- Advertisement -
பீகார் மாநிலத்தில் உள்ள பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவில் பாம்பு கிடந்ததால் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னா மாவட்டத்தில் பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவில் பாம்பு இறந்து கிடந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. அப்பள்ளியில் இறந்து கிடந்த பாம்பு இருந்த மதிய உணவை சாப்பிட்ட 100 குழந்தைகளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கேரளா வளர்ச்சியடைய விழிஞ்சம் துறைமுகம் ஒரு சிறந்த உதாரணம் – பிரதமர் மோடி பேச்சு