Tag: செல்வப்பெருந்தகை
பட்டாசு தொழிற்சாலையில் கட்டுப்பாடுகள் விதிக்கபட வேண்டும் – செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
பட்டாசு தொழிற்சாலைகளில் உரிய கட்டுப்பாடுகளை செயல்படுத்தாத காரணத்தால் தான் இத்தகைய விபத்துகள் ஏற்படுகின்றன. இதுபோன்ற அலட்சியப் போக்கு குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என செல்வப்பெருந்தகை வலியுத்தியுள்ளாா்.தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை...
இந்திய மீனவர்களின் பாதுகாப்பு கேள்வி குறியாகியுள்ளது – செல்வப்பெருந்தகை ஆவேசம்
இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை கடற்கொள்ளையர்களின் கொடூரச் செயலுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,...
திமுக அரசின் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை குறித்து ஏன் யாரும் பேசுவதில்லை – செல்வப்பெருந்தகை கேள்வி
திமுக தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் 90 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அறிவிக்கப்படாத திட்டங்களையும் திமுக அரசு நிறைவேற்றியுள்ளது குறித்து ஏன் யாரும் பேசுவதில்லை? என, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின்...
‘மத்ராசி கேம்ப்” இடிப்பு முற்றிலும் மனிதாபிமான தன்மைக்கு எதிரானது – செல்வப்பெருந்தகை கண்டனம்
'மத்ராசி கேம்ப்” இடிப்பு முற்றிலும் மனிதாபிமான தன்மைக்கு எதிரானது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என செல்வப்பெருந்தகை கூறியுள்ளாா்.தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில்...
குற்ற வழக்குகளை நீதித் துறை துரிதமாக விசாரித்தால் குற்றங்களின் எண்ணிக்கை குறையும் – செல்வப்பெருந்தகை பேச்சு
குற்ற வழக்குகளை நீதித் துறை துரிதமாக விசாரித்து, தவறிழைத்தோருக்கு தண்டனை கொடுக்கும் என்ற எண்ணம் உருவானால், குற்றங்களின் எண்ணிக்கை நிச்சயம் குறையும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளாா்.மேலும், இது...
எதிர்கட்சிகள் மீது ஆதாரமற்ற ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தும் பாஜக – செல்வப்பெருந்தகை கண்டனம்!
எதிர்கட்சிகளை அரசியல் ரீதியாக முடக்கி விடலாம் என்ற நோக்கத்தில் அமலாக்கத்துறையை பாஜக கைப்பாவையாக வைத்துக் கொண்டுள்ளது என குற்றம்சாட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை வெளியிட்டுள்ளாா்.இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்...