Homeசெய்திகள்க்ரைம்அம்பத்தூர் பகுதியில் கஞ்சா போதையில் சிறார் கும்பல் அட்டூழியம்!

அம்பத்தூர் பகுதியில் கஞ்சா போதையில் சிறார் கும்பல் அட்டூழியம்!

-

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் அருகில் சாலையில் நடந்து சென்ற நபரை கஞ்சா போதையில் சிறார் கும்பல் மாமூல் கேட்டு வழிமறித்து தாக்கக்கூடிய பதைப்பதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி இருக்கிறது.

அம்பத்தூர் பகுதியில் கஞ்சா போதையில் சிறார் கும்பல் அட்டூழியம்!

தினமும் மாலை நேரத்தில் தொடர்ந்து இந்த பகுதியில் அந்த கும்பல் அட்டூழியத்தில் ஈடுபடுவதாக வியாபாரிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தாலும் போலீசார் முறையாக விசாரணை மேற்கொள்ளவில்லை என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

MUST READ