- Advertisement -
திருப்பதி லட்டு விவகாரம் குறித்த கேள்விக்கு, “சாரி நோ கமென்ட்ஸ்” என நடிகர் ரஜினிகாந்த் பதிலளித்தார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள், நடிகர் ரஜினிகாந்திடம் அக்டோபர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் ”வேட்டையன்” படம் வெளியாகவுள்ள நிலையில் ”வேட்டையன்” படம் குறித்த கேள்விக்கு ரஜினி கூறியது, இத்திரைப்படத்துக்கு மக்களிடையே நிறைய எதிர்பார்ப்பு இருக்கிறது. படம் அவர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
‘லப்பர் பந்து’ படத்தில் நடிக்க மறுத்த எஸ்.ஜே. சூர்யா…. ஏன் தெரியுமா?
“நீங்கள் மிகப்பெரிய ஆன்மிகவாதி, திருப்பதி லட்டு விவகாரம் குறித்து உங்கள் கருத்து என்ன?” என்று எழுப்பிய கேள்விக்கு, “சாரி, நோ கமென்ட்ஸ்” என்று பதிலளித்துள்ளார்.