ஈரானியத் துறைமுகங்களை ‘முழுமையாக முடக்கிவிட்டதாக’ அமெரிக்கா அறிவிப்பு
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போர் தொடங்கி இன்று 47-வது நாளை எட்டியுள்ள...
ஈரான் – அமெரிக்கா போர்… ஹார்முஸ் ஜலசந்தியின் பாதுகாப்பை உறுதி செய்ய காணொளி மாநாடு நடத்த திட்டம்
News365 -
ஈரான் - அமெரிக்கா இடையிலான பதற்றங்களுக்கு மத்தியில், ஹார்முஸ் ஜலசந்தியின் (Strait...
சூடான் போர் – மனிதகுலத்திற்கு மிகப்பெரிய பேரழிவாக மாறும் அபாயம்… 2.89 கோடி மக்கள் இலை, மண் தின்று உயிர் வாழும் அவலம்…
சூடானில் உள்நாட்டுப் போரால் ஏற்பட்டுள்ள கடும் உணவுப் பஞ்சத்தால், சுமார் 2.89...
ஈரான் – அமெரிக்கா பதற்றம்: ஹார்முஸ் முடக்கத்திற்கு மத்தியில் ‘ஏவுகணைப் படகுகள் தயார்’ என ஈரான் எச்சரிக்கை
News365 -
ஈரான் கடற்படை "முடிந்துவிட்டது" (Finished) என்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின்...
17-வது சர்வதேச புவி அறிவியல் ஒலிம்பியாட் போட்டி: இந்தியா சாதனை!
17-வது சர்வதேச புவி அறிவியல் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய மாணவர் அணிசாதனை!
சீனாவில் ஆகஸ்ட் 8 முதல் 16 வரை நடைபெற்ற சர்வதேச புவி அறிவியல் ஒலிம்பியாட் போட்டியில் 17-வது சுற்றில் இந்திய மாணவர் அணி பதக்கங்களை வென்றுள்ளது.
இது குறித்து புவி...
பைபிள் விற்பனை: டொனால்ட் டிரம்ப்புக்கு ரூ.2.5 கோடி வருவாய்
பைபிள் விற்பனையின் மூலம் டொனால்ட் டிரம்ப்புக்கு ரூ.2.5 கோடி வருவாய்
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் டிரம்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் கமலா ஹாரிஸும் போட்டியிடுகின்றனர்.டிரம்ப் தேர்தல் பிரச்சாரத்தில்...
பாகிஸ்தான், சுவீடன் நாடுகளில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு உறுதி!
சவூதி அரேபியாவிலிருந்து சமீபத்தில் பாகிஸ்தான் திரும்பிய 34 வயது நபருக்கு குரங்கு அம்மை நோய் இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.சுவீடனில் ஒருவருக்கு Mpox நோய் உறுதியாகியுள்ள நிலையில், ஐரோப்பிய நாடுகளில் விரைவில் இந்த கொடிய நோய் மாறுபாட்டின் அதிகமான வழக்குகள் உறுதி...
இந்தியரின் விசா-ஆன்-அரைவல் கொள்கை விரிவாக்கம்
இந்தியரின் விசா-ஆன்-அரைவல் கொள்கை விரிவாக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பணியாற்றும் இந்தியர்கள் உயிருக்கு உத்ரவாதம் அளிக்கும் வகையில் அவர்கள் நலன் கருதி புதிய இன்சூரன்ஸ் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் பல இந்திய குடும்பத்தினர் பயன் பெறுவர்.இந்திய தூதரக தகவலின்படி ஐக்கிய...
இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 11 வங்கதேசத்தினர் கைது
வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 11 பேரை எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டம் காரணமாக பிரதமர் ஷேக் ஹசினா பதவி விலகி, இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். இதனை அடுத்து, நோபல் பரிசு பெற்ற முகமது...
ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை
ஜப்பானில் இன்று 6.9 மற்றும் 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.
ஜப்பானின் தெற்கு பிரதான தீவான கியூஷூவின் கிழக்கு கடற்கரையில் சுமார் 30 கிலோமீட்டர் ஆழத்தில் முதல் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக ஜப்பான் வானிலை ஆய்வு...
━ popular
தமிழ்நாடு
மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா வரவேற்க்கத்தக்கது – தவெக தலைவர் விஜய்
மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா, நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட இருப்பதைத் தமிழக வெற்றிக் கழகம் வரவேற்கிறது என தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவர்...
இந்தியா
டெல்லி: பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா – காங்கிரஸ் தலைவரின் இல்லத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம்
பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா தொடர்பாக வியூகம் வகுக்க, ‘இந்தியா’கூட்டணி ஆலோசனை கூட்டம் இன்று பிற்பகல் 3 மணிக்கு டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் தலைமையில் அவரது இல்லத்தில் நடைபெறுகிறது.2029 மக்களவைத்...
தமிழ்நாடு
தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு: நாளை தமிழகம் முழுவதும் கருப்புக் கொடி போராட்டம் – முதலமைச்சர் அறிவிப்பு
மக்களவை தொகுதி மறுவரையறை சட்டத்திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தமிழ்நாடு முழுவதும் நாளை கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நடைபெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவின் வளர்ச்சிக்காக...
ஆவடி
ஆவடியில் எல்.பி.ஜி தட்டுப்பாடு – கேஸ் நிரப்ப நீண்ட வரிசையில் ஆட்டோக்கள்…
ஆவடியில் எல்.பி.ஜி தட்டுப்பாடு காரணமாக கேஸ் நிரப்ப நீண்ட வரிசையில் ஆட்டோக்கள் காத்திருக்கின்றன.ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் நடத்திய போரின் காரணமாக அதற்கு பதிலடி அளிக்கும் வகையில் ஈரான் பல்வேறு நடவடிக்கைகள...
தமிழ்நாடு
“தென்மாநிலங்கள் காலனி நிலைக்கு தள்ளப்படுகின்றன” – சு. வெங்கடேசன் கடும் குற்றச்சாட்டு
”தொகுதி மறுவரையறை மசோதா” இந்தியாவுக்குள் காலனி நாடுகளைப் போல தென்னிந்திய மாநிலங்களை மாற்றும் அபாயத்தை ஏற்றபடுத்தபோவதாக சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளாா்.மக்களவை தொகுதி மறுவரையறை தொடர்பான சட்டத்திருத்த மசோதா குறித்து கடும் எதிர்ப்பு தெரிவித்து, மார்க்சிஸ்ட்...
