உலகம்

அமெரிக்க – ஈரான் பேச்சுவார்தை உலக அமைதிக்கான மிக முக்கியமான தருணம் – பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

அமெரிக்க – ஈரான் உடனான இந்த பேச்சுவார்த்தை உலக அமைதிக்கான மிக...

மத்திய கிழக்கில் தொடரும் போர் பதற்றம்…மாற்றுப் பாதையில் எரிசக்தி கொள்முதலை உறுதி செய்த இந்தியா…

ஈரான் போர் மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் நெருக்கடியான சூழலுக்கு மத்தியில்,...

லெபனானில் போர் நிறுத்தம் கிடையாது – இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு

"லெபனானில் போர் நிறுத்தம் கிடையாது; ஹெஸ்புல்லா மீதான தாக்குதல்கள் தொடரும்" என...

ஈரான் – அமெரிக்கா போர் : உலக நாடுகளை உற்றுநோக்க வைக்கும் இஸ்லாமாபாத் அமைதி மாநாடு

​அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் நிறுத்தம் தொடர்பான அமைதிப் பேச்சுவார்த்தை...

இம்ரான் கானை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு!

 பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விடுவிக்க, அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.கதாநாயகன் ஆகும் பிரபல இயக்குனரின் மகன்… வில்லன் ஆன கௌதம் மேனன்!பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஊழல் வழக்கு விசாரணைக்காக, இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் ஆஜராக சென்ற...

இம்ரான் கான் கைது – ஆதரவாளர்கள் போராட்டம்

இம்ரான் கான் கைது - ஆதரவாளர்கள் போராட்டம் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதை கண்டித்து அவரது கட்சியினர் போராட்டத்தில் குதித்ததால் நாடு முழுவதும் வன்முறை வெடித்துள்ளது.இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் ஆஜராக சென்ற இம்ரான் கானை பாகிஸ்தான் துணை ராணுவ...

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை அதிரடியாக சுற்றி வளைத்து கைது செய்த ராணுவம்!

 பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நீதிமன்ற வளாகத்தில் வைத்து, அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் பாகிஸ்தானில் பதற்றமான சூழல் நிலவுகிறது.டி.ஆர்.பி.ராஜாவின் பின்னணி குறித்து விரிவாகப் பார்ப்போம்!பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பிடிஐ கட்சியின் தலைவருமான இம்ரான்கான், மீது ராணுவம் குறித்து...

கரும்புகை மண்டலமாக காட்சியளிக்கும் ஆல்பர்ட்டா மாகாணம்

கரும்புகை மண்டலமாக காட்சியளிக்கும் ஆல்பர்ட்டா மாகாணம் கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் காட்டுத்தீ பற்றி எரிவதால் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள ரயில் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த இரு நாட்களாக காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. அடுத்தடுத்து 110 இடங்களில் நெருப்பு பற்றி...

பிரான்சை வீழ்த்தியது வரலாற்று நிகழ்வு – மெக்சிகோ மக்கள்

பிரான்சை வீழ்த்தியது வரலாற்று நிகழ்வு - மெக்சிகோ மக்கள் மெக்சிகோவில் பிரான்ஸ் ராணுவத்தை வீழ்த்தி 161 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகைகள் நடந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் பங்கேற்றனர்.1862 ஆம் ஆண்டு தங்கள் நாட்டுக்கு படை எடுத்து...

முடிவுக்கு வந்தது கொரோனா சர்வதேச மருத்துவ அவசர நிலை!

 கொரோனா வைரஸ் அவசர நிலை முடிவுக்கு வருவதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.“அறிவார்ந்த தமிழ்நாட்டு மக்களுக்கு திராவிட மாடல் புரியும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!கடந்த 2019- ஆம் ஆண்டு இறுதியில் பரவிய கொரோனா பெருந்தொற்று உலக அளவில் பெரும் பாதிப்பை...

━ popular

UPI பயனாளா்களே…இனி ரூ.10,000க்கு மேல் பணம் அனுப்ப புதிய கட்டுபாடு – RBI அதிரடி

ரூ.10,000 அல்லது அதற்கு அதிகமான பணத்தை UPI மூலம் அனுப்பும் போது 1 மணி நேரம் தாமதமாக செல்லும் வகையில் மாற்றியமைக்க RBI திட்டம். அந்த 1 மணி நேரத்திற்குள் பயனர்கள் தேவைப்பட்டால்...

இந்தியாவிற்கு முன்னோடியான திராவிட மாடல் அரசின் திட்டங்கள்

வெற்றிச்செல்வன்"இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பெற வேண்டும்” என்று தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.கஸ்டாலின் அவர்கள் மேடைதோறும் பேசி வருகிறார். வரலாறு மட்டுமின்றி சமூக, பொருளாதாரத் திட்டங்களுக்கும் தமிழ்நாடு...

வீட்டை விட்டு வெளியே வராத விஜய் – வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க தொண்டர்களிடம் கோரிக்கை…

தேர்தல் பிரசாரம் முடிவடைய இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் தெ.வெ.க.வின் மாவட்ட செயலாளர்கள் முதல் பூத் நிர்வாகிகள் வரை அனைவரும் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்க வேண்டும் என விஜய்...

திருப்பரங்குன்றம் வழக்கை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விசாரணை நடத்த தடை – பின்னணி என்ன?

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரத்தில், தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தொடர்ந்து விசாரணை நடத்தவும், அவர் பிறப்பித்த நீதிமன்ற அவமதிப்பு உத்தரவுகளுக்கும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின்...

தமிழக அரசின் கடன் சுமை – திமுக, அதிமுக ஆட்சிகாலத்தில் வாங்கியது எவ்வளவு?

தமிழக அரசின் கடன் சுமை குறித்து திமுக மற்றும் அதிமுக இடையே பெரும் விவதாமாக மாறிவருகிறது. திமுக மீது அதிமுக தொடர்ந்து குற்றச்சாட்டை எழுப்பி வருகிறது. இந்நிலையில் இரண்டு கட்சிகளின் ஆட்சிக் காலத்தில்...