Tag: கட்டுரை
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – இளைஞர்களை ஈர்த்த இயக்கம்!
எஸ்.ஏ.எஸ்.ஹபிசுல்லா
1949ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், திராவிடர் கழகத்தின் நிர்வாகக் கமிட்டியில் நீடித்த பரபரப்பு... செப்டம்பர் 17ஆம் தேதி இறுதியாக வெடித்து வெளிக்கிளம்பியது. அந்த வெடிப்புக்குத் தலைமை ஏற்றவர், பேரறிஞர் அண்ணா. அப்போது, அவருக்கு...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – மாணவர்கள் கழகத்தின் பக்கம்! கழகம் மாணவரக்ள் பக்கம்!
கா.அமுதரசன்தமிழ்நாட்டில் மாணவர்களைத் தேர்தல் அரசியல் சக்தியாக மாற்றிய முதல் இயக்கம், திராவிட முன்னேற்றக் கழகம். 1964 - 65 இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தை மாணவர்கள் கையில் அளித்ததும், மாணவர்களின் உயிர்த்தியாகமும், மாணவர்களில்...
உண்மையில் திருப்பரங்குன்றத்தில் என்ன நடக்கிறது, அதன் வரலாறு என்ன?
இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒற்றுமையாக நல்லிணக்கத்தோடு வாழ்ந்து வரும் தமிழ்நாட்டில் இந்து முஸ்லீம் பகைமையை உருவாக்கி மதக் கலவரத்தை உருவாக்குவதே ஆர்.எஸ்.எஸ். பாஜகவின் திட்டம்.திருப்பரங்குன்றத்தில் இருக்கிற தர்காவை அகற்ற வேண்டும் என்பதற்காகவே கடந்த 30...
‘திராவிட எதிர்ப்பு தமிழ்த்தேசியர்கள்’ எனப்படுவோரை ஏன் போலிகள் என்கிறோம்?
திருப்பரங்குன்றத்தில் தமிழர் மரபை ஆக்கிரமித்து, ஆரியமயமாக்கி, தமிழர்களுக்குள்ளாக இந்து-முஸ்லீம் என பாகுபாட்டை உருவாக்கி, தமிழ்த்தேசிய இனத்திற்குள்ளாக பிரிவினையை கொண்டு வர முயல்கிறது நாக்பூர்-ஆர்.எஸ்.எஸ் கூட்டம். இது கட்சி பிரச்சனையல்ல. இது தமிழ்த்தேசிய இனத்தின்...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சென்னையும் தி.மு.க.வும்!
கரண் கார்க்கிஒரு சென்னைக்காரன், அதிலும் வடசென்னைக்காரன் என்ற வகையில் தி.மு.க.வுக்கும் சென்னைக்குமான உறவு குறித்து உணர்வுபூர்வமாக அறிந்தவன் நான்.என் ஐந்து வயதில் இருந்தே தி.மு.க. அரசியல், தேர்தல் கொண்டாட்டம். தேர்தல் முடிவுகள் எனப்...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தி.மு.க எவ்வாறு மக்களை அரசியல்மயப்படுத்தியது?
மனுஷ்ய புத்திரன்
தி.மு.க.வின் 75 ஆண்டுக்கால வரலாறு என்பது மக்களுக்கான ஓர் அரசியல் இயக்கம் எவ்வாறு கட்டப்பட வேண்டும் என்பதையும் அது மக்களை எவ்வாறு அரசியல்மயப்படுத்த வேண்டும் என்பதற்குமான சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறது.இந்தியாவில் ஒரு...
