Tag: செய்திகள்

ஸ்கேஃப்லர் இந்தியாவின் 2வது ஆலையில் உற்பத்தி தொடக்கம்…

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் ஜெர்மனியை சேர்ந்த ஸ்கேஃப்லர் இந்தியா நிறுவனம் அதன் இந்திய வணிகத்தை விரிவுபடுத்தும் வகையில்  ஸ்கேஃப்லர் இந்தியாவின் இரண்டாவது ஆலையில் உற்பத்தி தொடங்கியது.கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் ஸ்கேஃப்லர் இந்தியாவின் இரண்டாவது...

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.42.16 லட்சத்துக்கு கொப்பரைகள் ஏலம்…

ஆனைமலையில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று கொப்பரைகள் ஏலம் விடப்பட்டன. இதில் மொத்தம் ரூ.42.16 லட்சத்துக்கு கொப்பரைகள் ஏலம் போனதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று கொப்பரைகள்...

தொடர் மழையால் சாய்ந்த மின்கம்பங்கள்… விவசாயிகள் வேதனை…

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே கடந்த 20 நாட்களுக்கு முன் பலத்த காற்றுடன் பெய்த தொடர் மழையால் சாய்ந்த மின்கம்பத்தை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த மேல கொண்டூர்...

சென்னை மாநகராட்சியில் விளம்பரப் பலகைகள் அமைக்க உரிமம்…. புதிய டிஜிட்டல் அறிமுகம்…

விளம்பரப் பலகைகள் அமைப்பதற்கு உரிமம் பெற சென்னை மாநகராட்சியில் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பான வழிகாட்டுதல்கள் சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.சென்னை மாநகராட்சியில் விளம்பரப் பலகைகள் அமைப்பதற்கான உரிமம் பெற ஆன்லைன்...

ரிசர்வ் வங்கியின் புதிய கட்டுப்பாடுகள் – மக்கள் கடும் எதிர்ப்பு!

ரிசர்வ் வங்கியின் புதிய விதிகளுக்கு மக்கள் கடும் எதிர்ப்பு. அவரச தேவைக்கு உடனடியாக கடன் பெற முடியாத சூழல் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நகை கடன் தொடர்பான புதிய விதியை திரும்ப பெற...

நேருக்கு நேர் மோதிய பைக்குகள்… சம்பவ இடத்திலேயே ஒருவா் பலி!

சென்னை தேனாம்பேட்டையில் நள்ளிரவு இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மெக்கானிக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போதையில் வாகனம் ஓட்டிய நபர் எலும்பு முறிவுடன் உயிர்தப்பினார். விபத்தில் சிக்கிய மெக்கானிக் ஹெல்மெட்...