தமிழ்நாடு

வாக்கு எண்ணும் மையம் செல்ல QR கோடு அவசியம் – தேர்தல் ஆணையம்

வாக்கு எண்ணும் மையத்துக்குள் செல்ல QR CODE மற்றும் புகைப்படத்துடன் கூடிய...

விருப்பமில்லா கருவை சுமப்பது, சிறுமிக்கு சித்ரவதை – நீதிமன்றம் கருத்து

பாலியில் வன்கொடுமைக்கு ஆளான 15 வயது சிறுமியின் கருக்கலைப்பு தொடர்பான வழக்கில்...

ஆதிக்கத்திற்கு எதிரான திராவிட இயக்கத்தின் போர்க்குரல் பாவேந்தரின் பாடல்கள் – துணைமுதல்வர் புகழாரம்

சென்னை: புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் புகழ் ஓங்குக! என பாவேந்தர் பாரதிதாசன்...

அதிமுக மாநாட்டில் உணவு இல்லாததால் சாம்பாரை குடித்து பசியாறிய தொண்டர்கள்!

அதிமுக மாநாட்டில் உணவு இல்லாததால் சாம்பாரை குடித்து பசியாறிய தொண்டர்கள்! அதிமுக மாநாட்டில் மதிய உணவு தீர்ந்தபின் பசியால் தவித்த அதிமுகவினர், சாம்பாரை குடித்து பசியாற்றிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.அதிமுக வீர வரலாற்று எழுச்சி மாநாடு மதுரையில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு...

தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது!

தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது! சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்தது.அதிக விலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை இந்தியாவின் தங்கத்தின் தேவை 17 சதவீதமாக குறைந்துள்ளதாக உலக தங்க...

மதுரை மாநாடு- அ.தி.மு.க. நிறைவேற்றிய தீர்மானங்கள்!

 மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க. மாநாட்டில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் 1,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை, பேனா நினைவுச் சின்னம் அமைக்க கண்டனம் என 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.ஆசியக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிப்பு!அ.தி.மு.க. மாநாட்டில் திருக்குறளைத்...

“ஓட்டு வாங்கவே கச்சத்தீவு கையிலெடுப்பு”- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

 மதுரை மாவட்டம், வலையங்குளத்தில் நடைபெற்ற அ.தி.மு.க.வின் எழுச்சி மாநாட்டில் உரையாற்றிய அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, "தற்போது ஆட்சி செய்து வரும் தி.மு.க.விற்கு பொய்தான் மூலதனம். கச்சத்தீவை மீட்போம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பச்சை...

“பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் போட்டியிட தயாரா?”- ஆளுநருக்கு உதயநிதி ஸ்டாலின் சவால்!

 சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த நீட் விலக்கு உண்ணாவிரதப் போராட்டத்தில் நிறைவுரையாற்றிய தி.மு.க.வின் இளைஞரணிச் செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "நீட் தேர்வால் தமிழகத்தில் இதுவரை 21 உயிர்களை இழந்துள்ளோம்....

“தி.மு.க.வின் நாடகத்திற்கு மக்கள் முடிவுக் கட்டுவார்கள்”- வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. அறிக்கை!

 கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினரும், பா.ஜ.க.வின் அகில இந்திய மகளிரணியின் செயலாளருமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வை மீண்டும், தங்களின் குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக பயன்படுத்த தொடங்கியிருக்கிறது தி.மு.க. மருத்துவப்...

“மசோதாவுக்கு ஒப்புதல் தர ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

 தி.மு.க.வின் அண்ணா நகர் தெற்கு பகுதி செயலாளர் ராமலிங்கம் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், "நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் தரும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு தான் உள்ளது; ஆளுநருக்கு கிடையாது....

மதுரையில் அ.தி.மு.க. பொன்விழா எழுச்சி மாநாடு தொடங்கியது!

 மதுரை மாவட்டம், வலையங்குளம் கருப்பசாமி கோயில் அருகே அ.தி.மு.க.வின் பொன்விழா எழுச்சி மாநாடு தொடங்கியது. அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, 51 அடி உயரம் கொண்ட அ.தி.மு.க.வின் பொன்விழா ஆண்டு கொடி கம்பத்தில் கொடியேற்றி...

நீட் தேர்வுக்கு எதிரான தி.மு.க. உண்ணாவிரதம் தொடங்கியது!

 நீட் தேர்வை ரத்துச் செய்யக்கோரியும், நீட் தேர்வை ரத்துச் செய்ய மறுக்கும், மத்திய அரசு, ஆளுநரைக் கண்டித்தும் தி.மு.க.வின் இளைஞரணி, மாணவரணி, மருத்துவ அணி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் இன்று (ஆகஸ்ட் 20) காலை 09.00 மணிக்கு தமிழகம் முழுவதும்...

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!

 தமிழகத்தில் புதிதாக 12 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா இ.ஆ.ப. உத்தரவிட்டுள்ளார்.மலேசியாவில் நடைபெறும் ‘லியோ’ இசை வெளியீட்டு விழா….. எப்போது?அதன்படி, தமிழக மாற்றுத்திறனாளி நலத்துறைச் செயலாளராக ஐ.ஏ.எஸ். அதிகாரி...

━ popular

இப்படியுமா இருப்பார்கள் – குழந்தைகளை காவல் நிலையத்தில் விட்டுசென்ற பெற்றோர்…

தம்பதி  இடையே தகராறு ஏற்பட்டத்தில் இரண்டு பெண் குழந்தைகளை காவல் நிலையத்திலேயே விட்டு சென்ற பெற்றோரால் பரப்பு ஏற்பட்டுள்ளது.தெலங்கானா மாநிலம் கரீம்நகரைச் சேர்ந்த ரவிக்குமார் மற்றும் நிஜாமாபாத்தைச் சேர்ந்த லலிதா  இருவரும் காதலித்து...