Tag: தமிழ் நாடு

ஆளுநருக்கு எதிரான தமிழக அரசின் வழக்கு… சரம்சரமாய் கேள்வி கேட்ட உச்சநீதிமன்றம்..!

ஆளுநருக்கு எதிரான தமிழ்நாடு அரசின் வழக்கில் உச்சநீதிமன்றம் 12 கேள்விகளை தொடுத்திருக்கிறது. இந்தக் கேள்விகள் மீது தமிழ்நாடு அரசு மற்றும் ஆளுநர் தரப்பு ஒருவாரத்தில் எழுத்துப்பூர்வ பதிலை தாக்கல் செய்ய வேண்டும். கடந்த...

மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் ஹெச். ராஜா: பாய்ந்தது புகார்

திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா தொடர்பாக மதநல்லிணக்கத்திற்கு கேடு விளைவித்த பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த எச். ராஜா என்பவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என தமிழக...

மீனவர்கள் கைது… அத்துமீறும் இலங்கை: நடவடிக்கை எடுக்க ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழக மீனவர்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள் தொடர்பாக இலங்கை அரசுடன் இந்திய அரசு பேச வேண்டும். இலங்கை மீது இந்தியா தூதரகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என  பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர்,...

நீதி போராளிகளுக்கு மணிமண்டபம் ……. முதல்வருக்கு நன்றி தெரிவித்த காடுவெட்டி குரு மகள்..!

விழுப்புரத்தில் 21 சமூக நீதி போராளிகளுக்கு 5.70 கோடி மதிப்பில் மணிமண்டபம்  திறந்து வைத்த தமிழக முதல்வர்க்கு நன்றி தெரிவித்து காடுவெட்டி குரு மகள் குரு விருதாம்பிகை வன்னியர் சங்கம் என்று ஒட்டிய...

அனைவரையும் ஈர்க்கும் மழை காடுகள்….. கோவையில் மலர் கண்காட்சி … !

பள்ளி குழந்தைகள் உட்பட பலர் மலர் கண்காட்சி குழந்தைகளை ஈர்க்கும் விலங்குகள், சரவஸ்வதி, பறவைகள் உள்ளிட்ட மலர் சிலைகள். மலர் செடிகளை வீட்டில் வளர்க்க தூண்டுவதாக தெரிவிக்கும் பார்வையாளர்கள். மலர் கண்காட்சியில் கூடுதல்...

குரூஸ் மலை பகுதியில் காட்டு யானை தாக்கி இருவர் படுகாயம்

பந்தலூர் அருகே குரூஸ் மலை பகுதியில் காட்டு யானை தாக்கி படுகாயம் அடைந்த இருவரையும் வருவாய் துறையினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.நீலகிரி மாவட்டம் பந்தலூர் வனச்சரகம் இன்கோ நகர் பகுதியை சேர்ந்த...