Tag: தமிழ் நாடு

எல்லாமே தயார்; இனி மழைதான் வரவேண்டும் – அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

வெள்ள மீட்புப் பணிக்காக தமிழக அரசோடு சென்னை மாநகராட்சி பணியாளர்கள் 22 ஆயிரம் பேரும் தன்னார்வலர்கள் 18,500 பேரும் 103 படகுகளும் தயாராக இருக்கும் நிலையில், இனி மழை தான் வர வேண்டும்...

ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு மகளை அந்த தொழிலுக்கு அனுப்பிய தாய்

கோவை மாவட்டத்தை சேர்ந்த பெண் , ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு தன் மகளை அந்த தொழிலுக்கு அனுப்பி உள்ளார்.கருமத்தம்பட்டி அருகே முதல் கணவனுக்கு பிறந்த மகளை ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு விபச்சாரத்திற்கு கட்டாயப்படுத்தி...

அரசு மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

சென்னை கிண்டி மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜியைத் தாக்கியவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுவதை தமிழக அரசும், காவல்துறையும் உறுதி செய்ய...

ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் எம்.எல்.ஏ வயது மூப்பு காரணமாக காலமானார்

ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றத் தொகுதி முன்னாள் எம்எல்ஏ கோதண்டம்/99 வயது மூப்பு காரணமாக காலமானார் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதியில் 1989 ,1996 திமுக சார்பில் வெற்றி பெற்று இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார் குன்றத்தூரில் உள்ள...

திருவாரூர் : ரோடு ரோலர் முன் சக்கரம் உடைந்து விபத்து

திருவாரூர் ரயில் நிலையம் முன்பு ரோடு ரோலர் முன் சக்கரம் உடைந்து எதிரே வந்த பேருந்து மீது மோதி விபத்து அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயம் இன்றி தப்பினர்.திருவாரூர் ரயில் நிலையம் எதிரில் பழைய...

வாய்மொழியான கோரிக்கைகள் இனி ஏற்க முடியாது – தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா

முக்கிய வழக்குகளை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கோரி இனி நேரில் வாய்மொழியாக கோரிக்கை வைக்க கூடாது! - உச்சநீதிமன்றத்தின் 51வது தலைமை நீதிபதியாக பதவியேற்ற சஞ்சீவ் கண்ணா முடிவு!உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்...