Tag: சென்னை

கொளத்தூரில் 45 கோடி ரூபாயில் திட்ட பணி… முதல்வர் தொடக்கம்…

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுமார் 45 கோடி ரூபாய் மதிப்பிலான முடிந்த திட்ட பணிகளையும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் பெருநகர சென்னை...

பிடி வாரண்ட்களை தாமதப்படுத்த கூடாது – காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் பிடிவாரண்ட்களை தாமதப்படுத்தாமல், குறித்த நேரத்தில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பிடி வாரண்ட்களை செயல்படுத்துவது தொடர்பாக ஆய்வு...

ஆகஸ்ட் மாதத்தில் 95.43 லட்சம் பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணம்…

2024 ஆகஸ்ட் மாதத்தில் 95.43 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர் என சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தொிவித்துள்ளது.சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ...

CMRL அட்டைக்கு குட்பை ! NCMC க்கு மாறியது சென்னை மெட்ரோ!

இன்று முதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் CMRL பயண அட்டைகளுக்கு ரீசார்ஜ் செய்ய முடியாது. NCMC என்ற தேசிய பொது போக்குவரத்து அட்டைக்கு முழுமையாக மாறியுள்ளது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்!பயணிகள் தங்களது CMRL...

ரிதன்யா தற்கொலை விவகாரத்தில் தடயவியல் சோதனை அறிக்கை முக்கியம் – நீதிமன்றம்

வரதட்சணை கொடுமையால் திருப்பூரை சேர்ந்த புதுமணப்பெண் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் செல்போன் தடயவியல் சோதனை அறிக்கையை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வரதட்சணை கொடுமையால் திருப்பூரை சேர்ந்த புதுமணப்பெண்...

செயற்கை நுண்ணறிவு தளத்தில், கேள்வி கேட்க நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் – அன்பில் மகேஸ்

அறிவியல் பூர்வமாக எதையாவது நிரூபிக்க நினைத்தால், நாட்டில் சிலர் கதறுகின்றனர், பதறுகின்றனர், பயம் கொள்கின்றனர் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியுள்ளார்.சென்னையில் தனியார் அமைப்பு சார்பாக மாநில அளவிலான வினாடி வினா...