Tag: இந்தியா
தெலுங்கானாவில் கொடூரம்… மேலும் 300 நாய்கள் கொலை!!
தெலுங்கானாவில் மேலும் 300 நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தெலுங்கானா மாநிலத்தில் மேலும் 300 நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளது....
குருவாயூர் தேவஸ்தானத்திடம் ரூ.1,601 கோடி தங்கம் இருப்பதாக தகவல்…
கேரள மாநிலத்தில் குருவாயூா் தேவஸ்தானத்திடம் ரூ.1,601 கோடி மதிப்புள்ள தங்கம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.கேரள மாநிலத்தில் உள்ள குருவாயூா் தேவஸ்தானத்திடம் ரூ.1,601 கோடி மதிப்புள்ள 1,39,895 சவரன் தங்கம் உள்ளதாக பாலக்காட்டைச் சோ்ந்த...
தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் உள்ளது – பிரதமர்
தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் உள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி கூறியுள்ளாா்.இதுகுறித்து , பிரதமா் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது, “மதுராந்தகத்தில் இன்று பிற்பகலில் நடைபெறும் பேரணியில் நான் தேசிய ஜனநாயகக்...
காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்: தாய் மண்ணின் மைந்தர்கள் 10 பேர் பலி
ஜம்மு காஷ்மீரில் இன்று (ஜனவரி 22, 2026) நடந்த இந்தத் துயரமான விபத்தில் 10 ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் தோடா (Doda) மாவட்டத்தில் உள்ள கன்னி டாப்...
மைதானத்தின் கொள்ளளவை தாண்டி மக்கள் கூடினால் என்ன செய்வது? – உச்சநீதிமன்றம்
பொதுக்கூட்டம் மற்றும் பேரணிகளில் ஏற்படும் கூட்ட நெரிசலை தடுப்பது தொடர்பான வழக்கில், ‘மைதானத்தின் கொள்ளளவை தாண்டி மக்கள் கூடினால் என்ன செய்வது?’ என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.நாடெங்கிலும் நடைபெறும் பொதுக்கூட்டங்கள், அரசியல் பேரணிகள்...
தமிழகத்தை தொடர்ந்து கர்நாடக சட்டசபையிலும் பரபரப்பு!!
கர்நாடக சட்டப்பேரவையின் கூட்டுக் கூட்டத்தில் ஆளுநர் உரையை, ஆளுநர் தாவர்சந்த் கெலாட் முழுமையாக வாசிக்காமல் வெளியேறியதால் அமளி ஏற்பட்டது.ஆண்டின் முதல் கூட்டத் தொடர் தொடங்குவதை முன்னிட்டு கர்நாடக சட்டப்பேரவையின் கூட்டுக் கூட்டத்தில் ஆளுநர்...
