Tag: இந்தியா

தனியார் பல்கலைக்கழகத்தில் மோசடி – துணை வேந்தர் உட்பட 10 பேர் கைது!

உத்தரபிரதேசத்தில் கல்வித்துறையில் மோசடி நடைபெற்றுள்ளது. பல்கலைக்கழகத்தில் 1,372 பேரின் போலி பட்டங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. துணை வேந்தர் உட்பட 10 பேர் கைது.உத்தரபிரதேச தனியார் பல்கலைக்கழகத்தில் 1,372 போலி பட்டம் பறிமுதல் செய்யப்பட்ட...

பாகிஸ்தானிலிருந்து வீசப்பட்ட குண்டுகள்… பாதுகாப்பு படையினரின் அதிரடி நடவடிக்கை…

பாகிஸ்தானிலிருந்து வீசப்பட்ட 42 வெடிக்காத குண்டுகளை பாதுகாப்பு படையினர் செயலிழக்க செய்தனா். பின்பு அதனை முற்றிலுமாக அழித்தனர்.ஜம்மு – காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே, பாகிஸ்தான் ராணுவத்தால்...

ஆபரேஷன் சிந்தூர் குறித்து ஏழு குழுக்கள்…ஒன்றிய அரசு நடவடிக்கை…

ஆபரேஷன் சிந்தூர் குறித்து உலக நாடுகளுக்கு விளக்க ஒன்றிய அரசு ஏழு குழுக்களை அமைத்தது. அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் குழுக்களை உலக நாடுகளுக்கு அனுப்புகிறது.காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26...

வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் ஒத்தி வைப்பு – உச்ச நீதிமன்றம்

வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட  வழக்குகள் மே 20-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம். மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட திருத்த சட்டத்தின் கீழ் எந்த நியமனங்களையும் மேற்கொள்ளக் கூடாது...

இனி காவல்துறையின் விசாரணை கண்காணிக்கப்படும்…உயர்நீதிமன்றத்தின் அதிரடி அறிவிப்பு!

அமைச்சரை காப்பாற்றும் நோக்கில் வழக்கு பதிவு செய்துள்ளதாக மத்திய பிரதேச காவல்துறையை கடிந்து கொண்டது உயர்நீதிமன்றம் இனி காவல்துறை விசாரணையை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும் என அதிரடியாக தெரிவித்து வழக்கை ஒத்திவைத்துள்ளது.இந்திய-பாகிஸ்தான் தாக்குதலின் போது...

மத்திய வெளியுறவு அமைச்சருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!

இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் காரணமாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு உள்துறை அமைச்சகம் பாதுபாப்பை அதிகரித்துள்ளது.இந்தியா - பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து, ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர்...