
இஸ்ரோ தலைவர் சோம்நாத்திற்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

தோனியை சந்தித்து பேசிய அட்லீ… என்னவாக இருக்கும்?
ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த இஸ்ரோ என்றழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவர் சோம்நாத், தனக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதை உறுதிச் செய்தார். அப்போது அவர் கூறியதாவது, “சந்திரயான்-3 திட்டத்தைச் செயல்படுத்திக் கொண்டிருக்கும் போதே புற்றுநோய்க்கான அறிகுறிகள் தென்பட்டன. ஆதித்யா விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்ட போது புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.
சௌரவ் கங்குலியின் பயோபிக்கில் ரஜினிகாந்த்… தந்தையை இயக்கும் மகள்…
இந்த சூழலில், இஸ்ரோ தலைவர் சோம்நாத் புற்றுநோய்க்கான சிகிச்சைகளைப் பெற்று வருவதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. அதேபோல், இஸ்ரோ தலைவர் என்ற அந்தஸ்தில் உள்ள அவருக்கு மத்திய அரசு, உயரிய சிகிச்சைகளை வழங்க எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.