spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுடிச.16, 17 தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்!

டிச.16, 17 தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்!

-

- Advertisement -

 

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது!
File Photo

வரும் டிசம்பர் 16, 17 ஆகிய தேதிகளில் தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

அரசு மடிக்கணினிகள் திருட்டு – டிடிவி தினகரன் கேள்வி ???

வானிலை நிலவரம் தொடர்பாக, சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தில் நாளை (டிச.16), டிசம்பர் 17 ஆகிய நாட்களில் தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் டிசம்பர் 16, 17 ஆகிய நாட்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் 10 செ.மீ. முதல் 20 செ.மீ. வரை மழை பதிவாக வாய்ப்புள்ளது.

“வெள்ள நிவாரணத்தை ரொக்கமாக வழங்கலாம்”- உயர்நீதிமன்றம் அனுமதி!

நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று (டிச.15) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, சிவகங்கை, மயிலாடுதுறை, நாகை, நெல்லை, மதுரை, திருவாரூர் ஆகிய 8 மாவட்டங்களில் நாளை (டிச.16) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ