Tag: தமிழ் நாடு

மாணவர்களை கட்டுமான பணிக்கு பயன்படுத்திய அரசு பள்ளி – நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வளர்கள் கோரிக்கை

திருநின்றவூர் அருகே கொட்டாமேடு பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களை செங்கற்களை சுமக்க வைத்த சம்பவத்தின் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.திருவள்ளூர் மாவட்டம்  உட்பட்ட திருநின்றவூர் கொட்டாமேடு கிராமத்தில்  அரசு...

மொழியின் பெயரால் நாட்டின் பன்முக தன்மையை  சிதைக்கும் பாஜக – திருமாவளவன் குற்றச்சாட்டு

மொழியின் பெயரால் நாட்டின் பன்முக தன்மையை  சிதைத்து  அரசியல் ஆதாயம் தேடுகிறது பாஜக என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.மார்ச் 8 உலக மகளிர் நாளை முன்னிட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்...

பெண்களுக்கு  உரிமை, விடுதலையை சாத்தியமாக்க உண்மையாக உழைப்போம்! – ராமதாஸ் வாழ்த்து

அனைவரின் உயர்வுக்கும்  உறுதுணையாக இருக்கும் மகளிரை பெருமைப்படுத்தும் வகையில் உலக மகளிர் நாள் மார்ச் 8ஆம் தேதியான இன்று கொண்டாடப்படும் நிலையில், அனைத்து மகளிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் உளமார்ந்த மகளிர்...

பெரியாரை விட நேரடியாக யாரும் பெண்கள் முன்னேற்றம் குறித்து பேசியிருக்க முடியாது – கனிமோழி

இந்திய உணவு பாதுகாப்பு கழகத்தின் சார்பில் மகளிர் தின விழா சென்னையில் இன்று  நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெண்கள் முன்னேற்றம் குறித்து பெரியாரைப் போல யாரும் பேசியதில்லை என கூறியுள்ள நாடாளுமன்ற...

தீந்தமிழின் புதுமொழியை தமிழகத்திற்கு அளித்த தோழர் நந்தலாலாவுக்கு வீரவணக்கம் – சு.வெங்கடேசன்

நந்தலாலா மறைந்தார் எனும் கொடுஞ்செய்தியை ஏற்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறேன் என சு.வெங்கடேசன் எம்.பி., இரங்கல் தெரிவித்துள்ளார்.கவிஞரும் பட்டிமன்றப் பேச்சாளருமான நந்தலாலா (வயது 69) உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார்.பெங்களூரு மருத்துவமனையில் இருதய...

கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க டிப்ஸ் – தமிழ்நாடு பொது சுகாரத்துறை

தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளதால் பொதுமக்களுக்கு தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை சார்பில் கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்கு சில அறிவுரைகள் வழங்கியுள்ளது.அதில், ” பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை...