Tag: செல்வப்பெருந்தகை

ஜனநாயகப் படுகொலையை நிகழ்த்திக் கொண்டிருக்கும் ஆளுநர்– செல்வப்பெருந்தகை கண்டனம்!

ஆர்.என். ரவி கூட்டியிருக்கிற மாநாடு ஒரு சட்டவிரோதமான மாநாடாகும். இதன்மூலம் அரசமைப்புச் சட்டத்தை அவமதித்ததோடு, ஜனநாயகப் படுகொலையை ஆளுநர் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார் என மாநில தலைவர் செல்வபெருந்தகை தனது கண்டனத்தை தெரிவித்துள்ளாா்.மேலும் தனது...

உச்சநீதிமன்ற தீர்ப்பை விமர்சித்த ஜெகதீப் தன்கருக்கு செல்வப்பெருந்தகை கண்டனம் …

ஜெகதீப் தன்கர் அவர்களின் பேச்சுக்கு பின்னால், ஒன்றிய பா.ஜ.க. அரசு இருப்பதை எங்களால் உணர்ந்து கொள்ள முடிகிறது. நீதிமன்றத்தை அச்சுறுத்துகிற அவரது பேச்சை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என...

சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு செல்வப்பெருந்தகை தலைமையில் போராட்டம் – போலீசார் வழக்குப்பதிவு

சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய செல்வ பெருந்தகை, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உட்பட 214 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.நேஷனல் ஹெரால்ட் வழக்கில் பாஜக அரசின் தூண்டுதலின் பேரில் என கூறி...

இரட்டை வேஷம் போடும் பாஜகவினர் – செல்வப்பெருந்தகை விமர்சனம்!

இந்துத்துவ கருமேகங்கள் தமிழ்நாட்டை சூழ வந்திருக்கிறது. அதை ஒழிக்க அம்பேத்கர் பிறந்தநாளில் சபதம் ஏற்போம் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.அண்ணல் அம்பேத்கரின் 135 ஆவது பிறந்தநாளையொட்டி, சென்னை ராஜா...

அமித்ஷாவே திரும்பிப் போ… கண்டனக் குரல் ஆர்ப்பாட்டத்திற்கு அறைகூவல் – செல்வப்பெருந்தகை

ஒன்றிய பா.ஜ.க. அரசின் பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இணைந்து தமிழக நலன்களுக்கு விரோதமாக தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர் என செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளாா்.தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை...

வரலாற்று சிறப்புமிக்க தலைவர் மறைவு – செல்வப்பெருந்தகை இரங்கல்

காங்கிரஸ் பேரியக்கத்தின் முதுபெரும் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினராக பல்வேறு பொறுப்புகளை நிதானமாகவும், நம்பிக்கையுடனும் வரலாற்று சிறப்புமிக்க தலைவராக விளங்கிய திரு. குமரி ஆனந்தன் அவர்கள் காலமானார் என்பது செய்தி...