செப்.18-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விடுமுறை இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வரும் 180ஆம் தேதி அரசு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 17ம் தேதிக்கு பதிலாக 18ம் தேதியை விடுமுறை நாளாக அறிவித்து...

முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை இழிவு படுத்துவதா?- வைகோ

முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை இழிவு படுத்துவதா?- வைகோ பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில் மதிய உணவு திட்டம் தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ““மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை தானம் தவர் உயர்ச்சி...

நெல் கொள்முதல் குவிண்டாலுக்கு ரூ.500 ஊக்கத்தொகை வழங்க அன்புமணி வலியுறுத்தல்

பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது தமிழ்நாட்டில் 2023-24ம் ஆண்டுக்கான நெல் கொள்முதல் அக்டோபர் 1ம் தேதியே தொடங்கும் என அரசு அறிவித்திருக்கிறது. இது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் நெல்லுக்கு அறிவிக்கப்பட்டுள்ள கொள்முதல் விலை போதுமானதல்ல. ஒரு குவிண்டால் நெல்லுக்கான...

கேரளாவில் இருந்து குட்கா பொருட்கள் கடத்தல் – பாஜக கவுன்சிலர் உள்பட மூவர் கைது

கேரளாவில் இருந்து குட்கா பொருட்கள் கடத்தல் - பாஜக கவுன்சிலர் உள்பட மூவர் கைது கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா உள்ளிட்ட பொருட்களை கடத்தி வந்த பாஜக கவுன்சிலர் கைது செய்யப்பட்டார்.தென்காசி மாவட்டம், தமிழக-கேரளா எல்லை...

கொள்ளை, ஊழல் தான் புதுச்சேரி அரசின் நோக்கம்- நாராயணசாமி

கொள்ளை, ஊழல் தான் புதுச்சேரி அரசின் நோக்கம்- நாராயணசாமி மருத்துவ கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத ஒதுக்கீடு விவகாரத்தில், புதுச்சேரி ஆளுநர், முதல் அமைச்சர், அமைச்சர்கள் மக்களுக்கு எதிரானவர்கள் என்பது தெளிவாகியுள்ளது என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேட்டி...

ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது:396ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்!!

ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்க பள்ளி கல்வித்துறை ஏற்பாடு: தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் தொடக்க ,நடுநிலை பள்ளிகள், உயர்நிலை ,மேல்நிலை பள்ளிகள் ,தனியார் பள்ளிகள் ,ஆங்கில இந்தியன் பள்ளிகள் உட்பட சுமார்50 ஆயிரம் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் பணியாற்றும் 2சுமார்...

ஆவின் பால் கொள்முதல் ஓராண்டில் 10 லட்சம் லிட்டர் வீழ்ச்சி- அன்புமணி ராமதாஸ்

ஆவின் பால் கொள்முதல் ஓராண்டில் 10 லட்சம் லிட்டர் வீழ்ச்சி- அன்புமணி ராமதாஸ் ஆவின் கொள்முதல் விலையை உயர்த்தி, கொள்முதலை அதிகரிக்க வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டில் ஆவின்...

காலை உணவுத்திட்டம் – தெலங்கானா அதிகாரிகள் பார்வை

காலை உணவுத்திட்டம் - தெலங்கானா அதிகாரிகள் பார்வை முதலமைச்சரின் காலை உணவுத்திட்ட செயல்பாடுகளை தெலங்கானா முதல்வரின் செயலர் ஸ்மிதா சபர்வால் உள்ளிட்ட 5 அதிகாரிகள் குழு பார்வையிட்டனர்.தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில்,...

சொத்துக்குவிப்பு வழக்கு- ஓபிஎஸ் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சொத்துக்குவிப்பு வழக்கு- ஓபிஎஸ் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் விடுவிப்பை எதிர்த்து தாமாக முன் வந்து விசாரணை நடத்திய சென்னை உயர்நீதிமன்றம், இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் ஓபிஎஸ் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டது.இன்றைய நீதிமன்ற...

காவிரி விவகாரம்- திமுக அரசை கண்டித்து அமமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

காவிரி விவகாரம்- திமுக அரசை கண்டித்து அமமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரை வழங்க மறுக்கும்  கர்நாடக காங்கிரஸ் அரசையும், காவிரி விவகாரத்தில்  இரட்டை வேடம் போடும் மக்கள் விரோத தி.மு.க. அரசையும் கண்டித்து செப்.5-ம் தேதி மாபெரும் கண்டன...

━ popular

தவெக வேட்பாளர் மோசடி வழக்கு – காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

கடையநல்லூர் தவெக வேட்பாளருக்கு எதிரான, 85 லட்ச ரூபாய் மோசடி வழக்கை, சிபிசிஐடி-க்கு மாற்றக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, சென்னை காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சேலம் மாவட்டம், கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த பழைய பேட்டரிகளை...