Tag: தமிழ் நாடு
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட மனுக்கள் கிடப்பில் போடப்பட்டது – செல்வப் பெருந்தகை கண்டனம்
மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உன்னத திட்டமான 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட மனுக்கள் வைகை ஆற்றில் வீசப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளாா்.மேலும், இதுகுறித்து வெளியிட்டுள்ள...
வங்கித்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு விரைவில் பணி நியமன ஆணை வழங்கிடவேண்டும் – சு.வெங்கடேசன் எம்.பி வலியுறுத்தல்
இந்தியன் வங்கி, உள்ளூர் வங்கி அதிகாரிகள் முன்னூறு பேரை (Local Bank Officers) பணியமர்த்துவதற்கான அறிக்கையினை 13-08-2024 அன்று வெளியிட்டது சு.வெங்கடேசன் எம்.பி. கூறியுள்ளாா்.மேலும், இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழகத்தில் எழுத்துத்...
சத்துணவுப் பணியாளர்களுக்கு தோ்தல் வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – TTV தினகரன் கண்டனம்
திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி தமிழகம் முழுவதும் தீவிரமடையும் சத்துணவு ஊழியர்களின் போராட்டம், சத்துணவு ஊழியர்களின் வாழ்வாதாரத்தோடு மழலைக் குழந்தைகளின் எதிர்காலத்தோடும் விளையாடும் திமுக அரசின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது என...
போலிக்கட்சிகளின் பெயரில் பல கோடிகள் சுழற்றப்படுவது ஜனநாயக அவலம் – செல்வப்பெருந்தகை வருத்தம்
குஜராத் மாநிலத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் (2019–2024) பதிவு செய்யப்பட்ட 10 சிறிய கட்சிகளுக்கு ரூ.4,300 கோடி அளவிற்கு சந்தேகத்திற்கிடமான நிதி வழங்கப்பட்டிருப்பது மிகப் பெரிய ஜனநாயக அவலமாகும் என தமிழ்நாடு காங்கிரஸ்...
அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கையால் தமிழ்நாடு பாதிப்பு – செல்வப்பெருந்தகை கண்டனம்
அமெரிக்கா சமீபத்தில் இந்தியாவுக்கு எதிராக அறிவித்துள்ள புதிய வரிக் கொள்கையால் நாடு முழுவதும் ஏராளமான தொழில், வர்த்தக துறைகள் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக தமிழ்நாடு மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்...
வேலைவாய்ப்பு இழப்பை தடுக்க தமிழக அரசு குறைந்தது ரூ.5000 மாதம் வழங்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்…
அமெரிக்க வர்த்தகப் போர், தொழில் வீழ்ச்சி, வேலைவாய்ப்பு இழப்பை தடுக்க ஊக்குவிப்பு திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளாா்.மேலும், இது குறித்து அவா்...
