Tag: தமிழ் நாடு
சமயோஜிதமாக விபத்தை தடுத்த போக்குவரத்து ஆய்வாளர் – குவியும் பாராட்டுக்கள்
போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளர் தேவநாதன் சமயோஜிதமாக விரைந்து செயல்பட்டு மூதாட்டியின் கையை பிடித்து நிறுத்தி விபத்தை தடுத்தாா். கண்காணிப்பு கேமராவில் பதிவான இச்சம்பவம் இணையதளத்தில் வைரலாகி பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.கடலூர்...
புதிய நாளங்காடிக்கு ‘பெருந்தலைவர் காமராஜர்’ பெயர்: திருவள்ளூர் நகராட்சி அறிவிப்பு
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் ரூ.3.02 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய மார்க்கெட் கட்டடத்திற்கு "பெருந்தலைவர் காமராசர் நாளங்காடி" என பெயரிடப்படும் தமிழ்நாடு அரசு முடிவு நகராட்சி நிர்வாக இயக்குநர் அறிவிப்பு.திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி...
சுற்றுலா வந்த இடத்தில் கொட்டிய தேன் குளவி – 30 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி
பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணைக்கு சுற்றுலா வந்த கல்லூரி மாணவ மாணவர்களை துரத்தி துரத்தி கொட்டிய தேன் குளவி 30க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் அனுமதி. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள...
பலியான மாணவனின் தந்தைக்கு 5 லட்ச ரூபாய் இழப்பீடு: மனித உரிமை ஆணையர் பரிந்துரை
அரசுப் பள்ளியின் பாரமரிப்பு இல்லாமல் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து பலியான மாணவனின் தந்தைக்கு 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் பரிந்துரைத்துள்ளது.தர்மபுரி மாவட்டத்தில், அரூர்...
மும்மொழி கொள்கையை தமிழகம் மட்டுமல்ல: இந்தியாவில் உள்ள யாராலும் ஏற்க முடியாது – பிரின்ஸ் கஜேந்திர பாபு
வட மாநில மொழிகள் அத்தனையும் அழித்தது போல் தென் மாநிலங்களிலும் செய்ய முயற்சிக்கிறார்கள் ஹிந்தியை ஒட்டு மொத்தமாக கொண்டு வந்து அதன் பின் சமஸ்கிருதத்தை நிலைநாட்டுவது தான் பாஜகவின் திட்டம். பொதுப் பள்ளிகளுக்கான...
தேன்கனிக்கோட்டை பகுதியில் யானை தாக்குதலை தடுக்க எஃகு வேலி – தமிழ்நாடு அரசு
கோவை, தர்மபுரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியில் தொண்டாமுத்தூரில் யானைகள் நடமாட்டத்தால் நிகழும் மனித விலங்கு மோதல் சம்பவங்களைத் தடுக்க ரூ.5 கோடி மதிப்பில் 10 கிலோ மீட்டர் நீளத்துக்கு யானை புகாத நவீன...
