களத்தில் இறங்கிய அமெரிக்கா! ஈரானின் 3 அணு உலைகள் மீது அதிரடி தாக்குதல்!
ஈரான் - இஸ்ரேல் இடையிலான போரில் முதன் முறையாக அமெரிக்கா நேரடியாக...
ஈரானைப் பணிய வைக்க முயற்சிக்கும் அமெரிக்கா… ரஷ்யா எச்சரிக்கை…
News365 -
ஈரானைப் பணியவைக்க அமெரிக்கா குறு அணுகுண்டை வீசினாலும் பேரழிவு என்று ரஷ்யா...
வெடித்து சிகறிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்
அமெரிக்கவின் டெக்காஸில் சோதனை முயற்சியின் போது வெட்டித்துச் சிதறிய ஸ்பேஸ் எக்ஸ்...
ஜூன் 7 உலகளாவிய அழிவு! பாபா வெங்கா கணிப்பு…
News365 -
ஜூன் 7 ஆம் தேதிக்கு பின்னர் உலகளாவிய அழிவு ஏற்படும் என...
ஆஸ்திரேலியாவில் தமிழர் சுட்டுக்கொலை
ஆஸ்திரேலியாவில் தமிழ்நாட்டை சேர்ந்தவர் சுட்டுக்கொலை
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தமிழ்நாட்டை சேர்ந்த முகமது சையது அகமது என்பவர் போலீசாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.தமிழர் சுட்டுக்கொலை
தஞ்சையை சேர்ந்த முகமது ரகமதுல்லா சையது அகமது ஆஸ்திரேலியாவில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். ஆஸ்திரேலிய உணவகம் ஒன்றில் வேலை பார்த்துவந்த...
பாகிஸ்தானில் காவலர்களுக்கு சிறப்பு பயிற்சி
பாகிஸ்தானில் தீவிரவாதிகளை எதிர்கொள்வதற்காக, காவலர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.பாகிஸ்தானில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படைகளை குறி வைத்து தீவிரவாத அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால், போலீசாருக்கு கூடுதல் பயிற்சி அளிக்கப்படுகிறது.நவீன துப்பாக்கிகள், ராக்கெட் லாஞ்சர்களை கையாளும் விதம் குறித்தும்...

அமெரிக்காவில் புயல்; மின்சாரம் துண்டிப்பு
அமெரிக்காவின் மத்தியில் உள்ள மாகாணங்களில் வீசிய புயல் காற்றால் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.டெக்சாஸ், ஆக்லஹாமா, கேன்சஸ் உள்ளிட்ட மத்திய அமெரிக்க மாகாணங்களில் சக்திவாய்ந்த புயல் நகர்ந்ததால், பல்வேறு பகுதிகளில் சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், புயலால் மின்கம்பங்கள் சாய்ந்ததால், பல...

கவனம் ஈர்க்கும் இலங்கை அம்புலுவாவா கோபுரம்
இலங்கையின் அம்புலுவாவா இடத்தில் உள்ள உயரமான கோபுரத்திலிருந்து சுற்றுலா பயணி, எடுத்துள்ள செல்பி காணொலி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது.இலங்கையின் அம்புலுவாவா என்ற இடத்தில் 48 மீட்டர் உயரம் உள்ள கோபுரம் உள்ளது. இந்த கோபுரத்தில் இருந்து வெளிநாட்டு இளைஞர்...

கனடாவில் அரசு ஊழியர்கள் டிக்டாக் செயலி பயன்படுத்த தடை
கனடாவில் அரசு ஊழியர்கள் டிக்-டாக் செயலியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்கும் பொருட்டு, டிக்-டாக் உள்ளிட்ட சீன மொபைல் செயலிகளை இந்திய அரசு ஏற்கெனவே தடை செய்துள்ளது. இதன் தொடர்ச்சியாக அமெரிக்காவும் அரசு அலுவலகங்களில் டிக்டாக் செயலிக்கு...

வீடியோ கால் முத்தம் கொடுக்கும் நவீன செயலி
தொலை தூர காதலர்களுக்கு உதவும் வகையில் முத்தமிடும் கருவியை, சீனாவைச் சேர்ந்த பல்கலைக்கழகம் ஒன்று உருவாக்கியுள்ளது.இந்த நவீன கருவியின் மூலம் தொலைவில் இருப்பவர்கள் கொடுக்கும் முத்தத்தை, நிஜத்தில் கொடுப்பது போல உணர முடியும். இதற்காக செல்போனில் நீங்கள் ஒரே ஒரு...

━ popular
தமிழ்நாடு
சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பை பராமரிக்க நோ அபராதம்…இந்தியன் வங்கி அறிவிப்பு…
சேமிப்பு கணக்கு குறைந்தபட்ச இருப்பை பராமரிக்காவிட்டாலும் அபராதம் கிடையாது என்று பஞ்சாப் நேஷனல் வங்கியைத் தொடர்ந்து, இந்தியன் வங்கியும் அறிவித்துள்ளது.நாட்டில் உள்ள ஒவ்வொரு வங்கி கணக்கிற்கும் குறைந்தபட்ச இருப்பு தொகை பராமரிக்க வேண்டியது...
இந்தியா
போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாமல் ஏற்படும் விபத்துகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டியதில்லை – உச்ச நீதிமன்றம் உறுதி
வேகமாகவும் கவனக்குறைவோடு கார் ஓட்டுபவர்களின் மரணத்திற்கு இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டியதில்லை என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.வேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டி உயிரிழந்த நபரின் வாரிசுதாரர்களுக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டியதில்லை...
இந்தியா
பதஞ்சலி நிறுவன விளம்பரத்திற்கு தடை… டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு…
பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவன விளம்பரத்திற்கு தடை விதித்து வழக்கு விசாரணையை வரும் 14ம் தேதிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் டாபர் நிறுவனத்தின் தயாரிப்புக்கு எதிராக விளம்பரங்களை...
சென்னை
போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை, அபராதம்….
போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.2,000/- அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2021ம் ஆண்டு அடையார் காவல் மாவட்டத்தில் வசித்து வந்த 14 வயது (2021)...
கட்டுரை
எடப்பாடிக்கு நேரடி ஆப்பு! அமித்ஷா பக்கா ஸ்கெட்ச்!
அதிமுக - பாஜக கூட்டணியை உடைப்பதற்கான வேலையை அமித்ஷா சிறப்பாக செய்து வருவதாகவும், நயினார் நாகேந்திரன் திமுக மீது பழிபோடுவது மக்களை ஏமாற்றும் செயல் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில்...