புவிசார் அரசியலும் ஹோர்மூஸ் முடக்கமும்: அமெரிக்கா – ஈரான் மோதலில் சுழலும் உலகப் பொருளாதாரம்
மத்திய கிழக்கில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே வெடித்துள்ள போர், வெறுமனே இரு...
“பலிபீடத்தில் இளைஞர்களின் எதிர்காலம்”: காக்ரோச் ஜனதா கட்சி போராட்டம் குறித்து சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டுவது என்ன?
இந்தியாவில் நீட் (NEET-UG 2026) தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்கு...
இந்தியா உட்பட 60 நாடுகள் மீது புதிய சுங்கவரி விதிப்பு: அமெரிக்க நிர்வாகம் அதிரடி நடவடிக்கை!
அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது, இந்தியா உட்படச் சுமார் 60...
“எங்களால் எண்ணெய் விற்க முடியாவிட்டால், வேறு யாராலும் விற்க முடியாது!” – அமெரிக்காவுக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை!
"ஈரானால் சர்வதேச சந்தையில் எண்ணெய் விற்க முடியாவிட்டால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில்...
தாய்லாந்திற்கு இந்தியர்கள் சுற்றுலா செல்லவேண்டாம் – இந்திய தூதகரகம்
கம்போடியா ராணுவக் கிடங்கில் ட்ரோன் தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில் தாய்லாந்தில் உள்ள 7 மாகாணங்களில் சுற்றுலா செல்லவேண்டாம் என இந்தியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையிலான எல்லை பிரச்சனை காரணமாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இருநாடுகளும் எல்லை...
ரஷ்யாவில் 50 பணிகளுடன் நடுவானில் மாயமான விமானம்…
50 பயணிகளுடன் சீன எல்லையோர டின்டா நகரை நோக்கிச் சென்ற ரஷ்யவிமானம் திடீரென காணாமல் போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்காரா ஏர்லைன்ஸ் 24 விமானம், 50 பயணிகளுடன் சீனாவின் எல்லையை ஒட்டிய அமுர் பகுதியில் உள்ள டிண்டா நகரை நோக்கிச்...
கேரள செவிலியரின் தூக்கு தண்டனை தற்காலிகமாக ஒத்திவைப்பு
ஏமன் நாட்டில் சிறையில் உள்ள கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.ஏமனில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நிமிஷா பிரியாவுக்கு நாளை (ஜூலை 16) நிறைவேற்றப்படுவதாக இருந்த மரண தண்டனை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2017 ஆம்...
67 பேரின் உயிரை காப்பாற்றி கிராம மக்களுக்கு ஹீரோவாக மாறிய நாய்!
இமாச்சலத்தில் நள்ளிரவில் இரண்டாவது மாடியில் தூங்கிக் கொண்டிருந்த நாய் திடீரென குரைத்து சத்தமிட்டதால் 67 பேரின் உயிா் காப்பாற்றப்பட்ட நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.இமாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த 20 ஆம் தேதி முதலே கனமழை புரட்டி போட்டு வருகிறது. மேகவெடிப்பு...
களத்தில் இறங்கிய அமெரிக்கா! ஈரானின் 3 அணு உலைகள் மீது அதிரடி தாக்குதல்!
ஈரான் - இஸ்ரேல் இடையிலான போரில் முதன் முறையாக அமெரிக்கா நேரடியாக களமிறங்கியுள்ளது. ஈரானின் 3 அணு உலைகள் மீது விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.ஈரான் - இஸ்ரேல் இடையே போர் ஒரு வாரத்தை...
ஈரானைப் பணிய வைக்க முயற்சிக்கும் அமெரிக்கா… ரஷ்யா எச்சரிக்கை…
ஈரானைப் பணியவைக்க அமெரிக்கா குறு அணுகுண்டை வீசினாலும் பேரழிவு என்று ரஷ்யா எச்சரித்துள்ளது.டேக்டிக்கல் நியூக்ளியர் வெப்பன், கதிர்வீச்சை ஏற்படுத்தி மனிதர்களை அழிக்கக்கூடிய அணுகுண்டுதான். கதிர்வீச்சால் மனிதர்கள் அழிந்து போவார்கள், பல தலைமுறைக்கும் குறைபாடுடன் குழந்தைகள் பிறக்கும். காற்று வீசும் திசையில்...
━ popular
கட்டுரை
“மோடியின் அகங்காரத்தை மண்டியிட வைத்த மாணவர்கள்”: எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் சு.வெங்கடேசன் எம்பி ஆவேச உரை!
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் இந்திய மாணவர் சங்கம் (SFI) மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) சார்பில் நடைபெற்று வரும் தொடர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்...
தமிழ்நாடு
பணிந்தது மத்திய அரசு! ராஜினாமா செய்த தர்மேந்திர பிரதான்… தேசிய அரசியலில் மாபெரும் திருப்புமுனை!
நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரத்தில், டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர்ந்து 20 நாட்களுக்கும் மேலாகப் போராடி வந்த ‘காக்ரோஜ் ஜனதா கட்சி’ (CJP) மற்றும் இளைஞர்களின் தீவிரப் போராட்டத்திற்குப்...
சினிமா
”என் அன்பிற்குரிய கரப்பான் பூச்சிகளே… உங்களுக்கு எனது வாழ்த்துகள்!” – இளைஞர்களை வாழ்த்திப் பரவசமடைந்த நடிகர் பிரகாஷ் ராஜ்!
நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில், நாடு தழுவிய அளவில் போராட்டங்களை முன்னெடுத்த மாணவர்களின் தொடர் எதிர்ப்பிற்குப் பணிந்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த வரலாற்றுச்...
தமிழ்நாடு
“மத்திய அரசுக்கு அஞ்சுகிறதா தமிழக அரசு?” — நீட் முறைகேடு போராட்டக் களம் குறித்த மூத்த பத்திரிகையாளர் மணியின் காரசாரப் பேட்டி!
தேசிய அளவில் நீட் (NEET) தேர்வு முறைகேடுகள் மற்றும் பல்வேறு தகுதித் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் ‘காக்கராய்ஜ ஜனதா கட்சி’ (CJP) மற்றும் Gen Z...
இந்தியா
”கோரிக்கைகள் ஏற்கப்பட்டன… போராட்டத்தை வாபஸ் பெறுகிறது CJP!” – கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
நீட் (NEET) தேர்வு முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் நாடு தழுவிய அளவில் தீவிரப் போராட்டம் நடத்தி வந்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (Cockroach Janta Party - CJP),...
