Homeசெய்திகள்இந்தியாஉச்சநீதிமன்றத்தில் இன்று முதல் இலவச வைஃபை!

உச்சநீதிமன்றத்தில் இன்று முதல் இலவச வைஃபை!

-

- Advertisement -

 

பேனா நினைவுச் சின்னத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு!
File Photo

42 நாள் கோடை விடுமுறைக்கு பிறகு இன்று (ஜூலை 03) செயல்படத் தொடங்கியது உச்சநீதிமன்றம். மணிப்பூர் வன்முறை, மகாராஷ்டிரா சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்குகள் விசாரணைக்கு வரவுள்ளன. இந்த நிலையில், புதிதாக ஐந்து நீதிபதிகள் பொறுப்பேற்றுள்ள நிலையில், கொலிஜியம் அமைப்பு மாற்றி அமைக்கப்பட வாய்ப்புள்ளது.

சென்னையில் உள்ள சாலைகள் அரசின் சாதனை- மு.க.ஸ்டாலின்

இதனிடையே, டெல்லியில் உள்ள உச்சநீதிமன்றத்தில் இன்று முதல் இலவச வைஃபை சேவைத் தொடங்கப்பட்டுள்ளதாக தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அறிவித்துள்ளார். தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, இரண்டு மற்றும் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, உணவகம் ஆகிய இடங்களில் இலவச வைஃபை சேவை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடாரியால் ஏடிஎம் இயந்திரத்தை அடித்து நொறுக்கி கொள்ளை முயற்சி

அதேபோல், வழக்கறிஞர்கள், ஊடகவியலாளர்கள், மனுதாரர்கள் இலவச வைஃபை சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ