Tag: தமிழ்நாடு

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்ய கோரிக்கை: திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு!

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக, தமிழ்நாட்டின் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பொதுவெளியில் பேசி வரும் கருத்துக்கள் விசாரணையைப் பாதிக்கும் என்பதால், அவர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக் கோரி...

மன்னராட்சியா, மக்களாட்சியா?” – முதல்வர் விஜய் மீது ஆர்.பி. உதயகுமார் கடும் தாக்கு: “ஆட்சியைக் காப்பாற்ற ஆள் பேர அரசியல்” எனச் சாடல்!

தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் அரியணையில் அமர்ந்து 50 நாட்களைக் கடந்துள்ள நிலையில், இந்த ஆட்சியில் மக்களுக்கு உருப்படியாக எதுவும் செய்யப்படவில்லை என்றும், தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க 'ஆள் பேர அரசியல்' மற்றும் 'குதிரை...

அதிமுக ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணித்த வேலுமணி, நத்தம் விஸ்வநாதன்: நிர்வாகிகள் வருகை குறைந்ததால் இபிஎஸ் அதிர்ச்சி!

அதிமுகவில் ஏற்பட்டுள்ள தேர்தல் தோல்வி மற்றும் அடுத்தடுத்து முன்னாள் அமைச்சர்கள் கட்சி மாறி வரும் சூழ்நிலையில், இன்று நடைபெற்ற அதிமுக மகளிர் அணி ஆலோசனைக் கூட்டம் பெரும் சுணக்கத்துடனும், மூத்த நிர்வாகிகளின் புறக்கணிப்புடனும்...

மேகதாது அணை கட்டினால் 5 கோடி தமிழர்கள் பாதிக்கப்படுவர்; ஜல்லிக்கட்டு பாணியில் தன்னெழுச்சிப் போராட்டம் தேவை!” – அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும், தமிழகத்தின் வாழ்வாதாரத்தைக் காக்க ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைப் போல ஒட்டுமொத்த மக்களும் தன்னெழுச்சியாகப் போராட வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி...

தேசிய மருத்துவர்கள் தினம் – மருத்துவர்களுக்கு சிபிஐ(எம்) வாழ்த்து!

​நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசுக்கு பெ. சண்முகம் வலியுறுத்தல்.​நோயாளிகளைக் குணப்படுத்தவும், உயிரைக் காப்பாற்றவும் தன்னலமற்ற முறையில் உழைக்கும் மருத்துவர்களின் கோரிக்கைகளைத் தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட்...

திமுகவில் அதிரடி மறுசீரமைப்பு – மாவட்டச் செயலாளர்களின் பதவிகளுக்குக் குறி! தூக்கத்தை இழந்த முக்கிய நிர்வாகிகள்!

கிளைக் கழகம் முதல் தலைமைக் கழகம் வரை ஒரே சீரான மாற்றங்களை மேற்கொள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 9 பேர் கொண்ட ஆலோசனைக் குழுவை அமைத்துள்ள அறிவிப்பு, அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும்...