உலகம்

ஹார்முஸ் ஜலசந்தியில் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும் – ஐநாவில் இந்தியா வலியுறுத்தல்

வணிகக் கப்பல்களைக் குறிவைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என ஹார்முஸ் ஜலசந்தியில் பாதுகாப்பான...

ஈரானின் அழுத்தத்திற்கு ட்ரம்ப் பணிந்துவிட்டார் – லெபனான் எம்.பி கருத்து

ஈரானின் அழுத்தத்திற்கு ட்ரம்ப் பணிந்துவிட்டார்; நெதன்யாகுவை ஒப்புக்கொள்ள வற்புறுத்தினார். இஸ்ரேல்-லெபனான் போர்நிறுத்தம்...

விரைவில் ஈரான் – அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம் – டிரம்ப் தகவல்

விரைவில் ஈரானுடன் அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்...

மத்திய கிழக்கு போர்: துருக்கியில் தீவிரமடையும் தூதரக முயற்சிகள்

மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் சூழலை முடிவுக்கு கொண்டுவருவதறாகன தூதரக...

இஸ்ரேலின் அறிவு அழிவை ஏற்படுத்த பயன்படுகிறது- பதற்றத்தில் ஈரான்

ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா படைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் நூற்றுக்கணக்கான பேர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேலின் அறிவு அழிவை ஏற்படுத்தக்கூடியவை என்று மத்திய கிழக்கு நாடுகள் கண்டித்துள்ளது. பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் ஆக்கிரமிப்பு முயற்சிகளை மேற்கொள்வதும், அதற்கு அந்நாடு பதிலடி...

இலங்கை பிரதமராக ஹரிணி அமரசூரியா பதவி ஏற்பு… நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் திசநாயகே உத்தரவு

இலங்கையின் இடைக்கால பிரதமராக ஹரிணி அமரசூரியா நேற்று பொறுப்பேற்ற நிலையில், அந்நாட்டின் நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் திசநாயகே உத்தரவிட்டுள்ளார்.இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் தலைவரும், இடதுசாரி தலைவருமான அனுரகுமார திசநாயகே வெற்றி பெற்று நாட்டின்...

லெபனான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் – 100 பேர் பலி, 400 பேர் படுகாயம்

லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் நிலைகள் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 100 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.இஸ்ரேல் -  ஹமாஸ் இடையே கடந்த அக்டோபர் மாதம் 7ம் தேதி முதல்  போர் நடைபெற்று வருகிறது....

இலங்கை அதிபராக அநுரா குமார திசாநாயக்க பதவியேற்றார்

இலங்கையின் 9-வது அதிபராக அநுரா குமார திசாநாயக்க பதவியேற்றார். நேற்று வெளியான அதிபர் தேர்தல் முடிவுகளில் சுமார் 42.31 சதவீத வாக்குகளை பெற்று அவர் வெற்றி பெற்றார். “தேர்தலில் எனக்கு வாக்களிக்காத மக்களின் நம்பிக்கையை பெறுகின்ற வகையில் நான் பணியாற்றுவேன்....

இலங்கை அதிபர் தேர்தல் – அநுர குமார திசாநாயக வெற்றி

இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுர குமார திசாநாயக வெற்றிபெற்றுள்ளார். அவர் நாளை நாட்டின் 9வது அதிபராக பதவி ஏற்றுக் கொள்கிறார்.இலங்கை அதிபா் பதவிக்கு நேற்று நடைபெற்ற தோ்தலில் 75 சதவீத வாக்குகள் பதிவாகியது. வாக்குப்பதிவு...

இலங்கை அதிபர் தேர்தல்… 2ம் கட்ட வாக்கு எண்ணிக்கையில் அநுர குமார திசநாயகே முன்னிலை 

இலங்கை அதிபர் பதவிக்கான வாக்குஎண்ணிக்கையின் முதல் சுற்றில் எந்த வேட்பாளரும் 50 சதவீத வாக்குகளை பெறாததால் 2ம் கட்ட வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுர குமார திசநாயகே முன்னிலை வகித்து வருகிறார்.இலங்கையில்...

━ popular

எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுடன் அதிமுக இல்லாமல் போய்விட்டது, தற்போது இருப்பது பாஜகவின் அடிமை அதிமுக – ஆர். வைத்திலிங்கம்

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியில் 2026 தேர்தலை முன்னிட்டு, திமுக வேட்பாளராகக் களமிறங்கியுள்ள ஆர்.வைத்திலிங்கம் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.தஞ்சாவூர்: ஒரத்தநாட்டில் திமுக வேட்பாளரான வைத்திலிங்கத்திடம், நான்கு கட்ட போட்டியை...

மகளிர் இடஒதுக்கீடு, தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் –  6 மணிக்கு பிறகே வாக்கெடுப்பு

மக்களவையில் விவாதிக்கப்பட்டு வரும் மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுசீரமைப்பு திருத்த சட்ட மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு தாமதமாகும் என தகவல் வெளியாகியுள்ளது.மகளிர் இட ஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுசீரமைப்பு திருத்த சட்ட...

ராகுல்காந்தி பயன்படுத்திய அந்த வார்த்தை – நாடாளுமன்றம் அதிர்ந்தது

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "16" (Sixteen) என்ற எண்ணைக் குறிப்பிட்டு சில கருத்துக்களை முன்வைத்தார். நேரடியாக எதையும் விளக்கவில்லை என்றாலும், அவரது அந்தப் பேச்சு ஆளுங்கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.​இதற்குப்...

சட்டமன்றத் தேர்தல் – கல்வி சவால்கள் குறித்து பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய கல்வித்துறை சிக்கல்கள் மற்றும் எதிர்கால சவால்கள் குறித்து பொதுப்பள்ளிக்கான மாநில மேடை முக்கியமான அறிக்கையை வெளியிட்டுள்ளது.இந்த அறிக்கையை வெளியிட்டு செய்தியாளர்களை சந்தித்த...

உதகையில் கடுப்பான நடிகை குஷ்பு… மஞ்சூரில் தேர்தல் பிரச்சாரத்திற்கு பாஜக வேட்பாளர் வராததால் அதிருப்தி …..

உதகையில் பிரச்சாரம் முடிந்து பாஜக அலுவலகத்திற்கு செல்லாமல் குஷ்பு அதிமுக அலுவலகத்திற்கு சென்றதால் பாஜக தொண்டர்கள் அப்செட்.உதகை சட்டமன்ற தொகுதியில் NDA கூட்டணி சார்பாக பாஜக சார்பாக போஜராஜன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவருக்கு...