Tag: தமிழ்நாடு

பொது வேலை நிறுத்தப் போராட்டத்தின் எதிரொலி…

மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து இன்று நாடு முழுவதும் பொது வேலைநிறுத்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்தில் வழக்கமான சூழ்நிலையே நிலவுகின்றது. ஆனால் கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டங்கள்...

தமிழகதின் கடைக்கோடி பெண்ணையும் சாதனையாளராக உருவாக்கும் அப்பாவிற்கு நன்றி – முத்தமிழ்ச்செல்வி

தமிழ்நாடு முதலமைச்சர் "அப்பா" நிதி உதவி வழங்கி ஊக்குவித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு முத்தமிழ்ச்செல்வி நன்றி தெரிவித்தார்.உலகின் ஏழுகண்டங்களில் உயரமான சிகரங்களை (2 ஆண்டு 25 நாட்களில்)  குறுகிய காலத்தில்...

தொழில் தொடங்க உகந்த மாநிலங்களில் தமிழ்நாடு  முதலிடம் – தொழிற்துறை அமைச்சர் பெருமிதம்

இந்தியாவிலேயே தொழில் தொடங்க சிறந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா பெருமிதத்துடன் தெரிவித்துள்ளாா்.இந்தியாவிலேயே தொழில் தொடங்க சிறந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தை பெற்றுள்ளதாக தொழிற்துறை...

தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து குறித்து ரயில்வே துறை விளக்கம்

கடலூர் காலை 7.45 மணிக்கு பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் உயிரிழந்தது தொடர்பாக ரயில்வே துறை விளக்கம் அளித்துள்ளது.இன்று காலை 7.45 மணி அளவில் மாணவர்களை ஏற்றி வந்த...

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 20% கூடுதல் சேர்க்கை இடங்கள் – உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26 ஆம் கல்வியாண்டிற்கு 20% கூடுதல் மாணாக்கர் சேர்க்கை இடங்கள் வழங்கப்படும் என மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் அவர்கள் அறிவித்துள்ளாா்.அரசு...

செம்மொழி இருக்க, மும்மொழி எதற்கு? அமைச்சர் அன்பில் மகேஷ் உரை

செம்மொழி இருக்க, மும்மொழி எதற்கு? தமிழ் நமது அடையாளம், ஆங்கிலம் நமக்கான வாய்ப்பு. வாய்ப்புக்காக நாம் எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளாா்.சென்னை கோட்டூர்புரம் அண்ணா...