- Advertisement -
பாலிவுட்டில் தயாரிப்பாளராக வலம் வரும் ராஜ்குமார் சந்தோஷி, காசோலை மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தி சினிமாவில், ஹயல், ஹடக், டமினி உள்பட பல திரைப்படங்களை தயாரித்து உள்ளார். இதனிடையே சினிமா பட தயாரிப்பிற்காக அவர் ஒரு கோடி ரூபாய் கடனாக வாங்கி இருக்கிறார். கடனை திருப்பிச் செலுத்த காசோலைகள் வழங்கி இருக்கிறார். ஆனால், ராஜ்குமாரில் வங்கி கணக்கில் பணம் இல்லாததால், காசோலைகள் நிரப்பப்பட்டுள்ளன. இதனால், தான் ஏமாற்றப்பட்டதாக கடன் கொடுத்த அசோக், ராஜ்குமார் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.



