Tag: தமிழ் நாடு
அர்ச்சகர் நியமன வழக்கின் தீர்ப்பு நியாயத்தின் பக்கம் இருக்கும் – அமைச்சர் சேகர்பாபு
நீதிமன்றத்தில் உள்ள அர்ச்சகர் நியமன வழக்கின் தீர்ப்பு நியாயத்தின் பக்கம் இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் திருக்கோயில்கள் சார்பில் நடத்தப்படும்...
சூரியனார்கோவில் ஆதீன பதவியை கேவலபடுத்தும் போலி சாமியாரே! மடத்தை விட்டு வெளியே செல். – போஸ்டா்களால் பரபரப்பு !
சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட சூரியனார் கோவில் ஆதீனம் பதவி விலக வலியுறுத்தி திருவிடைமருதூரை ஒட்டியுள்ள பகுதிகளில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு.தமிழகத்தில் உள்ள 18 சைவ ஆதீனங்களில் ஒன்றான சூரியனார் கோவில் ஆதீனம்...
ஆடிட்டர் குருமூர்த்திக்கு எதிரான வழக்கு – விசாரணைக்கு அனுமதி
துக்ளக் பத்திரிக்கையின் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்திக்கு எதிராக மூத்த வழக்கறிஞர் துரைசாமி வழக்கு தொடுத்துள்ளார். அந்த வழக்கை நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.பி.பாலாஜி அமர்வு விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.துக்ளக் ஆசிரியர் குருமூர்த்திக்கு எதிராக நீதிமன்ற...
தமிழ்நாட்டில் நல்லாட்சியை பற்றி அதிமுக பேசுவது நகைச்சுவை – கனிமொழி
தமிழ்நாட்டில் நல்லாட்சியை பற்றி அதிமுக பேசுவது நகைச்சுவையாக உள்ளது என திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.இந்திய ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் இந்தியா டர்ன்ஸ் பிங்க் இணைந்து நடத்தும் இலவச மார்பக புற்றோய் கண்டறிதல்...
சொந்த வீடு கட்ட திட்டமா; 30 நாட்களில் தடையில்லா சான்று
உங்களுக்கு சொந்த வீடு கட்ட திட்டமிருந்தால் 30 நாட்களில் தடையில்லா சான்றை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.வீடு கட்டுபவர்கள் எதிர்கொள்ளும் பெரும் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு கானும் வகையில் கட்டுமான திட்டங்களுக்கு 30 நாட்களில்...
கோவையில் தந்தை பெரியார் நூலகம் – அறிவியல் மய்யம்- கி.வீரமணி வரவேற்பு
தந்தை பெரியாரின் பெயரால் நூலகமும் – அறிவியல் மய்யமும் கோவையில் திறக்கப்படும் என்பதோடு மட்டுமல்லாமல், அதன் திறப்பு விழா தேதியையும் அறிவித்த முதலமைச்சரை தி.க. தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பாராட்டியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள...
