Homeசெய்திகள்இந்தியாஐ.ஆர்.எஸ். பிரிவு அதிகாரியான ராகுல் நவீன் நியமனம்!

ஐ.ஆர்.எஸ். பிரிவு அதிகாரியான ராகுல் நவீன் நியமனம்!

-

- Advertisement -

 

ஐ.ஆர்.எஸ். பிரிவு அதிகாரியான ராகுல் நவீன் நியமனம்!
File Photo

அமலாக்கத்துறையின் இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், பொறுப்பு இயக்குநராக ராகுல் நவீன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீபெரும்புதூர் அருகே என்கவுன்ட்டரில் ரவுடி சுட்டுக்கொலை!

விரைவில் அறிமுகமாகிறது சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயில்! மற்றும் வந்தே பாரத் ஸ்லீப்பர் கோச் ரயில்

மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அமலாக்கத்துறைக்கு புதிய இயக்குநர் நியமிக்கப்படும் வரை பொறுப்பு இயக்குநராக ராகுல் நவீன் செயல்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1993- ஆம் ஆண்டு ஐ.ஆர்.எஸ். பிரிவின் அதிகாரியான ராகுல் நவீன், அமலாக்கத்துறையின் சிறப்பு இயக்குநராக உள்ளார். அமலாக்கத்துறை துறை இயக்குநராக சஞ்சய் குமார் மிஸ்ரா, கடந்த 2018- ஆம் ஆண்டு முதல் பதவி இருந்து வந்துள்ளார்.

ஸ்ரீபெரும்புதூர் அருகே என்கவுன்ட்டரில் ரவுடி சுட்டுக்கொலை!

இவரது பதவிக்காலத்தை இரண்டு முறை மத்திய அரசு நீட்டித்தது தொடர்பான வழக்கில் பதவி நீட்டிப்பு சட்டவிரோதமானது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும் செப்டம்பர் 15- ஆம் தேதிக்கு மேல் அவரது பதவியை நீட்டிக்க முடியாது என்றும், கடந்த ஜூலை மாதம் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ